நரசிம்ம அவதாரத்தை ஏன் அருந்தெய்வம்னு சொல்கிறோம்? | Sri Narasimha Pradhabham Epi 8
Vložit
- čas přidán 8. 07. 2024
- #srisankaratv #srinarasimhapradabham #narasimma #narasimmar #raghavansampathkumar #vishnuavadharam #narasimharhistorytamil #history #episodes #vishnusahasranam #vishnusahasranamastotram
• நரசிம்ம அவதாரத்தை ஏன் ...
பாகவதனுக்கு அடியவர்களா மாறும்போது
பகவானுக்கு மிகுந்த சந்தோஷம்
ஈரேழு உலகுக்கும்
இறைவன் நானேயென
ஒருவார்த்தை போதும் - நீ
உயிரோடு வாழ்ந்திடுவாய்
இல்லையெனில் இங்கேயே
இப்போதே உன்னுயிரை
எடுக்கவும் தயங்கிலேன்
என்செய்வாய் எனக்கேட்டான்
இன்பமோ துன்பமோ
இரண்டுமே அண்டாத
வைகுந்தம் கூட இன்று
விறுவிறுத்து நின்றிருக்க
மந்தகாசம் பொங்குமந்த
மாதவன் பொன் மேனியோ
ஊழித்தீயைக் கக்குகின்ற
ஊற்றுப் போல ஆனதே
பையத்துயில் கொள்ளும்
பரந்தாமன் இன்றேனோ
பைந்நாகப் பாம்பாகப்
படமெடுத்துச் சீறினான்
Stay Connected with us! Follow us for further updates:
► CZcams: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv - Zábava
வாழ்கவளமுடன் ஜெய்ஸ்ரீ மன் நாராயண...,.
அடியேன்.. அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...
வசிகிறமான தோற்ற மும். கர்கிக்கும் குரலும் பக்ததர்கள் கூப்பிட்ட குரல்க்கு ஓடி வந்ததால் அவதாரத்தில்லே அழகுகியா சிங்கர்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐