நாங்க இந்த கோயில் போனாதில்ல. எங்களுக்கு 10 வருஷம் ஆகுது குழந்தை இல்லமா இருந்தோம். சமயபுரம் அம்மன் பத்தி நிறைய பாத்தேன். கோயில் போற வாய்ப்பு அமையல. இருந்தும் வீட்ல 1 ரூபாய் மஞ்சள் துணியில் அம்மாவ நினைச்சி முடிஞ்சி வைச்சேன். இப்ப நான் மாசமா இருக்கேன். குழந்தை நல்ல படியா பிறக்கனும் எந்த குறையும் இருக்க கூடாது. அம்மா 🙏நாங்க குழந்தை யோட வரனும் இருக்கோம். ஓம் சக்தி தாயே போற்றி 🙏
அம்மா இவ்வுளகிள் யாரும் மலடி என்று யாரையும் சொல்லக்கூடாது என்னைப்போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவரும் அந்த அற்புதமான பாக்கியத்தை வரமாக தாருங்கள் அம்மா..... ஓம் சக்தி.....
நாங்கள் இந்த கோவில் போயிட்டு வந்தோம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆன ஆறுமாசத்தில் கன்சீவ் ஆனேன் பெண் குழந்தை பிறந்து விட்டது ஐந்து மாசத்தில் காமிக்காத டாக்டர் வீடு இல்லை எல்லா கோவில் போனேன் கடைசியாக நம்பி சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போயிட்டு மூன்று அமாவாசை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் இப்போது கன்சீவ் இருக்கேன் தாயின் கருனையோ கருனை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே சமயபுரத்தாள் உன்னை மனதில் நினைத்து மஞ்சள் துணியில் 1ரூ காணிக்கை முடுஞ்சு வைக்கிறேன். வருகின்ற செவ்வாய் கிழமை.அம்மா எனக்கு இதே மாதம் என் வயிற்றில் கருதங்க வேண்டும் தாயே. இந்தமாதமே நான் கர்பமாகி பங்குனி மாதத்தில் என் கையில் குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா. நான் உன் சன்னதிக்கு காணிக்கை செலுத்த வரும்போது குழந்தையோட வரனும்.என்னாள் முடிந்ததை நீகுடுத்த வரமாக இருக்கும் எனது குழந்தை கையால் உனக்கு காணிக்கை செலுத்தி உனக்கு பிடித்த கலர் புடவை அன்னதானத்துக்கு சாப்பாட்டு அரிசி எனது குழந்தை கையால் உனக்கு செலுத்துறேன் அம்மா.நான் பல கோவில்களில் வடித்த கண்ணீர் அளவே இல்லை தாயே.நான் வடித்த கண்ணீர் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் .சமயபுரத்தாள் தாயோ நீங்கதா அம்மா துனையா இருந்து எனக்கு குழந்தை அமைத்து தரனும்.
@@nandhuloveganesh1997 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
@@sangeethasai3829 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நானும் இந்த கோவிலுக்கு வருவேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என் முழுமனதாக நம்புகிறேன் ஓம் சமயபுரம் தாயே போற்றி உன் வரம் எனக்கு வேண்டும் அம்மா
100% results 2nd time visit itself, 6 year no baby for me dec23 pregnancy, but unfortunately my wife died after 2 months due to baby development in the ovary itself. 😢😢😢.
ஐயா எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகி விட்டது.இன்னும் குழந்தை இல்லை. ஆனால் சேலம் சமயபுரம் மாரியம்மனை பார்த்தயுடன் எனக்கு புது நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பா நான் ஆலயத்திற்கு வருவேன் எனக்கும் குழந்தை வரம் கிடைக்கும்...
@@Rajkalai2023 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
அம்மா உன் கும்ப பிரசாதம் எனக்கும் கிடைக்க வழிகாட்டுமா உன் திருவருளால் எனக்கு பதிமூன்று வருடமாக ஒரே குழந்தையோடு இருக்கிற எனக்கு மறுபடியும் குழந்தை பாக்கியம் கிடைக்க கருணை காட்டும😭🙏🙏🙏
அம்மா எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் குழந்தை இல்லை எனக்கும் உன்னுடைய அருளால் விரைவில் நல்ல அழகான அறிவான ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா
எங்களுக்கு கல்யாணம் நடந்த நான்கு வருடம் மூணு அமாவாசை கும்ப படையில் தொடர்ந்து நாங்க சாப்பிட்டு வந்தோம் இப்போ எங்க மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்ககங்க
@@chitraprakash2419 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
ஓம் சக்தி தாயே போற்றி அம்மா என் அன்ணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும், என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் கொடுக்கவேண்டும், என் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் , என் பிரச்சனை கள் தீர வேண்டும், என் அண்ணமகளுக்கு மருத்தவபடிப்பு கிடைக்க அருள்புரிய வேண்டும், என் இன்னுரு அண்ணமகள் அவள் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என் மகளும் மருமகனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வேலை யும் கிடைக்க பெற்று சந்தோஷமாக வாழவேண்டும் அம்மா மடியேந்தி கேட்கிறேன் அம்மா அம்மா போற்றி
அம்மா தாயே பரமேஷ்வரி ஜெகதம்பிகே எல்லாம் வல்ல மங்களங்களுக்கு மங்களமானவளே எனக்கு முருகனே குழந்தையாபிறக்க கருணை காட்டுமா நீங்க கொடுக்கிற இரண்டாவது குழந்தை அடியாருகளுக்கும் அடியாரகவும் என் வம்சம் வாழையடி வாழையாக வாழ வழிகாட்டுமா உன் திருவடியே சரணம் அம்மா
அம்மா உன் மகளின் தேவை என்னவென்று நான் கூறவேண்டியது இல்லை. இதுவரை மகளுடன் இருந்து காத்தது போல் காத்தருள் புரிதாயே. மகளுக்கு எது நல்லது தீயது என்று அறியாதவளை காத்தருள்புரி தாயே. உன்பாதத்தை பிடித்து விட்டேன் தாயே.
அம்மா சேலம் சமயபுரத்தாளே எங்களுக்கு கல்யாணம் ஆகி பனிரெண்டு வருடம் ஆச்சு எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களை தேடி வர ஆசையாக உள்ளது ஆனால் என் கணவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் என்னால் ஆலயத்திற்கு வர இயலவில்லை வீட்டில் இருந்தே நான் உங்களை கும்பிடுகிறேன் 🙏🙏🙏🙏😭
@@nagajothisundar3230 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரத்து மாரியம்மன் உயிருள்ள சக்தி வாய்ந்த அம்மன் கேட்ட வரங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சக்தியுள்ளசேலத்து சமயபுரத்து மாரியம்மன் அனைவரும் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் ஓம் சக்தி பராசக்தி
@@r.karthikeyankarthikeyan4052 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
நான் கோயிலுக்குப் போனதில்ல போன் பண்ணி ஆயில் கிட்ட நான் சொன்ன குழந்தை இல்ல அப்படின்னு நான் சொன்னேன் பச்சை பயிறு கொரியர் மூலம் சாமி கொடுத்தாரு இந்த பச்சை பயிறு சாப்பிட்டு 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் கணவருடன் என்னுடையகுழந்தையுடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவேன்
@@user-ol5vi8ku2g @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா🙏🙏🙏😭😭😭 நானும் எனது கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் தாயே😭😭😭🙏🙏🙏 எங்களை சேர்த்து வை தாயே 😭😭😭🙏🙏🙏உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்😭😭😭🙏🙏🙏
சேலது மாரியம்மனே துணை ஓம் சக்தி பராசக்தி அம்மா எங்களுக்கு 8 வருசம் குழந்தை இல்லை எல்லாம் எடுத்துக்கு பொய் வந்தோம் எங்களுக்கு குழந்தையே இல்லை அம்மா உங்கள் அருளளே எங்களுக்கு குழந்தை தாரும் அம்மா பெயர் S.சரத்குமார் S.புஷ்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு கடைசி கண்ணீரா இருக்க வேண்டும் இந்த மாதமே எனக்கு புத்திர பாக்கியம் கொடுத்தாயோ என் வாழ்க்கை உன் கையில் தாம இருக்கு இது வரையிலும் இரண்டு அமாவாசை வந்துள்ளேன் மூன்றாவது அமாவாசை வரதுக்குள்ள எனக்கு சந்தோசமான செய்தி கிடைக்கனூம்
ஐயா எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை சேலம் சமயபுரம் மாரியம்மன் யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டேன் எனது தம்பி சொன்னார்கள் சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு போயிட்டு வா என்று கூறினான் சிறு தடை வந்துவிட்டது ஆதலால் தடைபட்டு விட்டது கண்டிப்பாக சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு வருவேன் ஓம் ஓம் அம்மா போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போயிருக்கேன் இதிலேயே குழந்தை தங்கனு அம்மா சமயபுரத்து தாயே அம்மா நான் கன்ஃபார்ம் தான் பண்ணனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனைக்கும் குழந்தையை வரம் தாங்க அம்மா என்னேட குழந்தையை தூக்கிட்டு உங்கள் கிட்ட. வரதுக்கு ஆசிர்வாதம் செய்யவும் அம்மா என்னேட கானிக்கைய உங்க ஆலயத்தில் போடனும் அம்மா 👏👏👏👏👏👏👏👏👏
அம்மா தாயே நானும் உங்களை நம்பி மஞ்சள் நிற துணியில் குழந்தை கேட்டு ஒரு ரூபாய் எடுத்து வைத்து இருக்கிறேன் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி வைங்க அம்மா குழந்தையோடு நானும் என் கணவரும் உங்களை காண விரைவில் நாங்கள் வர வேண்டும் என்று அருள் புரிங்க அம்மா.
@@manjup3994 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
🙏🙏🙏🙏அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு காலம் அகி விட்டது அம்மா எனக்கு அங்கிளோட அறுலள Enakuu குடியா சிகிறதில கருணா கற்றி தாயே ராம்போ கஷ்டமா இருக்கு அம்மா 😭😭😭🙏🙏🙏🙏
Swami my mom past on feb and we are trying married my brother but it's not happening so what can we do we are staying in banglore.... Please help us swami ji🙏🙏🙏
நாங்கள் இந்த கோவில் போயிட்டு வந்தோம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆன ஆறுமாசத்தில் கன்சீவ் ஆனேன் பெண் குழந்தை பிறந்து விட்டது ஐந்து மாசத்தில் காமிக்காத டாக்டர் வீடு இல்லை எல்லா கோவில் போனேன் கடைசியாக நம்பி சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போயிட்டு மூன்று அமாவாசை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் இப்போது கன்சீவ் இருக்கேன் தாயின் கருனையோ கருனை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்தால் நானே வேண்டுதல் வைத்து ஐந்து பேருக்கு மூன்று பேருக்கு ஒரே மாதத்தில் கருத்தாகியுள்ளது
நாங்க இந்த கோயில் போனாதில்ல. எங்களுக்கு 10 வருஷம் ஆகுது குழந்தை இல்லமா இருந்தோம். சமயபுரம் அம்மன் பத்தி நிறைய பாத்தேன். கோயில் போற வாய்ப்பு அமையல. இருந்தும் வீட்ல 1 ரூபாய் மஞ்சள் துணியில் அம்மாவ நினைச்சி முடிஞ்சி வைச்சேன். இப்ப நான் மாசமா இருக்கேன். குழந்தை நல்ல படியா பிறக்கனும் எந்த குறையும் இருக்க கூடாது. அம்மா 🙏நாங்க குழந்தை யோட வரனும் இருக்கோம். ஓம் சக்தி தாயே போற்றி 🙏
Idhu eppadi pannanum please sollunga
Enaku marriage aagi 3 years aagudhu innum baby illa
Salem poga mudiyathu naan pondicherry la irukan
Pls eppadi pannanum sollunga ma
eppati pantrathu sis pls reply pannunga
அம்மா இவ்வுளகிள் யாரும் மலடி என்று யாரையும் சொல்லக்கூடாது என்னைப்போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவரும் அந்த அற்புதமான பாக்கியத்தை வரமாக தாருங்கள் அம்மா..... ஓம் சக்தி.....
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Nambikkaiyodu irungal Amma tharuval.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு குழந்தை இல்ல நானும் இந்த மலடி என்று என்னை கஷ்ப்படுத்தினாங்க இந்த கஷ்டம் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 🙏🙏🙏 அம்மா நீங்க தான் துணை
🙏
நாங்கள் இந்த கோவில் போயிட்டு வந்தோம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆன ஆறுமாசத்தில் கன்சீவ் ஆனேன் பெண் குழந்தை பிறந்து விட்டது ஐந்து மாசத்தில் காமிக்காத டாக்டர் வீடு இல்லை எல்லா கோவில் போனேன் கடைசியாக நம்பி சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போயிட்டு மூன்று அமாவாசை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் இப்போது கன்சீவ் இருக்கேன் தாயின் கருனையோ கருனை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி பராசக்தி
அம்பாள் தான் பெண் குழந்தை தான் தர அவள் பெண் தானே
@@kannatha548 எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை ஆண்ணே பொண்ணோ எந்த குறையும் இல்லாமல் பூர்ண ஆயிலோடு குழந்தை பிறந்தா மட்டும் போதும் எனக்கு
om sakthi athiparasakthi
ஓம்சக்தி தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள், குழந்தை இல்லாத வாழ்க்கை மிகவும் நரகமாக இருக்கிறது,,😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்கள் கலங்குகிறது அம்மா, எங்களை போல குழந்தைக்கு ஏங்கும் ஒவ்வொரு தம்பதியினருக்கும் குழந்தை வரம் அருள வேண்டும் அம்மா🙏🙏🙏
தாயே சமயபுரத்தாள் உன்னை மனதில் நினைத்து மஞ்சள் துணியில் 1ரூ காணிக்கை முடுஞ்சு வைக்கிறேன். வருகின்ற செவ்வாய் கிழமை.அம்மா எனக்கு இதே மாதம் என் வயிற்றில் கருதங்க வேண்டும் தாயே. இந்தமாதமே நான் கர்பமாகி பங்குனி மாதத்தில் என் கையில் குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா. நான் உன் சன்னதிக்கு காணிக்கை செலுத்த வரும்போது குழந்தையோட வரனும்.என்னாள் முடிந்ததை நீகுடுத்த வரமாக இருக்கும் எனது குழந்தை கையால் உனக்கு காணிக்கை செலுத்தி உனக்கு பிடித்த கலர் புடவை அன்னதானத்துக்கு சாப்பாட்டு அரிசி எனது குழந்தை கையால் உனக்கு செலுத்துறேன் அம்மா.நான் பல கோவில்களில் வடித்த கண்ணீர் அளவே இல்லை தாயே.நான் வடித்த கண்ணீர் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் .சமயபுரத்தாள் தாயோ நீங்கதா அம்மா துனையா இருந்து எனக்கு குழந்தை அமைத்து தரனும்.
இதை தான் நானும் செய்ய போறேன் 😢😢 இந்தமாதம் கரு தங்கனும் 😢😢 உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கபோது ....அம்மா
Ena achunga update kutunga pls
@@nandhuloveganesh1997 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
@@sangeethasai3829 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நானும் இந்த கோவிலுக்கு வருவேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என் முழுமனதாக நம்புகிறேன் ஓம் சமயபுரம் தாயே போற்றி உன் வரம் எனக்கு வேண்டும் அம்மா
ஓம் சக்தி பராசக்தி எங்களுக்கு இரண்டாவது குழந்தை வேண்டும் தாயே நாங்களும் கோவிலுக்கு வருகிறாம்🙏🏼🙏🏼🙏🏼
100% results 2nd time visit itself, 6 year no baby for me dec23 pregnancy, but unfortunately my wife died after 2 months due to baby development in the ovary itself. 😢😢😢.
Nan one month tha sapten ippo 5mnth pregnant ah irukken sakthi ulla thaai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஐயா எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகி விட்டது.இன்னும் குழந்தை இல்லை. ஆனால் சேலம் சமயபுரம் மாரியம்மனை பார்த்தயுடன் எனக்கு புது நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பா நான் ஆலயத்திற்கு வருவேன் எனக்கும் குழந்தை வரம் கிடைக்கும்...
@@Rajkalai2023 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
அம்மா உன் கும்ப பிரசாதம் எனக்கும் கிடைக்க வழிகாட்டுமா உன் திருவருளால் எனக்கு பதிமூன்று வருடமாக ஒரே குழந்தையோடு இருக்கிற எனக்கு மறுபடியும் குழந்தை பாக்கியம் கிடைக்க கருணை காட்டும😭🙏🙏🙏
அம்மா எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் குழந்தை இல்லை எனக்கும் உன்னுடைய அருளால் விரைவில் நல்ல அழகான அறிவான ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா
அம்மா எங்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. எங்களுக்கும் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டுகிறோம் அம்மா 🙏🙏
Neenga nerula poi husband wifeva poi andha padayal sapatanum aipatha palan
எங்களுக்கு கல்யாணம் நடந்த நான்கு வருடம் மூணு அமாவாசை கும்ப படையில் தொடர்ந்து நாங்க சாப்பிட்டு வந்தோம் இப்போ எங்க மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்ககங்க
உண்மையா pls reply
@@chitraprakash2419 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
அம்மா தாயே இந்த மாதம் கரு தங்கியிருக்க அருள் புரியவேண்டும் அம்மா தாயே சமயபுரம் மாரியம்மா அம்மா மடி பிச்சை கொடுங்க அம்மா 🙏🙏😭😭🙏🙏
அம்மா பற்றிய அதிசயங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி தாயே போற்றி
அம்மா என் அன்ணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும், என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் கொடுக்கவேண்டும், என் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் , என் பிரச்சனை கள் தீர வேண்டும், என் அண்ணமகளுக்கு மருத்தவபடிப்பு கிடைக்க அருள்புரிய வேண்டும், என் இன்னுரு அண்ணமகள் அவள் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என் மகளும் மருமகனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வேலை யும் கிடைக்க பெற்று சந்தோஷமாக வாழவேண்டும் அம்மா மடியேந்தி கேட்கிறேன் அம்மா
அம்மா போற்றி
அம்மா தாயே பரமேஷ்வரி ஜெகதம்பிகே எல்லாம் வல்ல மங்களங்களுக்கு மங்களமானவளே எனக்கு முருகனே குழந்தையாபிறக்க கருணை காட்டுமா நீங்க கொடுக்கிற இரண்டாவது குழந்தை அடியாருகளுக்கும் அடியாரகவும் என் வம்சம் வாழையடி வாழையாக வாழ வழிகாட்டுமா உன் திருவடியே சரணம் அம்மா
அம்மா உன் மகளின் தேவை என்னவென்று நான் கூறவேண்டியது இல்லை. இதுவரை மகளுடன் இருந்து காத்தது போல் காத்தருள் புரிதாயே. மகளுக்கு எது நல்லது தீயது என்று அறியாதவளை காத்தருள்புரி தாயே. உன்பாதத்தை பிடித்து விட்டேன் தாயே.
Swami,Your speech doesn't reveal any lie....you speak from your heart.
அம்மா சேலம் சமயபுரத்தாளே எங்களுக்கு கல்யாணம் ஆகி பனிரெண்டு வருடம் ஆச்சு எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களை தேடி வர ஆசையாக உள்ளது ஆனால் என் கணவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் என்னால் ஆலயத்திற்கு வர இயலவில்லை வீட்டில் இருந்தே நான் உங்களை கும்பிடுகிறேன் 🙏🙏🙏🙏😭
Nalladhu nadakum velum mayilum thunai check up panuga treatment edunga
@@nagajothisundar3230 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரத்து மாரியம்மன் உயிருள்ள சக்தி வாய்ந்த அம்மன் கேட்ட வரங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சக்தியுள்ளசேலத்து சமயபுரத்து மாரியம்மன் அனைவரும் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் ஓம் சக்தி பராசக்தி
கட்டாயமாக அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை கட்டாயமாக அம்மாவின் ஆசிர்வாதத்தில் குழந்தை வரம் தருவாங்க 🙏🏻✨👍🏻👍🏻👍🏻
Satish swamy wt u said its true 👍 miracle salem samayapuram mariamman thunai
சேலம் சமயபுரத்து மாரியம்மனுக்கு நன்றி அம்மா
அம்மா தாயே எனக்கும் சீக்கிரம் குழந்தை வரம் தா தாயே 🙏🙏🙏🙏
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகியும் எனக்கு குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரம் குடுங்க தாயே🙏🙏🙏🙏🙏🙏😭
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே 🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை 🌿🙏🙇♀️
அம்மா தாயே எங்களுக்கும் குழந்தை வேண்டும் தாயே அம்மா மகமாயி ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரம் மாரியம்மன் சுரேஷ் ஜெயபாரதி
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே ஓம் சக்தி
@@r.karthikeyankarthikeyan4052 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
Naanum oru Saatchi...Amma koviluku sentru pachaipayiru prasatham saappitu karpamaaga irukean..Thayavu seithu Amman sakthiya sothikathinga....unmai unmai unmai Amman sakthi...Om sakthi 🙏
Akka ovoru monthum eppo pooganum timing solllunga...enaku 3 years aachu innum baby illa please sollunga
Engaluku marriage aagi 3 years aaga pothu😢.....🙏Amma enaku kulanthai varam kedaika arul puringa Amma...🙏
எனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது குழந்தை வரம் கொடு தாயே சமயபுரம்
நான் கோயிலுக்குப் போனதில்ல போன் பண்ணி ஆயில் கிட்ட நான் சொன்ன குழந்தை இல்ல அப்படின்னு நான் சொன்னேன் பச்சை பயிறு கொரியர் மூலம் சாமி கொடுத்தாரு இந்த பச்சை பயிறு சாப்பிட்டு 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் கணவருடன் என்னுடையகுழந்தையுடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவேன்
Omsakthi
Entha number ku cal pannuninga sis
Number irutha kuduga sis plz
நம்பர் இருந்தால் அனுப்புங்கள் சகோதரி.
Enakum pachai payaru venum phone no iruka epdi samiya contact pannurathu
அம்மா தாயே சமயபுரத்தா எனக்கு சீக்கிரம் நா ஆசைப்பட்ட என்னோட பெத்தவங்க ஆசைப்பட்ட பெண்ணோட திருமணம் நடக்கனும்மா 😭😭🙏🙏🙏🙏😢😢😢🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
super amma
அம்மா மகமாயி வர முடியல அம்மா உன்ன நெனச்சு மதத் துணியில் கனிக்க முடிஞ்சு வைக்கிறேன் நீதான் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் மா தாயே
@@user-ol5vi8ku2g @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
சுவாமி நான் ஐப்பசி மாதம் கும்பபடையல் சம்பிட்டென் . அம்மானை நம்பி வாழ்கிறேன் என்னகு குளைதை வரம் வேண்டும் ஓம் சக்தி
அம்மா நான் வேண்டிய வேண்டுதல் நிறைவேற வேண்டும் அம்மா ஓம் சக்தி
OM Sakthi Om Samayapuram Mariamman thayee potri potri kappathamma thayee potri potri🙏🙏🙏🙏🙏🙏 🥥🥭🥭🍎🍎🍊🍊🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹
அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா🙏🙏🙏😭😭😭 நானும் எனது கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் தாயே😭😭😭🙏🙏🙏 எங்களை சேர்த்து வை தாயே 😭😭😭🙏🙏🙏உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்😭😭😭🙏🙏🙏
Miracle salem samayapuram mariamman thunai definitely believe salem amma for everyone should get baby varama
தாயே எனக்கும் நல்ல வழியாக காட்டு🙏😔
Pls pray for me...Amma you then my own mother still I can't able to share anyone my pain...pls bless me 7year im suffering lot....pls Amma
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே நான் அங்கேயே வலைகாப்பு செஞ்சுகிறேன் தாயே எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே
சேலது மாரியம்மனே துணை ஓம் சக்தி பராசக்தி அம்மா எங்களுக்கு 8 வருசம் குழந்தை இல்லை எல்லாம் எடுத்துக்கு பொய் வந்தோம் எங்களுக்கு குழந்தையே இல்லை அம்மா உங்கள் அருளளே எங்களுக்கு குழந்தை தாரும் அம்மா பெயர் S.சரத்குமார் S.புஷ்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சமயபுரம் தாயே குழந்தை வரம் கொடு அம்மா தாயே
Amma thayae engalukkum kulanthi pakkiyam kodunga manasu romba kashtama iruku omm sakthi🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு கடைசி கண்ணீரா இருக்க வேண்டும் இந்த மாதமே எனக்கு புத்திர பாக்கியம் கொடுத்தாயோ என் வாழ்க்கை உன் கையில் தாம இருக்கு இது வரையிலும் இரண்டு அமாவாசை வந்துள்ளேன் மூன்றாவது அமாவாசை வரதுக்குள்ள எனக்கு சந்தோசமான செய்தி கிடைக்கனூம்
Reopen
Neenga conceive ayitingala
அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் சமயபுரம் மாரியம்மன் தாயே
ஐயா எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை சேலம் சமயபுரம் மாரியம்மன் யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டேன் எனது தம்பி சொன்னார்கள் சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு போயிட்டு வா என்று கூறினான் சிறு தடை வந்துவிட்டது ஆதலால் தடைபட்டு விட்டது கண்டிப்பாக சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு வருவேன் ஓம் ஓம் அம்மா போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போயிருக்கேன் இதிலேயே குழந்தை தங்கனு அம்மா சமயபுரத்து தாயே அம்மா நான் கன்ஃபார்ம் தான் பண்ணனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba Nandre ❤
ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி ஓம்
எனைக்கும் குழந்தையை வரம் தாங்க அம்மா என்னேட குழந்தையை தூக்கிட்டு உங்கள் கிட்ட. வரதுக்கு ஆசிர்வாதம் செய்யவும் அம்மா என்னேட கானிக்கைய உங்க ஆலயத்தில் போடனும் அம்மா 👏👏👏👏👏👏👏👏👏
அம்மா தாயே நானும் உங்களை நம்பி மஞ்சள் நிற துணியில் குழந்தை கேட்டு ஒரு ரூபாய் எடுத்து வைத்து இருக்கிறேன் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி வைங்க அம்மா குழந்தையோடு நானும் என் கணவரும் உங்களை காண விரைவில் நாங்கள் வர வேண்டும் என்று அருள் புரிங்க அம்மா.
@@manjup3994 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது
சமயபுரத்துமாரியம்மன்அம்மாபோற்றி
சமயபுரம் அம்மா என்னவள் தவமணிக்கும் ஒரு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மா ஓம் சக்தி தாயே
Om shakthi Amma para shakthi Amma thaye engalukum kulaintha varam kudu thaye 🙏🙏🙏🙏🙏
உங்கள் தொகுப்பாளர் சிறப்பாக பேசியுள்ளார்கள் , அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் !
thank you so much
@@parigarasurangamஎனக்கு வாட்ஸ் அப் நம்பர் வேண்டும், நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்னால அங்கு வர முடியாது
தயோ ஓம் சக்தி அம்மா பராசக்தி தயோ சரணம் ஓம் சக்தி.
ஓம் சக்தி சமயபுரம் அம்மா
Om Shakthi ❤
🙏🙏🙏🙏அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு காலம் அகி விட்டது அம்மா எனக்கு அங்கிளோட அறுலள Enakuu குடியா சிகிறதில கருணா கற்றி தாயே ராம்போ கஷ்டமா இருக்கு அம்மா 😭😭😭🙏🙏🙏🙏
Amma thaye en kulanthai nalla arokkiyama nallapadiya porakkanum🙏🤰🙇niye thumai amma,aadi maatham valaikappu pannalama,yaarachjum therinja sollungalen pls
அம்மா தாயே 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami my mom past on feb and we are trying married my brother but it's not happening so what can we do we are staying in banglore.... Please help us swami ji🙏🙏🙏
Eankalluku kalayanam aagi 3 years aggidichi innium kozathai illa eankalluku kozathai varam kedaika arul puringa amma om sakthi amma 🙏🙏🙏🙏🙏
Omsakthi
அம்மா குழந்தை வரம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணு தாயே🙏🙏🙏🙏
அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் தாயே
அம்மா எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தைஇல்லை அரு ள்புரிய வேண்டுகிறோம் அம்மா தாயே ஓம் சக்தி தாயே
Reply
அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாருமம்
Om sakthi thaye 🙏 amma thaye yenaku kulanthai bakiyam thanka amma 🙏
ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி
Nanum kulanthai varam vendi kathuruken pachai payaru prasadham sapiten amma
Om namo sakthi maha sakthi Amma Saranam namaha om namo sakthi please help me Amma
சமயபுரம் மாரியம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
அம்மா தாயே போற்றி!
Amma thaye samayapurathaley enakum seikram papava koduga thaye😢😢😢😢
Amma thaye enaku oru kuzhanthai kodu amma...na una nambi vara amma...nee than enakku karunai katunga amma...🙏🙏🙏🙏
Om Shakthi 😭🙏🙏🙏🌺
ஓம் சக்தி பராசக்தி
நாங்கள் இந்த கோவில் போயிட்டு வந்தோம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆன ஆறுமாசத்தில் கன்சீவ் ஆனேன் பெண் குழந்தை பிறந்து விட்டது ஐந்து மாசத்தில் காமிக்காத டாக்டர் வீடு இல்லை எல்லா கோவில் போனேன் கடைசியாக நம்பி சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போயிட்டு மூன்று அமாவாசை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் இப்போது கன்சீவ் இருக்கேன் தாயின் கருனையோ கருனை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி
அம்மா என்மகள்
கணவன் கூடசேரணு
அம்மா அருள்வேண்டும்
Salamsamapurammariyamman
Om sakthi 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Ammaaaa 😇 🙏
Amma thaye kulanthai pakkiyam thanka amma
அம்மா எனக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா உங்க மகளா எல்லாரும் கேலியாக பேசுகிறார்கள் எனக்கு குழந்தை பிச்சை குடுங்க தாயே 🙏🙏🙏
Kandipaga sendru varunga nadakkum
அருமையான பதிவு.....
உங்கள் நிருபர்😳😳😳
thank you so much
நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்தால் நானே வேண்டுதல் வைத்து ஐந்து பேருக்கு மூன்று பேருக்கு ஒரே மாதத்தில் கருத்தாகியுள்ளது
Amma thaye...unnai ninachu 1 rubai manja thuniyil mudichu vechirken..enakum arogyama aayusulla oru healthy kozhanthai pirakka arul Puri ma..entha treatment kum poga vemdiya avasiyam illathiki neeye arul Puri ma thaye..kalayanam aagi 3 varsham aagivittathu..samyapuram thaye potri potri 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் பொண்ணுக்கு கொழந்தவரம் குடும்மா தாயே என் பொண்ணுக்கு ஒடம்பு சரி ஆகணும் அம்மா 🙏🙏🙏🙏🙏
ஓம் சமயபுரத்தாளே போற்றி ஓம்
🙏🙏🙏
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகுது. எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அம்மா எனக்கு குழந்தை வரம் தா அம்மா ஒம் சக்தி பராசக்தி. ஃ
அம்மா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகப்போகுது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கதான் அருள் புரியும்
Bhavani sumthra rajikainthu Arvind masicnakapatti bypassed death etam house etam erikari etam 13.90 nilam thailammal name kiruyam eruthi kodonu Bhavani sumthra thailammal help Amma answer pannunga
Amma
🙏🙏🙏🙏🙏🙏