பிணந்தின்னிகளுக்கு இன்னொரு தோல்வி | Daily Roast | 08 July 2024
Vložit
- čas přidán 7. 07. 2024
- #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #kalaignar
ஒரு மரணம் - ஒரு டைம்லைன் - ஒரு திருட்டுக் கும்பலின் சதித்திட்டம்.
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு CZcams பக்கம்.
Our Social Media Pages
czcams.com/users/onionroastc...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast
திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் கல்வி தொழிற்சாலை என்று முன்னேறியுள்ளது என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! சீமானின் அரசியல் 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு..
👍
Super bro
Not yet, he is unbelievable men
இது இத்தோடு முடியாது நண்பா இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டி இருக்கும் பின்வரும் நாட்களில்
கலைஞர் மணிமண்டபத்தை பார்த்து பெண்களுக்காக அவர் செய்து நாபகம் வருகிறது ஜெயலலித்த மணிமண்டபத்தை பார்தால் உழல் முதல் குற்ற வாலி 100 கோடி நபகம் வருகிறது
அருமையான விளக்கம் .. புரிந்தவர்கள்... பரம்பரை திமுக மட்டுமே...👏👏👏👏
நக்கீரன் பிரகாஷ் முட்டை கண் மணிக்கு நல்லா கொடுத்தாரு...
அரசியல் விபச்சாரிகள், அரசியல் வியாபாரிகளுக்கு சரியான செருப்படி பதில் ... பதிவு... நன்றி...
இது நடந்ததே திமுகவின் சமூக திட்டங்களுக்கு மதிப்பு கூடுவதை வேக தடை போடவே , அதையும் சேர்த்து பதிவிடுங்கள்...😮
எனக்கு வயது 29 நான் 3 தலைமுறை திமுக என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 🔥🔥🔥🔥🖤❤💙
உங்களுடைய பதிவுகளை எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட்டால் எங்களை போன்ற திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொரு பதிவும் excellent and informative!
ஏலியன் சொல்வது 100%சரியானது
விஜயகாந்த்துக்கும் இதே போல் மரியாதை செய்தார் முதலமைச்சர். ஆனால் மறுநாளே பிரேமலதா வந்து மிகவும் மட்டமான ஒரு பேட்டியை கொடுத்தார்.
கலைஞர் உலகமே அறிந்தவர்.ஆம்ஸ்ட்ராங் என்ற ஒருவர் இறந்த போது மட்டுமே ஊருக்கு தெரிந்தது.கலைஙரும் இவரும் ஒன்றா
அவர்கள் திமுக வெறுப்பு அரசியலில் தான் சாப்பிடுகிறார்கள் பாவம்
முண்ட கண்ணு மணியன் நேற்று அப்படித்தான் புதிய தலைமுறையில் பேசுகிறான்
முட்டை கண்ணன் அப்படி பேசும் போது பிரகாஷ் கொடுத்த பதிலால் இஞ்சி தின்ற குரங்கு போன்று இருந்தான் முட்டை கண்ணன்😊
@@kesavana5467 Prakash gave him back nicely😄
என் சின்ன வயதில் 70 களில் dmk வை பேரை கெடுக்க அம்பட்டன் கட்சி அதனால் தான் நாவிதர்கள் மூலம் அதை வளர்க்கிறார்கள் என்பார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் முதலியார் என்பதால் இசை வேளாளர் குடும்பத்தில் பெண் எடுத்த சிலரை அவமதிப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன்.
செந்தில், ஏலியன் தமிழர்கள் தெளிவானவர்கள். உங்கள் விளக்கம் நன்று
Excellent explanation brothers. Kalaignar was not a politician but a statesman and one of the genius leaders in the world. Long live Kalaignar. Long live Dravidiam.
DMK VAALGA
எனக்கு தெரிந்து இவ்வளவு விரிவாக திமுக வை வீழ்த்த நினைக்கும் தீய சக்திகளின் எண்ண ஓட்டத்தை யாரும் விவரிக்க முடியாது
இனி அரசின் உளவுத்துறை தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.ஏன் என்றால் இதை வைத்து கலவரம் செய்ய திட்டமிடும் ஆட்டுப் புழுக்கை அண்ணாமலை மற்றும் சங்கிக்கூட்டம்
தி. மு. க. கூ ட் ட ணி யி லி ரு ந் து, வி. சி. க. பி ரி க் க ச தி?
வாய்ப்பு இல்லை.இந்த முட்டபயல்க சொன்ன திருமா கேட்டுருவாற..
இறந்த பின்னரும் இட ஒதிக்கீட்டிற்காக போராடி வெற்றி பெற்று, கடற்கரையில் உறங்குபவர் தான், கலைஞர் கருணாநிதி அவர்கள்.
Title super🎉👌👏
இன்றைக்கும் தலையான பதிவு நன்றி இவருக்கும்.
கலைஞர் அவர்கள் என்ன சாதி என்று இதுவரை எனக்கு தெரியாது.அதற்கு எந்த அவசியமும் கிடையாது. ஒரு முறை வைகோ அவர்கள் மக்கள் நல கூட்டணி அமைத்த தருணத்தில் 2016 பேட்டியில் பேசிக் கொண்டு இருக்கும் போது கலைஞர் மீதுள்ள கோபத்தில் அவர் அந்த வேலையை பார்க்க போகலாம் என்று கூறினார். பிரச்சினையான பிறகு நாதஸ்வரம் வாசிக்க போகலாம் என்று சொன்னேன் எனக்கூறினார். இப்போது கூட நாதஸ்வரம் வாசிப்பவர்கள் என்ன சாதி என்று தெரியாது. எனக்கு தெரிந்த வரை நாதஸ்வரம் வாசிப்பது ஒரு கலை அவ்வுளவே. இந்த அறிவுதான் எனக்கு.
கலைஞர் பல தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவன்.
இவனுங்க என்ன வேணா அவதூறு பரப்புவாங்க திருப்பி கேட்காம கொஞ்சுவாங்க.
சிறப்பு..
நீட் வழக்கு வந்தவுடன் என்னமோ சந்திர சூட் அவர்கள் கிழித்து தொங்க விடப் போகிறார் என்று பார்த்தால் நீட் தேர்வு ரத்து பற்றி மட்டுமே கூறுகிறார்.நீட்டையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்
எனக்கு ஒரு சில விடயங்களை விளக்குங்கள். நேரம் இருந்தால்.
1) சங்கி களா இல்லை திராவிட வேடர் களா முதலில் இதை கொளுத்தி போட்டது? "திமுக தலித்துக்களை பாதுகாக்க தவறியது" என்று.
2) இதற்கு பலிகேடு ஆனவர்கள் உள்நோக்க விடயம் தெரியாதவர்கள் நம் உடன் பிறப்புகளா?
3) யார் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று சொன்னது? புரளி கிளப்பியவர்களா அல்லது எதிர் தரப்பா?
4) யார் குற்றவாளி என்று சொல்ல வேண்டாம் என கூறியது?
கலைஞர் என்பவர் காச்சி தொங்குகிற மரம்.அதில் கல்லடிபடும்.கண்ணடி படும்.அதை நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை.கலைஞர் நினைவிடத்தை உலகிலேயே மிக அழகாக நேர்த்தியாக அமைத்து கொடுத்திருக்கிறார் நமது முதல்வர் அவர்கள்.அதை பார்த்து கதறிக் கொண்டே இருக்கட்டும்.
நிச்சயமாக அவரது அறிவே அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது அது மட்டுமல்ல தமிழ் இலக்கியத்திற்கும் வரலாற்றுக்கும் உருவம் கொடுத்தவர் ங்க பூலித்தேவன் அரணமனை சிலப்பதிகார மண்டபம் எட்டையபுரம் ஒட்டப்பிடாரம் எல்லாம் வராலாற்றுப் படிவங்கள் என்பதை உறுதிப்படுத்தியவர்ங்க தமிழ்தமிழ் என்று வாழ்ந்தவர்ங்க
Excellent episode 👏👏👌
அருமையான பதிவு..
திமுக எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல..சில திமுக ஆதரவாளர்களுக்கே தேவையான பதிவு என்றே கருதுகிறேன்.
மிக சிறப்பான பதிவு
Fantastic speech about kalaigar mu ka.
சூப்பர் தல..இணையதள திமுககாரர்களின் உள்ளத்தை மிகத் தெளிவாக சொன்னீங்க..
தலைமைகிட்ட இருந்து பாராட்டு வாங்குன உணர்வு.. தொடரட்டும் உங்கள் அதிரடி
👌👌👌👌
அட்டகாசம் 😂
There is no show like this in India. Such elaborate discussion has very limited scope in other states, including Kerala where the Sanghi conversion ratio is high (Hindutva + Fundamentalist factions in christians - a deadly combination). Alien is a genius. Today's discussion is at an elite level, more philosophical than political. Alien and Senthil have nailed it! There's no end card for DMK - it's one-of-a-kind organization, not just a political party, it's an emotion. DMK will live and should live as long as the evil casteism exists in Tamil society. Good work Alien and Varavanai Senthil, keep it up! You guys are beacons of light and wisdom in a society where reading habit has taken a back seat. Bravo !!!💐💐💐
எனக்கு ஒரு சில விடயங்களை விளக்குங்கள். நேரம் இருந்தால்.
1) சங்கி களா இல்லை திராவிட வேடர் களா முதலில் இதை கொளுத்தி போட்டது? "திமுக தலித்துக்களை பாதுகாக்க தவறியது" என்று.
2) இதற்கு பலிகேடு ஆனவர்கள் உள்நோக்க விடயம் தெரியாதவர்கள் நம் உடன் பிறப்புகளா?
3) யார் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று சொன்னது? புரளி கிளப்பியவர்களா அல்லது எதிர் தரப்பா?
4) யார் குற்றவாளி என்று சொல்ல வேண்டாம் என கூறியது?
அருமை ❤
Nalla thelivvana speech
Correct aana point ah pudichutinga ,keep it up
மே மாசம் வந்தாலே டம்ளர் பயலுவ உக்கிரமா இருப்பானுங்க..நாம இணையத்துல பிரபாகரன் பர்னிச்சர உடைக்க ஆரம்பிச்ச பிறகு அந்த பயலுவ காயடிச்ச குரங்கு மாதிரி அமைதியாயிட்டானுங்க ... இதையெல்லாம் சூப்பரா சொன்னீங்க..கோடி தொண்டர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🖤❤️
❤❤❤🎉🎉🎉❤❤❤
என்னுடைய சின்ன வயசுல இருந்து dmk மேல கலைஞர் மேல ஒரு வெறுப்பு விதைத்து கொண்டு தா இருக்கிறார்கள்.
வேற ஒன்றும் இல்லை சாதிய வன்மம்.பாவம் கீழ்சாதி அதுனால தான்..
1980 களில் அயனாவரம் ICF பகுதியில் புரசைவாக்கம் ரங்கநாதன் உடன் பயனித்தவர். அந்த பகுதி சுவர்களில் அப்போது ரங்கநாதன் பெயர் பெரிய அளவில் அதன் கீழ் சிலரின் பெயர் சிறிய எழுத்தில். அதில் பல இடங்களில் இதே போல் ஆம்ஸ்ட்ராங் பெயர் இருக்கும்.
அருமை அருமை அருமை அருமையான பதிவு 👍👍👍👍
You cannot defame DMK. Under such situation people have to avoid rumours and speculation. Rumour mongers should be booked and punished.
எனக்கு ஒரு சில விடயங்களை விளக்குங்கள். நேரம் இருந்தால்.
1) சங்கி களா இல்லை திராவிட வேடர் களா முதலில் இதை கொளுத்தி போட்டது? "திமுக தலித்துக்களை பாதுகாக்க தவறியது" என்று.
2) இதற்கு பலிகேடு ஆனவர்கள் உள்நோக்க விடயம் தெரியாதவர்கள் நம் உடன் பிறப்புகளா?
3) யார் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று சொன்னது? புரளி கிளப்பியவர்களா அல்லது எதிர் தரப்பா?
4) யார் குற்றவாளி என்று சொல்ல வேண்டாம் என கூறியது?
🔥
இவனுக மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்கு இப்போதே கதைகளை கட்டமைக்கிறார்கள்
இது தான் உண்மை
ஏலியன் என் மனசுல ஓடிட்டு இருந்த விஷயத்தை அப்படியே பேசுறீங்க. உண்மையில் கலைஞரை தெலுங்கர் என்று விளிக்க காரணம் அவர் சாதி தான்
இசை நாவிதர் ஒரு தெலுங்கு சாதி தான். ஆனா கலைஞர நாவிதர்னு கிளப்பிவிட்டவன் யாருனு தான் தெரில. வெறும் இசை வேளாளர் என்ற பட்சத்தில் பச்சை தமிழர் தான் கலைஞர்.
செந்தில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை."அவனுங்க", "இவனுங்க" வேண்டாம்.
அவசியமான பதிவு🎉🎉🎉
"Such a thoughtful discussion deserves much more viewership. The producer of the program likely put a lot of effort into creating the content, but they have failed to reach a larger audience. These points will definitely help party cadres to propagate or counter opposite parties. Therefore, I request all our party members to subscribe to your channel."
நன்றி தோழர் ✨✨✨
Sir, Problem with the judiciary. Courts are granting bails without proper consideration nowadays.
The persons who want to divert the issue never vote for DMK hence need not worry about them.
எனக்கு ஒரு சில விடயங்களை விளக்குங்கள். நேரம் இருந்தால்.
1) சங்கி களா இல்லை திராவிட வேடர் களா முதலில் இதை கொளுத்தி போட்டது? "திமுக தலித்துக்களை பாதுகாக்க தவறியது" என்று.
2) இதற்கு பலிகேடு ஆனவர்கள் உள்நோக்க விடயம் தெரியாதவர்கள் நம் உடன் பிறப்புகளா?
3) யார் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று சொன்னது? புரளி கிளப்பியவர்களா அல்லது எதிர் தரப்பா?
4) யார் குற்றவாளி என்று சொல்ல வேண்டாம் என கூறியது?
நல்ல ரோஸ்ட் ❤
அருமையான விளக்கம்
🎉
நேரட்டிவ் செட் பன்றதுக்கு முன்னாடியே அடிக்க ஆரம்பிச்சுருவானுங்க 😂😂😂 Dravidan stock da
❤❤❤❤❤
Super brother
Armstrong thaan main accuste law college issue la
தலித் மக்கள் வன்னியர் மக்கள் என்று தனித்தனியாக பிரித்து இட ஒதுக்கீடு பங்கு தருகிறேன் என்று அரசியல் செய்து அவர்களுக்குள் தீர்க்க முடியாத அளவுக்கு சாதி வெறி வளர்த்து விட்டு அதில் அரசியல் லாபம் பார்ப்பது தான் திராவிட அரசியல்.. மற்றபடி பம்பாய் டெல்லி கல்கத்தா பெங்களூர் ஹைதராபாத் போன்ற மிகப்பெரிய ஹெடெக் நகரங்கள் அமைதியாக தான் இருக்கிறது.. சென்னை தமிழ் நாட்டில் தான் தினந்தோறும் கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது..
எல்லாமே நல்லா இருக்கே என்ற மன வக்கிரம்.
🖤❤🔥🔥😍
Anna x space laam pesunga
தியாகி மாதிரி பேருறது தேவையில்லை..
A2d attacked by rowdies on broad sun light in Center of the city
Saman panra velai
Vengai vayal
Chinnadurai nankuneri
Kallakurchi kallasaraiyam death
Armstrong murder
Koyil ulla vidala salem......
Frustration la dmk va pesirupanga vidunga pa ...
Ahvangalum pavam than
ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி பேச்சில், திமுக, அதிமு. பெரியாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், அம்பேத்காரருக்கு திராவிட கட்சிகள் கொடுப்பதில்லை என்று பேசி உள்ளார். இதை வைத்து அவரின் கொலைக்கு திமுக காரணம் என்று சொல்வது மடத்தனமான அரசியல் உள்ளது.
Romba worst ra neenga
நான் உங்க ஆதரவாளன் ஆனால் வேறு யாரு பொறுப்பு, கள்ளக்குறிச்சி சாராய சாவுக்குக்கும் காவல் துறை பொறுப்பல்ல...இப்படி முட்டு கொடுப்பது தவறு 🙏
கலைஞர் பெயரை சொல்லி sympathy அனுதாபம் தேவையற்றது. CM has improve his efficiency and effectiveness. Meet the explain all issue from school girl vengaivasal....
நீ தலித் ஆதரவாளன் என்றுஸமடை மாற்றாதே.கலைஙருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பேசியதால் தான் அவரைப் பற்றிய பேச்சு வந்தது
தயவுசெய்து தமிழில் கமெண்ட் போடு.இல்லை பிழை இல்லாமல் ஆங்கிலத்தில் போட முயற்சி செய்
Poda pochu
முண்ட கண் மணிக்கு கூட 4 ஸ்வீட் box கொடுத்தால் எளிப்பன்
செம எபிசோட் ❤
தோழர் s நமது c m கொஞ்சம் வன்மையாளர் களை மொரட்டு வைத்தியம் செய்தால் இது போல் பேச்சு வராது im dmk திராவிடன்🖐️🖐️
Vulaippalum arivalum vuyarnthavargal kalaignarum thalapathiyum aavargal
ஏம்பா ஏலியன், அவர்கள் இவர்கள் னு கடைசிவரைக்கும் யார் அவங்க ன்னு சொல்லவே இல்லையே ? ஒரே குழப்பமா இருக்குப்பா !
எனக்கும் அதே கேள்வி தான்!
1) சங்கி களா இல்லை திராவிட வேடர் களா முதலில் இதை கொளுத்தி போட்டது? "திமுக தலித்துக்களை பாதுகாக்க தவறியது" என்று.
2) இதற்கு பலிகேடு ஆனவர்கள் உள்நோக்க விடயம் தெரியாதவர்கள் நம் உடன் பிறப்புகளா?
3) யார் ஆம்ஸ்ட்ராங் குற்றவாளி என்று சொன்னது? புரளி கிளப்பியவர்களா அல்லது எதிர் தரப்பா?
4) யார் குற்றவாளி என்று சொல்ல வேண்டாம் என கூறியது?
Bro கஞ்சா குடுக்கி திமுக பற்றி video போடுங்க bro, கையாலாகாத சப்பயன் சுடலை தற்குறி நாயால கலைஞர் பெயர் நாசமா போகுது
பழைய டெய்லி ரோஸ்ட் வீடியோஸ்லாம் பாரு நீ கேக்கற விசயத்த பேசி உன்னய மாதிரி கிறுக்குபுண்டைகள செருப்பாலயே அடிச்சிருப்பாங்க
ஏண்டா ஹைவே புளியமரத்தடி தேவிடியாலுக்கு பொறந்த தேவிடியாப்பயலே.