The Beautiful state of an Avadutha !!! | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 9. 11. 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second CZcams - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse
நன்றாக விளக்குகிறீர்கள் நிதிலன் தம்பி.எங்களுக்கு நன்கு புரிகிறது.தொடருங்கள்.
மகனே,அது அரிய நூல்
Tanks and super excited Boos ❤
அருமை நல்லா ஒரு பதிவு
Great anna continue this and Yoga Vasistham ❤❤❤
Superb explanation
நல்ல இருக்கு சாமி ❤
அருமை🎉🎉
🎉semma super thanku so much sir
Vanakkam nithilan 👍👌💐
🎉 super thala 🎉
சிவ புராணம் சொல்லுங்க my son
In this small age what a beautiful Lecture u are speaking like Jidu Krishnamurthi Great👏
Tq for the sharing
Excellent🎉🎉🎉nga bro....
❤ good topic 😊
Namaskarams🙏🙏🙏 please continue with this 🙏waiting for the second chapter 🙏Love and Respect from Bangalore 🙏
Missing sithargal topic 😅
Bro where you got lot of likes and view on topic like kagapujandar and bogar on vasi yogam techniques , or vedio on different meditation techniques.
Thank you sir.
ஆஹா!ரமணரும் இதைத் தான் சொல்கிறார்....இல்லையா நிதிலன் தம்பி!நன்றி!
Eye opener
உண்மை ஒன்று தானே. அதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. மிக்க நன்றி 🙏சந்தோஷம்👍
சூப்பர் நல்லா புரியுது
நான் என் கண்ணாடி முன் பேசுவது போல, நினைப்பது போல இருக்கிறது!! : ) பதிவுக்கு நன்றி!! :)
super bro. I love this movie lucy -
Thanks🙏🙏🙏🙏
Thala vera level ella chapterum podu
Super
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Nice
Explain about Vallalar end
தொடர்ந்து பதிவுகள் போடுங்க அன்னா
வணக்கம் 🙏
வணக்கம் நித்திலன். Lucie படம் பார்த்துள்ளீர்கள் ஆம் மிகவும் அருமையான படம் ஏன் அந்த படத்திற்கு Lucie என்ற பெயர் வைக்கப்பட்டது என்றால் ''La dame de Brancein Puy'' எனும் ஊரில் பிரான்சில் மலை குகையில் ஆய்வாளர்கள் ஆதிமனிதர்களின் ஆராய்ச்சியில் கண்டெடுத்த எலும்பால் செய்யப்பட்ட ஒரு பெண் பொம்மையிற்க்கு இந்த பெயர்தான் வைத்துள்ளனர் . இந்த பதிவில் நான் புரிந்து கொண்டது என்றானாலும் ஆன்மா உடலைவிட்டு பிரிந்து போகும் என்று உணர்ந்து விட்டால் எல்லாம் சமமாக பார்க்கும் மனோபாவம் வந்துவிடும் அவ்வளவுதான்.😊🎆🎇 மேலும் தம்பி இப்போதே தீபாவளி 🪔 வந்தாச்சு பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க்கின்றது. உங்களுடைய இந்த பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி
Mikka nandri Iyya 🙏❤️👍
*மிக்க நன்றி ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Ithu ellame unara arambichitten❤
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤
🙏
இப்படியே தொடருங்கள் நித்திலன்
நன்றாகவே புரியுது
Nandri Nandri💙💥🙏
நன்றி நன்றி.
😊
Vanakkam nanba ❤❤❤
*வணக்கம் நண்பா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
👍
எதுவும் எதுவுமில்லை. வந்த வாழ்வியலில் புதிதாய் எதையும் கொள்வதர்க்கானதாயும் இல்லை அனைத்தும் சரி சரி இல்லை. என்னை உன்னை நம்பி உள்ளதானதும் இல்லை ஆம் என்பதை புரிந்து வெளியே வாழ்வதே ஆத்மா. தங்களின் கருத்து?
Aum Namasivaya
nanbarae "Sanchara Samadhi Enbathu" patriya videovai yaen neekivitergal
migavum aavalaga ulladdhu
please veliyidavum
Aum Namasivaya 🙏
வணக்கம் நம்பு நாயகி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இத தானே சித்தர்கள் பண்ணினார்கள். அப்போ ஒன்னுமற்ற நிலையில் இருக்கும் சித்தர்களால் எப்படி நாம் போய் வேண்டும் வேண்டுதலை நிறைவேற்ற முடியும். நாம் அவர்களை அழைக்கும் போது அவர்கள் தவம் கலைந்து விடதா? நம் வேண்டுதலை கேட்கும் போது அவர்களுக்கும் எண்ணம் வந்து விடாத. எத்தனை பேர் வேண்டுதல் வைக்கிறார்கள். அப்போ எவ்வளவு எண்ணங்கள் வர வேண்டும். எப்படி ஒன்னும்மற்ற தன்மையில் அமர முடியும். திருச்செந்தூர், பழ நி போன்ற இடங்களில் இருக்கும் சித்தர்கள் எப்படி பக்தர்களின் வே ண்டுதலையும் நிறைவேற்றி தானும் ஒன்னுமற்ற நிலையில் இருக்க முடியும். விளக்குங்கள்.
வேண்டுதலின் போது உங்கள் ஆத்ம சக்தி குவிந்து அவர்களை அடையும் பொழுது அவர்கள் தம் சக்தியல் சிறிதை உங்களுக்கு ஆருள்புரிவர். அந்த சக்தியை கொண்டு உங்கள் ஆத்மா உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும். இதில் அவர்களை சென்றடையும் அளவிற்கு உங்கள் மனம் ஒருமைப்பட வேண்டும். அவ்வளவுதான். அவர்கள் உங்கள் எண்ணங்களை பகுத்தாய போவதில்லை.
ஏதேனும் சித்தர்கள் உங்கள் குருவாக இருந்தால் எப்பொழுதும் அவர்களுடைய சக்தியுடன் தொடர்பில் இருப்பதால் உங்கள் எண்ணங்கள் எப்பொழுதுமே பட்டி டிங்கரிங் பார்க்கப்படும்.😀. தப்பிக்க வழி இல்லை.
Hi Nithilan.. I have a doubt, if we become everything everywhere then still we will get the sufferings right. Because we are everything again still. It might be a silly question but am unable to stop asking this to you. please answer me if you have the answer. Thanks in advance
Hi Anna
*வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
பொதுவாக … நேதி நேதி ( not this not this) எனப்படுவது , வெளிப்புறமாக , கேமரா , ஆன் பெண் என்று கூறப்படுவது இல்லை. நேதி நேதி , என்பது நான் உடல் அல்ல , நான் பெயர் அல்ல, நான் மனம் அல்ல, நான் எண்ணங்கள் அல்ல, நான் அறிவு அல்ல. என்று உட்புறமாக கூறப்படுவது. அதைத்தான் உபநிஷதம் கூறுகிறது. இது உங்களுக்கும் தெரியும் .ஆனால் நீங்கள் அதை வெளிப்புறம் ஆக கூறியது ஏன்?. யாரும் தனகளை ஒரு உடலைத்தாண்டிய வெளி பொருளாக பாவித்துக்கொல்வதில்லயே.. ஆனால் இந்த ஒரு விளக்கம் கூட நல்லா தான் இருக்கு
Keep Learning ☺️ or watch the Part 2 video this series. You’ll know when I included the examples
@@NithilanDhandapani rewatched it. But couldn't catch exactly what you pointed. Fine 👍🏻
@@iamaravindh7021 everything form or formless, everything is Brahmam. Self and Everything around, all is Brahmam
@@NithilanDhandapani yes got it. Upanishad deals nethi inside body so you find who you are... And when you find who you are u know you are everything including what you thought you were not.
I get it now. Right?
@@iamaravindh7021 exactly
Aham Brahmasmi
Super ah sollareenga
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
😊 😢 😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணாதீபாவழிநல்வாழ்த்துக்கள்என்பெயர்வீரலெட்சுமிபெண்கள்விரதம்இருக்கவழிசொல்லுங்கபிளிஸ்கைராசிமுகராசிஉண்டாகவழிசொல்லுங்கபிளிஸ்
Puriyale 😊
Plz reply , if everything is one , 1. then nothing is right and nothing is wrong ,2. What is life or without life
Absolutely no point in life nga ☺️ when we say Right or Wrong, Life or No Life that means we are already into duality. When we are absolutely still there won’t be any action in us. If at all there is an action is would be for the greater good. So the action would be very rare to happen.
,👍🫶👍 nithilan
* ஓர் அரிய நூல்
You want thaithreya upanidhad pdf?
Would love to
Coma stage irukura alukum.... Nenga solrathukum enna diffrence.
தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *Pi Traders Tamil* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... தங்கிலீசில் எழுதி தாய்மொழி தமிழை இழிவுபடுத்தி, கொலை செய்கிறீர்களே, மிகுந்த வேதனையான செயல்.
எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ?
Anna enaku stammering problem irukku. Ithu sari aga solution sollunga anna plzz
வணக்கம் விசயன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
2017 la samadhi neelai poiruken idhula last ta nama naan space body body ya Mari space la black hole Mari vadhu nama body ya eluthukum irukuradhu naan matum dhan Vera yarum illa
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Q/A ~ அண்ணா எங்கள் தாத்தா படுத்துக்கொண்டு இருக்கிறார் அவரிடம்.... எல்லாமே நீங்க-தா ....நீங்களும் நானும் இந்த உலகமும் அனைத்துமே ஒன்றுதா ....பிரம்ம -னு சொல்லவா
தயவுசெய்து தமிழ் நூல்கள் குறித்துப் பேசுங்கள்
Yallarum thalaya sutthi mukka thotta evanga nera thodrange it's simple,,🙈🙉🙊💯
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
❤🇹 🇭 🇦 🇳 🇰 🇸 ❤