ஆசைகளின் உச்சமான மோகத்தை நீக்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 51 | Abirami Anthathi - 51
Vložit
- čas přidán 5. 08. 2021
- பாடல் - 51
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே
Song - 51
Aranam porul enru, arul onru ilaadha asurar thangal
muran anru azhiya munindha pemmaanum, mugundhanume,
saranam saranam ena ninra naayagi than adiyaar,
maranam piravi irandum eydhaar, indha vaiyagaththe
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
அடியேணின்பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
🙏🙏
அம்மா போன பாடல்ல நமக்கே முடிச்ச அபிராமி பட்டர் இந்த தடவை ஏமா அரணம் என்று ஆரம்பிச்சாரு தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் அம்மா
🙏🏿
New video varala
ஓம் சிவாய நம
நன்றி அம்மா.
💪💪👌
🙏🙏
அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
வணக்கம் அம்மா
நன்றி அம்மா
Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
Thank you very much Amma 🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி. வணக்கம் 🙏
தாம்பத்யத்திற்க்கு பிறகு வீடு சுத்தம் செய்த பிறகு தான் வீட்டில் சாமி கும்பிட வேண்டுமா.
என் மனம் தடுமாறும் பொழுதெல்லாம் உங்களுடைய பதிவை பார்க்கும் பொழுது மனதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
நன்றி அம்மா
Amma vaakiya panjangam thirukanitha panjangam ithula yethu correct