மகிழ்ச்சியாக இருங்கள் | Best Speech | Dhayavu Prabhavathi Amma
Vložit
- čas přidán 1. 07. 2023
- For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses #
#TamilSpiritualSpeech # OnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech
அருமையான ஸ்பீச்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏
nandri amma vaazhga vaiyagam vazhga valamuden
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம் அம்மா வள்ளல் பெருமானார் திருவடியே சரணம் சரணம் சரணம்
தெளிவான உரை மிக்க நன்றி 🌹👏
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
நாம் எப்படி இருக்க வேண்டும் குடும்பத்தோடு எப்படி உறவுகளோடு இருக்க வேண்டும் என்று மிக மிக அருமையாக கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
Vaalka valamudan Amma
கணவன் மனைவி உறவின் இக்கால நிலமையை அப்படியே எடுத்து கூறியது மிக சிறப்பு அம்மா...
உறவுகளின் வலிமை குறந்து கொண்டு வருவது உண்மையே....
இருக்கும்போது அதன் பயன் தெரிவதில்லை...
இறுக்கம் விடுத்து மகிழ்ச்சியோடு இறைவனை நாடுங்கள்....
இன்னும் உங்கள் குரல் எங்கள் இல்லங்களில் வெகுவாக ஒளிகட்டும் அம்மா....,,👍
கலைவாணி பாபு மலேசியா
💎💎❤️❤️🙏🙏🌹🌹
❤ வாழ்க வளமுடன் அம்மா இதை கேட்க கேட்க அழுது விட்டேன். இந்த உலகில் யார் அம்மா ஒவ்வொரு உயிரும் உய்வு பெற வேண்டும் நினைக்கிறார்கள் நீங்கள் கிடைக்க நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் உலகில் அனைவரும் தன்னை அறிய வேண்டும் என்று எப்போதும் நினைத்து இருக்கும் எங்கள் குரு அம்மா வாழ்க வளமுடன் அம்மா குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
குருவே சரனம் அம்மா உங்களின் இந்த அன்பையும் ஞானத்தையும் எல்லா அன்பு உள்ளங்களும் உள்வாங்கி கொண்டு அதன்படி வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாலே இறைவனை அடைந்துவிடலாமே ஆனால் மனிதர்களாக வந்தும் இது புரியவில்லையே நிறைய அன்பு உள்ளங்களுக்கு அம்மா உங்களின் ஒவ்வொரு வார்தைகளும் ஒரு திருமந்திரம் அம்மா குரு வாழ்க குருவே சரனம் வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏🙏🙏
llllll
நன்றி அம்மா
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
Super speech Super 👌
மகிழ்ச்சியின் அவசியம்/ தயவு அம்மா தெளிவு/
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
குருவே சரணம் 🙏
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
மிக மிக அழகான பேச்சு அம்மா.நீங்கள் சொன்ன அத்தனையும் என் சின்னவயதில் நடந்திருக்கிறது. ஆனால் இன்று உள்ள மக்களின் நிலையே வேறுமாதிரி போயிற்று அம்மா.உறவுகளின் தன்மைமாறி உலகம் எதையோ நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.பாசம்,அன்பு விட்டுக்கொடுப்பது, புரிதல் எல்லாம் மாயமாகி விட்டது அம்மா.உங்கள் பேச்சு கேட்டு என் மனம் கலங்கியது. தாங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்! மிக்க நன்றி அம்மா.
இன்றைய உலகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் அளித்துள்ளார்கள் அம்மா வாழ்க🙏💕 வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
Nandri amma
நன்றி அம்மா ❤மகிழ்ச்சியாக வாழ்ந்து கடவுளை தேட முயற்சிக்கிறேன் மறக்காமல் முழு வீடியோ எனக்கு அனுப்புங்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
வணக்கம். தன் வாழ்வை உணராதவர்கள்... பலர். உணர்ந்த சிலரும் முழுமையாக இல்லை.
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😅 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
இனியமாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😅 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
அம்மா இந்த கால குழந்தைகள் இழந்தது ஏராளம் அம்மா. பலர் வாழ்க்கையும் நீங்கள் கூறியது போலத்தான் அம்மா இருக்கிறது. அம்மா அவர்களின் பேச்சைக் கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்களே. நிதர்சனமான உண்மைகளே நீங்கள் கூறியவை அனைத்தும் அம்மா. நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் அம்மா. நன்றி🙏 🙏அம்மா
12:03:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
மிக மிக அருமையான ஒரு சொற்பொழிவு அம்மா.
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
நன்றி அம்மா ❤👃 வாழ்க வளமுடன் அம்மா 👃👃👃
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
Vazhga valmudan
வாழ்க வளமுடன் அம்மா.
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
முயார்ஷிக்கிரன்
பசி பசி, பணம் பணம்+ பசி பசி, பணம் பணம்+ இதனால மனுஷன் நல்லதும் பண்ட்றான் 😮 கெட்டதும் பண்ட்றான் 😮😅😮
Nandri nandri amma
Very Very super message thanks madam
Vaalga valamudan Amma 🙏
Thanka
வாழ்க வளமுடன் அம்மா தங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்த பிறகு ஏன் பிறந்தேன் என்ற கேள்வி எழுகிறது அம்மா அதோடு தர்ம சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா
Vazhga vallamudan
Your thoughts and efforts surely surely would make HUMANITY WITH HUMAN.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
I am very happy amma 🙏
நன்றி அம்மா ❤❤❤❤❤
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😮 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
மிக மிக அருமை அம்மா🙏
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😅 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮😅
Yes..july5..2023
அம்மா இன்று மாலை கண்ணெதிரே ஒரு பெரியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்..அதை பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை...மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது..அந்த ஐயா இறந்துவிட்டார்.. எனக்கு ஏதாவது கூறுங்கள் அம்மா ...குழம்பிப் போய் இருக்கிறேன்
அம்மா வணக்கம் பொருள் குறைபாட்டால் தான் மக்கள் மகிழ்ச்சி இன்றி இறுக்கமாக வாழ்கிறோம்.அக்காலம் வேறு இன்று எல்லாம் 3 மடங்கு விலை உயர்ந்து விட்டது.
பசி பசி, பணம் பணம்+ பசி பசி, பணம் பணம்+ இதனால மனுஷன் நல்லதும் பண்ட்றான் 😢 கெட்டதும் பண்ட்றான்
❤❤❤❤❤❤
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்...
"நம் வாழ்க்கையின் உயிர் பேச்சு"
டாக்டர் கடவுளுக்கு அடுத்துனு சொல்ட்றாங்ஙக 😅 டாக்டர் செருப்பில்லாம நடப்பாரா 😮
ஏன் ரொம்ப நாட்களாக வீடியோ போடவில்லை
இனி வரும் ஐயா #Admin
@@DhayavuPrabhavathiAmma கடவுள் உங்க முண்ணாடி வந்தால்+ என்ன குடுப்பார் 😮 எவ்வளவு நேரம் உங்க முண்ணாடி இருப்பார் 😮
அம்மாநான்தனியாஇருக்கிறேன்53வயதுமகன்அவர்கள்பேசுவதற்குகாஏங்குகிறேன்மனவேதப்படுகிறதுபதில்
கடவுள் உங்க முண்ணாடி வந்தால்+ என்ன குடுப்பார் 😢 எவ்வளவு நேரம் உங்க முண்ணாடி இருப்பார் 😢😮😢
நன்றி...அம்மா
கடவுள் உங்க முண்ணாடி வந்தால்+ என்ன குடுப்பார் 😮 எவ்வளவு நேரம் உங்க முண்ணாடி இருப்பார் 😮😢
Very Very super message thanks madam