அய்யா உண்டு விளக்கம் அருமை அம்மா.. கீதையை படித்தால் கன்ணனை அறியலாம். இராமாயாணம் படித்தால் ராமனை அறியலாம். குரானை படித்தால் அல்லா என்பது பற்றி அறியலாம். பைபுலை படித்தால் ஏசுவாகியகர்த்தரை அறியலாம். ஆனால் அகிலத்திரட்டு..அருள் நூல் படித்தால் தெய்வத்தின் உண்மையை அறியலாம்.... நாம் நம்மை மதம் என வட்டமிட்டு வாழும் வாழ்வை கடந்து அனைத்து உயிர்கழுக்குமான இறைவன் ஒன்றே என்பதை உணர்ந்து... தர்ம யுகத்தின் நாயகர் அய்யா வைகுண்டசாமியே..என்பதையும் அறியமுடிகின்றது
அய்யா உண்டு
விளக்கம் அருமை அம்மா..
கீதையை படித்தால் கன்ணனை அறியலாம்.
இராமாயாணம் படித்தால் ராமனை அறியலாம்.
குரானை படித்தால் அல்லா என்பது பற்றி அறியலாம்.
பைபுலை படித்தால் ஏசுவாகியகர்த்தரை அறியலாம்.
ஆனால் அகிலத்திரட்டு..அருள் நூல் படித்தால் தெய்வத்தின் உண்மையை அறியலாம்....
நாம் நம்மை மதம் என வட்டமிட்டு வாழும் வாழ்வை கடந்து
அனைத்து உயிர்கழுக்குமான இறைவன் ஒன்றே என்பதை உணர்ந்து...
தர்ம யுகத்தின் நாயகர் அய்யா வைகுண்டசாமியே..என்பதையும் அறியமுடிகின்றது
அய்யா உண்டு