மனிதநேயமிக்க ஆட்சியர் கந்தசாமி , பரிதவித்த பிள்ளைகளின் வழிகாட்டி
Vložit
- čas přidán 25. 09. 2018
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
#CollectorKandasamy #Tiruvannamalai #IAS #PolimerNews
மனிதநேயமிக்க ஆட்சியர் கந்தசாமி , பரிதவித்த பிள்ளைகளின் வழிகாட்டி
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
Subscribe: / polimernews
பசியை அறிந்தவர்களாள் மட்டுமே பசியை உணரமுடியும்
உண்மை
S
True bro
True line ...... while I am reading this line from your comment....Tears from my eyes
Thanks you sir
நல்ல உள்ளம் கொண்ட மாவட்ட ஆட்சியர் வாழ்க நிடூழி....
valga sir. neega nalla eirukanum.
Good morning
Reasoning tamil
உண்மையில் மனம் நெகிழ்ந்தேன் . இது போன்ற ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டிற்கு தேவை
என்ன தவம் செய்தோம் இவர்களை போன்ற நல்லவர் எங்கள் ஆட்ச்சியராக வர
Ayya sagayam avrakalai pola ivarum Oru nermaiyanvar
Nanum ias aagi ithu maari seiven
கர்மவீரர் காமராஜரை நான் இவர் உருவில் பார்க்கிறேன் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் ...ஜெய்ஹிந்👏👏👏
மனித உருவம் கொண்ட கடவுள்
மனித உருவத்தில் பெரிய கடவுள் அவதாரம்
avaruthaya god
அவர் பெயரில் மட்டும் சாமி இல்ல உண்மையிலேயே அவர் எங்களுக்கு சாமிதான் எங்கள் வீட்டுக்கு பட்டா வழங்கிய சாமி மாதலம்பாடி சிவப்பிரகாஷ
திருவண்ணாமலை மாவட்டத்தின் தீபமாய் திகழ்ந்த கந்தசாமி அய்யா அவர்களுக்கு முருகன் அருள் புதிய வேண்டுகிறேன்.
சிறப்பான செய்தி தந்த பாலிமா் செய்திகள் தொலைகாட்சிக்கு நன்றி......குவைத்திலிருந்து ஜேபி
அண்ணா சுப்பர் அண்ணா உங்களை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் மாறிவிட்டால் நம் நாடு முதன்மையான நாடாக மாறிவிடும் அண்ணா
"நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" , உண்மை.
Sure
தன்னுடைய அதிகாரத்தை
உயரிய நோக்கில் , நல்ல
முறையில் , மனிதாபிமான
லட்சியத்தில் , தன்னடக்கமாக
செயல் படுத்தி உள்ள இந்த
ஆட்சியரை பாராட்டி மகிழலாம்.
நிச்சயமாக.
உங்களை போல் ஒரு மனிதநேயம் மிக்க ஆளுமை தமிழகத்தை ஆலவேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஐயா... உங்கள் செயலுக்கு தலை வணங்குகிறேன்....
ஐயா, ஆண்டவன் அருளால் நீங்க என்றும் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும்🙏இவர் முதல்வரானால் நம் தமிழகமே நன்மையடையும்🙏🙏🙏🙏
Sriram N
aahaa Tamilnattukku piditha sabam ningi vidum
""உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்து"" - சகாயம் இ.ஆ.ப (இந்திய ஆட்சிப் பணி) " ஐயா அவர்களின் கூற்று!!!!!!
"If you have the Power, use it for the Poor development also" - Sagayam IAS (Indian Administrative Service) Sir Quote....!
மாவட்ட ஆட்சிதலைவர் "கந்தசாமி இ.ஆ.ப ஐயா அவர்களே உங்களின் அதிகாரத்திற்கு மிக்க நன்றி!!!
நீங்கள் (மற்றொரு சகாயம் ஐயா) எளிமையின் சிகரம்....!!!!!!
பாலிமர் தொலைக்காட்சி நிறுவனமே!!....உங்களுக்கு நன்றி...நன்றி.!!!
நானும் நிச்சயமாக இ.ஆ.பணிக்கு செல்வேன்!
கைலாசம் வள்ளியம்மாள் (என் அம்மா), தருமபுரி மாவட்டம்
ஒப்புதல் வழங்கிய ஆட்சியர் வாழ்க.... அதற்கு சம்மதம் தெறிவித்த தலைவர்கள் வளர்க...
I can't control my tears sir.. Surely i will become like you sir
Me too
Congratulations bro..have a great future..
Gopi sivam me too Mr Gopi Sivam
Great man. You can. You will. God bless you in all your endeavour.
வாழ்துகள் நன்பா
எதுக்குன்னே தெரியாம இதையும் 19 பேர் dislike பன்னிவச்சிருக்கான்.ஏண்டா அவர் நல்லது தானே பன்னாறு.அது உங்களுக்கு பொறுக்கலையா
kachikaranuinga sir , antha veliku yavan yalla panakuduthainga theriyala
dislike patha evanuingalathan erupanuinga
arasiyal vadhiya erukkum
Salute to this IAS officer he is the Man.
வாழ்த்துக்கள்
ஐயா
கடவுள்
உங்களையும்
உங்கள்
குடும்பத்தையும்
ஆசீர்வதிர்ப்பாரகா .....
உங்கள் செயல் எங்களை மனம் நெகிழசெய்துவிட்டது உங்களை போன்ற போன்ற அரசு அதிகாரிகள் தனது கடமையை நேர்மையாக செய்தாலே போதும் .
முன்மாதிரி ஆட்சியர் வாழ்த்துக்கள் ஐயா.... உங்களை போன்ற ஆட்சியாளர்களால் மட்டும் தான் இனி தமிழகம் தலை நிமிர முடியும். ....
இவர் தான் உண்மையான கந்தசாமி (இறைவன்). மாவட்ட ஆட்சியருக்கு கோடானு கோடி நன்றி.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! Great leader....
You are great sir 😘
mavatta atchiyaraka erundhalum kudumpa sulnilai prindhu oru thandhaiyakavum oru sakotharanakavum vazhalavaitha ungalaivanangukiren anna eraivanaga
Super
Super
Oru collector paana mudumna oru chief minister or prime minister evlo panlam, hmmm eppo varum andha kaalam
திருவண்ணாமலைக்கு வருகின்ற மாவட்டஆட்சியர்கள் அணைவரும் நல்லவர்கள்தான் முன்னாள் ஆட்சியர் பிரசாந் ஐயா ஆகட்டும் இன்னால் ஆட்சியர் கந்தசாமி ஐயாஅவர்களாகட்டும் மிகவும் நல்லவர்கள்தான் ஆனால் இங்கு உள்ள அரசியல் கம்மனாட்டிங்கதான் விடமாட்டன்றாங்க முக்கியமா இந்த கழக அரசியல்வாதிகள்தான்
இவனுங்க, ஒரு நல்ல ஆட்சியரை நிம்மதியாக வாழ விடமாட்டானுங்க கழக கம்மனாட்டிங்க
Correcta sonninga
Correct...... kandasamy , prashanth m vadanare, rajendra prasad all are Good human being
மிக்க மகிழ்ச்சி ரொம்ப பெருமையா இருக்கு ஆட்சியர் அவர்களை பணி சிறக்க வாழ்த்துகிறேன்
தெய்வம் இவர்
கந்தசாமி அண்ணா U are Great........ இது அணைத்து மக்கள் சேவை உயர் அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.......
Our collector is the best human.. Salute to HIS great deed!!!
வாழ்க உன் புகழ்.வளர்க உன் பணி.
யப்பா இப்ப தான் உன் whatsapp voice instruction keetutu வந்தேன்... இன்னொரு சகாயம் கிடைத்துள்ளது.
உங்கள் உதவிக்கு நன்றி ஆட்சியர் அண்ணா
ஜயா உங்களுக்கு எனது கோடணா கோடி நன்றி கூறி பாதம் வணங்குகி நன்றி நன்றி
Kalam கனவு நினைவு ஆகி கொண்டு இருக்கிறது we all youngest welcome u sir
Anusuya Sabari Nithya Nithya Bhavishya
வாழ்த்துக்ள் சார் அந்த ஏழை அனாதை பிள்ளைகளை தேடி போய் உதவி செய்து உள்ளீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
News na ippadi irukanum,, kekave evlo nalla irukku,, manitha neyam,, innum saagala
I'm Proud Of U Sir..............👏👏👏👏👏👏👏👏Enga Ooru Collector la Appdithan Irupakaga☺️☺️☺️☺️
அய்யா உங்களை வாழ்த்த வயது இல்லை அதனால் வனங்குகிறேன்.நீங்கள் கடவூள் ஐயா உங்கள் பயணம் மேலும் தொடரட்டும்........ 👌👌👌👏👏👏👍👍👍
Collector avargalukku thanks
இப்பதான் இவரோட ஆடியோ கேட்டு வந்தேன்.. இவர் அப்ப இருந்தே அப்டி தான் போல.. செம்ம ஆட்சியர்..
Iam all so ✌🏻
கண்ணீர் வருது சார். வரலாற்று சம்பவம் ஏழைகளுக்காக அதிகாரி....
இந்த video ஐஐ யாராவது நம்ம சேலம் கலக்டருக்கு அனுப்பி வைங்கப்பா....!!
Kandasamy Vadivel Sema Sema
nalla eruntha urum selam kalaitarum nu short films nadekerainga
boss correct sonninga
எல்லாம்வல்ல அருணாச்சலேஸ்வரர் உம் குலம் காப்பார் அய்யா
ஆட்சியர் கந்தசாமி அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள். அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து மக்கள் உதவ வேண்டும். நன்றி
வாழும் மனித தெய்வம்.இவர் போல் மனிதர்கள் இருந்தால் யாரும் அனாதைகள் ஆகமாட்டார்கள்.வாழ்க கலெக்டர் அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர்.
வறுமை நிலையை உணர்ந்து வாழ்ந்தவர்களால் மட்டுமே சாத்தியம். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா
He is example to other IAS collector 👍👍👏👏👏
Nalla mansi needuzhi vaszagavea
Semma machi
உங்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் மட்டும்தான் வருகின்றது உடல் சிலிர்க்கிறது மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்
நீங்கள் செய்த இந்தக் காரியம் எங்களுக்கு மிகுந்த ஆனந்தத்தையும் உங்களுக்கு எனது இது போன்று தமிழகத்தில் எல்லா மாவட்ட ஆட்சியாளர்கள் இருந்தால் தமிழகமே சிறப்பாக இருக்கும் நன்றி நன்றி நன்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
I am royal salute for collector
சார்..நீங்க...மனித கடவுள்... இன்னும் நெறய நாட்கள் திருவண்ணாமலை யிலேயே இருக்க வேண்டும். .
கோடான கோடி கந்தசாமி ஐயா வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் கடமைக்கு அளவு என்பதே இல்லை ஐயா உங்களுக்கு என் ராஜ வணக்கம்
Your great sir... Super super sir. Good blas you sister
அரசாங்க அதிகாரிகள் பதவி காலம் 58 வயதுதான்.... உங்களால் முடிந்த அளவுக்கு நன்மைசெய்யுங்கள் .ஏழைகளுக்கு கடவூள் நீங்களே ...🙏🙏🙏
Central govt 60 age
Weldone Sir.
உங்கள் கருணை உள்ளம் கொண்ட உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
கருனை உள்ளம் கொண்ட ஆட்சியா் ஐயா கந்தசாமி
The real Hero🙏🙏
My favorite officer 😍Sir coming in sivagangai 😍😍😍
The true government staff. I salute sir
இப்படியும் ஒரு ஆட்சியர் இவரை பார்த்து தமிழ்நாடு ஆட்சியர்கள் சங்கம் அனைத்து மாவட்டத்திலும் உதவ வேண்டும்
ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் நூறு நூறு ஆண்டு வாழனும் என பிரார்த்திக்கிறேன்
உன்மையாவே கந்தசாமி🙏🙏🙏
Wow super sir....This is humanity so great sir👏🙏🙏
நூரான்டு நலமுடன் வாழ்க
மனிதனாக பிறந்தவன் கடவுலாய் மாரினன்.🙏🌱🌎🌧🌞
திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அவர்களுக்கு மரமார்ந்த வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
இப்படி ஒரு ஆட்சியர் எல்லா மாவட்டத்திற்கும் வேண்டும். பேராசை தான். இருந்தால் நல்லா இருக்கும்.
நல்ல உள்ள அதிகாரிகளும் இருக்க தான் செய்கிறார்கள்👍
ஆதரவற்றவர்களுக்கான ஆட்சியாளனுக்கு என் வாழ்த்துக்கள் ..குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் நீங்கள் ஒவ்வொரு இளைஞனுக்கும் உத்வேகம் . சட்டங்கள் மக்கள் வாழ்வை மேம்படுத்தவே அன்றி முட்டுக்கட்டை போட அல்ல என்ற முக்கியமான கூற்றை நீங்கள் இன்று நிலை நிறுத்தி உள்ளீர்கள் ! சட்ட சிக்கல்கள் இருந்தும் விதி விலக்கு பெற்று ஒரு குடும்பத்தில் விளக்கு ஏற்றி வைத்து உள்ளீர்கள் ..
மதிர்ப்புக்குறிய கலைக்டர் கந்தசாமி அவர்கலுக்கு கோடனகோடி நன்றி வாழ்த்துக்கள் அய்யா
சில ஆட்சியர்களால் தான் அந்த மாவட்டமே நல்லா இருக்கு
I am from Sri Lanka
Wish you all the best
Superb sir 😍😍😍😍
Love you
சகாயம்(SIR) எப்போது அரசியலுக்கு வருவார் என்று நினைப்பது விட
சரியான நேரத்தில் சரியான (சகாயம்) கிடைப்பதே மேல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஐயாவுக்குகோடிவணக்கம்உங்களைப்போல்ஆட்சியர்கள்பதவிக்குவந்தால் மக்கள் உங்களை
மனிதஉருவில்வந்த
தெய்வம் என்று
வணங்குவார்கள்
வணக்கம் ஐயாவுக்கு
கடவுள் பூமியில வாழ்ந்துட்டுதான் இருக்கார்
நிகழ்கால கர்ணன்.....🙏
நல்ல உள்ளம் கொண்ட மனிதன் நன்றி அய்யா
உன்மையாகவே இப்படியும் ஒரு மனிதநேயமிக்க மனிதரா
Only like this person should deserve this post ,hats of to u sir
Neengal kadavulai vida uyarnthu vitteergal, I can't control my tears
இது போன்ற ஆட்சியாளர்கள் தமிழ் நாட்டிற்கு தேவை.என்ன தவம் செய்தோம் இவர்களை போன்ற நல்லவர் எங்கள் ஆட்ச்சியராக வர
வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 👍
Kadavul... Ivarai pol innum sila... Manitha rupathil valnthukondu irukkirar.... Ivaruku ennudaiya valthukal... 💐💐💐
Hats off to you sir.
கண்ணீர் வருகிறது வாழ்க ஆட்சியார்
உண்மையான மனிதநேயமுள்ள மனிதர் ...இவரால் இந்தப் பதவிக்கே பெருமை ...இவர் செய்த பணிகள் அனைத்தும் அருமை எங்களுக்கு தேவை உங்களைப்போன்றவர்கள்தான்
உங்களின் இந்த செயல் மனிதத்தின் உச்சம்.....
சிறப்பு...
மிக அருமையான வாழ்த்தக்க செயல்
அருமை
இவரது மனிதநேயத்துக்கு தலைவணங்குகிறேன்.
Great sir .salute thank u so much
U r great sir god bless u anna neenga nalla irukanum
வாழ்த்துக்கள் மனிதநேயர் கந்தசாமி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
கலெக்டர் ஐயா நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தர்மம் தலைகாக்கும் எனக்கு இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இரண்டு கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டிருக்கிறது உங்களைப் போல் அனைத்து அரசு ஊழியர்களும் இருக்க நான் மனமார வேண்டுகிறேன்
Super sir 100000000 thankes sir
அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌸🌹🥀💕👌
இதே போல் எங்கள் இன மக்கள் காட்டு நாயக்கன் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் மாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
உம்மை போல் ஊர் எங்கும் ஓர் உன்னத மனிதன் வேண்டும் . வாழ்த்துக்கள் ஐயா
Salute sir
your great sir 🇮🇳