கிருபானந்த வாரியாரின் சன்மார்க்க சொற்பொழிவு / Variyar Speech About Vallalar / Aruljothi Tv
Vložit
- čas přidán 2. 08. 2020
- நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi CZcams (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map : www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்
இறைவா தெய்வமே வாரியார் சுவாமிகள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் ஓம் சரவணபவ
ஜாதி வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை வேண்டும் மதம் வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை வேண்டும் உழைத்து உண்ணும் உணவு எல்லா உயிர்களும் பசி தீரும் உணவும் ஒற்றுமை வேண்டும் விவசாயிகள் வாழ்க வளமுடன் வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை வேண்டும் மக்கள் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
வள்ளல் கிருபாணந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதகமலங்கள் சரணம்! 🌹🙏
நான் சென்னை வடக்கே உள்ள பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் என்னும் கிராமத்தில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நான் வசிக்கிறேன் வள்ளலார் அம்மையார் சின்னம்மாள் பிறந்த ஊர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என எண்ணிய பெருந்தகை இராமலிங்க அடிகளார். அதனை எடுத்துரைக்கும் அழகேஅழகு. இந்த அழகு ஐயா வாரியாரைத் தவிர யாராலும் வர்ணிக்க இயலாது. கேட்க அத்தனை அழகு.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உண்மைதான். ஆனால் இராமலிங்க அடிகள் பெற்ற இன்பத்தை அனுபவிக்க யாருக்கும் ஆசை இல்லையே.
வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் அம்சமாகவே நினைத்து வணங்குகிறேன்
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மகிழ்கிறது
வாரியார் சுவாமிகள் எங்கள் குல தெய்வமாக வணங்கி நலமாக வாழ்கிறோம்
vazhga valamudan
@@ArulJothiTv 😮 ch fth😊m. Vi hg . No aplttzz
vi boi ni VT ni ki bi ni ki ab vc பஞ்ச தக்க வச்ச ஸ😮😢🎉🎉😢😮 தக்க ஐக் ஓக்😮 ஜி ஐக் ஜப் வீ ஐக்
உங்களைப் போன்ற பல ஞான புதல்வர்கள் இந்த தமிழ் மண்ணில் பிறக்க என் அப்பா சிவபெருமானின் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்
Pppppp
M..... Q
❤
❤
இவர் காலத்தில் வாழ்ந்து இருந்தால் இவருடைய சொற்ப்பொழிகளை செவி குழிற கேட்டு இன்புற்று இருந்து இருக்களாம் மறக்க முடியாத நபர்களில் ஒருவர் வாரியார் அவர்கள்......
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉
❤
ஜாதி ஏது மதம் ஏது பணம் ஏது உயிர்களுள் உயர்வு தாழ்வு ஏது ஏது உண்மை சிந்தனை வேண்டும் நாய்கள் பார்த்து உனக்கு நல்ல அறிவு வருமா உனக்கு நல்ல அறிவு வருமா பால்பின் மீன்கள் பார்த்து உனக்கு நல்ல அறிவு வருமா யானை பார்த்து இன்னும் பல மிருகம் நன்றி உள்ள மிருகம் உண்டு சொல்லி கொடுக்க உண்மை புரிந்து உண்மை கேட்டு பழகும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
ஐயா உங்கள்சொற்பொழிவைநேரில்கேட்டு நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்குபெருமை.உங்களை முருகராகவேநினைத்துதினமும் வழிபாடு செய்கிறேன்தமிழ்தெய்வமேமுருகா.
Om gurudevaraya sharanu,🙏🙏🙏🌿🥦🍂🥥🥥🍓🍏🍇🍠🌸🌷🍆🍋🍐☘️🥝🍅🧅🥒🥕🌼💐🍃💮🍁🌱🏵️🌽🌹🥀🌺🌾🌻🥬🥑
வணக்கம் பதிவுக்கு நன்றி நான் சிறுவயதில் அருள்மிகு வாரியார் சுவாமிகளை காணும் பாக்கியம் பெற்றேன் பல அடி தூரம் இருக்கும் அவர் காரில் ஏறி செல்கயில் காற்றில் திருநீர் வாசம் தெய்வீக மனம் அற்ப்புத தருணம் அதுகப்புறம் கொஞ்ச நாள் இருக்கும் அவர் விமானத்தில் பறந்து கொண்டுருந்தபோது இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிக வருத்தினேன் அவ்ளோ சின்ன வயசுலயே அது எனக்கு மிகப்பெரிய இழப்பா தெரிந்து எனக்கு தெரிய கடைசியா வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மகான் அவர் 🙏🙏🙏
உண்மை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@@ArulJothiTv 🙏🤗அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை 🙏
UNMAI.
ஐயா வாரியார் சுவாமிகள்..என்ன ஒரு ஞானம்.. உங்கள் புகழ் என்றும் வாழும். கேட்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள்.. 🙏
iamveryveryhappy
Pl
@@Vijayakumar-dz9gx à
@@prabakaranpraba3201 hmm
உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
இந்தக் காலம் வரை கிருபானந்த வாரியாரது சொற்பொழிவை எமக்காக வழங்கிய உங்களுக்கு நன்றி. மிக இனிமை
Ou
எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் இவரைப்போல் வருமா சுவாமியாரின் நாமம் எக்காலமும் வாழும்.இந்தியாவில் இவர எங்கள் நாட்டில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள்..
Swamiyavarhalin arulnerihalai muraihalil
0ru siru kaduhalavelum
Ennakku arulpurivai
Sivamay.
Namasivaya vazhlha
Nathan thal vazhlha.
8
Ranjithkumar🙏
@@jayaramp3103 ranjithkumar 🙏
Oppo
மிகவும் சிறந்த சொற்பொழிவு கேட்பதற்கு இறைவன் அருள் வேண்டும்.
Pop,
சிவாய நம மிக எளிமையான முறையில் ஞானம் பெற இச்சிறப்பான சொற்பொழிவு கேட்பதற்கு தவம் செய்து இருக்க வேண்டும் சுவாமி 🙏
ஏநு
வார்த்தை தெளிவு கருத்து நல்ல முறையில் விளக்கம் குறள் தெளிவு எல்லாம் இயற்கை சூழல் இறைவன் படைப்புகள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
ஓம் முருகா. அருள் அருட்பெரு ம் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி
murgan arul perdan, uen nardan appo ed pol ep per vee podadu ankeray murka appervee un admey nan
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் வள்ளலார் வரிகளைப் போன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரக்ககுணம் பிறக்க வேண்டும் எல்லோரும் சிறக்க வாழலாம்
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தமிழ் வாழ்க 🙏 வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு..கேட்டபின்.. என்ன ஒரு மன அமைதி..ஆனந்தம்.வள்ளலார் போற்றி 🙏
Mind Great Relaxing
@@vijayaraghvanviji5641😊 4:2n😊😅😮😂
அருமை அருமை, மகிழ்ந்தேன்,இணைந்தேன்,மறந்தேன் எனை,நினைந்தேன் மேலோர் யாவரையும். முற்றிலா நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தவம், தவம், இவரின் ஞானம் கேட்பது மனித குலத்திற்கு நலம்...
Beautiful upanyasam by the great Variyar swamigal
சொல்வதை எளிதில் புரிய வைப்பது ஐயாவின் சிறப்பு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
The feeling of God's grace is that actually best thing..
உருவாய் உலதாய் மருவாய் மலராய் மணியாய் கருவாய் அருள்வாய் குகனே
இப்போது தான் புரிகிறது. தமிழ் வளர்த்தவர்கள் யாரென்று, சமநீதி பாடியவர்கள் யாரென்று, சமரச சன்மார்க்கம் என்னவென்று. அனைத்தும் ஆன்மிகத்தில் அடக்கம். வாழ்க வள்ளலார் பெருமை. வளர்க வாரியார் பெருமை 🙏🙏🙏
நன்றி
Palpl
அமரர் வ௱ரிய௱ர் சுவ௱மிகளின் வெண்கலக்குரலில் வள்ளல௱ர் சுவ௱மிகளின் வரல௱ற்றைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.
இந்த கோகினூர் வைரத்தை தோண்டி எடுத்த உலகிற்கு தந்த அருள் சோதி குழுவினருக்கு கோடி நன்றிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
Thanks
ஆம் அய்யா!🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Variyar is very good sorpozivalar thamizie valartha peruman
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உண்மை சிந்தனை சிந்திப்போம் சன் மார்க்கம் சங்கம் சேர் பொன்னம்பலம் உண்மை சிந்தனை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை
ஜாதி மதம் வெறி வெறி இல்லாது மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள்
வள்ளலார்..கிருபாநந்தவாரியார்....சுலாமிகள் நம்மிடையை இல்லாதது வருத்தமளிக்கிறது
unmai
ஐயாவின் சொற்பொழிவு அருமை
ஐய்யாஉங்களைகுமாரவயலூரில்கானும்பாக்கியம்பெற்றேன்.ஓம்சரவணபவ.வாரியாதிருவடிகள்போற்றிபோற்றி
மிகவும் அருமையான வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக சிற்பொழிவு....காணக்கிடைக்காத பொக்கிஷம் ....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
@@ArulJothiTv❤❤❤❤❤
ஐயா அருமையான சொற்பொழிவு. இந்த பதிவை போட்டவர்களுக்கு நன்றி🙏
🙏🏻🙏🏻🙏🏻அய்யா.உங்கள்.ஆசிர்வாதம்.வேனும்🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏மரணமில்லா பெருவாழ்வுதரும் அருளமுதை நன்கு சுவைத்தோம்.
அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை பகிர்விற்கு நனறி நன்றி நன்றி.
Om 🕉 Namashivaya.
Vazhga pallandu Varior pugazh.
ஐயா, மரணமிலாப் பெருவாழ்வு என்ற மிகப் பெரிய விஷயம் இருக்கிறது. ஆனால் அந்த மரணமிலாப் பெருவாழ்விற்கான பாதையில் இருக்கிறோமா?அல்லது
மரணத்திற்கான பாதையில் பயணிக்கிறோமா?
சிந்தியுங்கள்...
மிக்க நன்றி இந்த பதிவை அளித்ததற்கு.
என் இளமை பருவத்தில் இந்த அப்பாவை பார்த்திருக்கிறேன்.
In my school days sorpozhivu at chidambaram, got viboothi from his devine hands.
மிக அருமையான செற்பெழிவு. இறைவரை. கண். எதிரில். கெண்டுவருகிறாரர். வாரியார். சாமிகள்
nallathu
@@ArulJothiTv vallalar theivam valikadduvar.nampikai konden.vaiyar suamiyum oru vallale.
Okl
Dei thamila kollathada
எப்படி இருக்கிறீர்கள்
மனித உரிமைகள் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் பிறப்பு இறப்பு இயற்கை இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
ஐயா தெய்வ பிறவி அற்புதமான ஆழாமான கருத்துக்கள் தங்களது தெய்வ பாதம் வணங்குகிறோம்
அருமையான சொற்பொழிவு 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
இயற்கை படைப்புகள் எல்லா உயிர்கள் எல்லாம் அதில் மனிதன் சிறப்பு படைப்பு சிந்திப்போம் இயற்கையை மனிதன் பாதுகாப்போம் என்று இயற்கை என்னம் என்று நினைக்கிறேன் ஆனால் மனிதன் இயற்கை சூழல் அறிவியல் என்று அழைக்கப்படும் கொடுமை உண்மை சிந்தனை சிந்திப்போம் மனிதன் இயற்கை சூழல் பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உண்மை சிந்தனை சிந்திப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருள் பெரும் ஜோதி அண்டம் முழுவதும் சூரியன் ஆட்சி அளவுஇட முடியாது சக்தி வாய்ந்த தெய்வம் சூரியன் தலைவன் சூரியன் இயற்கை சக்தி வாய்ந்த தெய்வம் இயற்கை சூழல் எல்லாம் இறைவன் உண்மை உண்மை உயிர்கள் இயக்கத்தில் தெய்வம் உண்மை காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை உண்மை உண்மை இந்த பிரபஞ்சம் இல்லை என்று நினைத்து நினைத்து நினைத்து பார்க்க புரியும் உண்மை ஒரு உயிர்ரும் இங்கே வாழ இருக்க முடியாது இயற்கை இறைவன் உண்மை உண்மை உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் இந்த உண்மை மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இது போல தத்துவம் கம்யூனிசம் ஆன்மீகம் எல்லா உயிர்களும் சமம் இயற்கை சூழல் படைப்புகள் உண்மை சிந்தனை வேண்டும் எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன் இயற்கை சூழல் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க எல்லா உயிர்களும் இயற்கை யும் தாய்யும் மொழியும் அனைத்து என் தாய் தந்தை அருள்மிகு பெரும் ஜோதியே என் தெய்வம் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்விவாழ்க வளமுடன் வாழ்க இயற்கை உடன் இணைந்து வாழும் தத்துவம் கம்யூனிசம் ஆன்மீகம் இணைந்து எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் எல்லா உயிர்களும் வாழ்க வே இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருமையான சன்மார்க்க சொற்பொழி
ஐயா அவர்களின் சொற்பொழிவுகள் சிந்தனைக்கு அமுதம் , திகட்டாத தேன், ஈடற்ற தமிழின்பம் அளிக்கின்றவை . பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.வள்ளல் திருவடிகளே சரணம் 🌸🌸🌸
Super
Super very interesting
@@palanimuthuramasami1627 PPP
Ram Ram - I am more than 60 years. When I listened to this I recall my younger days when I use to listen to Sri Variyar at M.Ct.M High School, Purasaiwakkam, during summer He use to give Upanyasam on Sri Ramayanam. Thank you for giving an opportunity to listen to his Voice. So happy and lot of emotions. Ram Ram
Pp
அட அட என்ன ஒரு அழகான வாழ்க்கையுடன் சேர்ந்த ஆன்மிக போதனை
Hi
அருள் மாரி பொழியும் krupananda வாரியார் தேன் மாரி
வள்ளலாரும் , வாரியாரும் நம்மிடையே இல்லாதது நமக்கு பெரிய இழப்பே. அரூப வடிவில் நம்மை ஆட்கொள்வார்களாக. திருச்சிற்றம்பலம்.
இருக்கும் போது அருமை தெரியல
🙏🙏🙏
@@Hariharan-xr7bf து
வள்ளலார் அவர்கள் தூலத்துடன் இருந்த போது அவர் கூறிய ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் கேட்கத் தயாராக இல்லை.அதனால்தான் ,கடை விரித்தேன்; கொள்வாரில்லை;
கடையைக் கட்டிவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்டார்.
பக்தி, தத்துவம், ஞானம், மனிதநேயம் கொண்ட சனாதன தர்மர்.
Know the difference and talk.
Vallalar Great Saint
Variyaar great speech.
Vanakkam Vanakkam
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நம் மண்ணின் மகான்களின் பெருமையை சொல்ல இப்படியும் ஒரு மகான் வேண்டும் 🙏
நீங்கள் எங்களுடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும் சுவாமி தெய்வமே
அய்யா உங்கள் புகழ் என்றும் வாழும்
இந்த அருமையான கலையை பயின்று வாரியாரின் வாரிக வரவில்லையே' | எனக்கு அதே கவலை. வாரியாரின் தமிழ் தேன் ஊறும் இன்பச்சுவை கொண்டது. வானொலி இயக்குனரான எமக்கு ஆத்மா திருப்தி.
பெருமானைப் பற்றி மிக அழகாக
வாரியார் சுவாமி மிக அழகாக பாடியுள்ளார்.
வாரியார் புகழ் வாழ்க இறைவன் புகழ் சொல்லு ம் சொற்பொழிவு வணக்கம் 🙏🙏🙏🌺
வாரியார் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வீர்
கிருபையும் ஆனந்தமும் வாரியாகக் கொட்டுகிறது!
நல்ல வரிகள்...
@@vinothadvocatetamil4963
.
@@vinothadvocatetamil4963 ஒக்ஷஸ ஒஓக்ஔஓ ஜஹ
To listen to variyar swamigal sorpozhivu I should have done good karma in my previous birth. Thank you so much 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
எக்காலத்திலும் வாழும் இறை ஞானியார்.உம் நாமம் வாழ்க
என்ன அற்புதமான சொற்பொழிவு ஐயா புகழ் ஓங்குக உலகம் முழுவதும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
🔥💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 👏👏👏👏👏
V.pleasent to hear & enjoy.
V.lucky to listen his preachings.
Thanks for the sponsors
Brother!
preaching alone won't do anything. But reaching the God is important. It needs appropriate action and the right course .
வள்ளலார் போற்றி வாரியார் போற்றி ஓம் நமச்சிவாய🙏
vazhga valamudan
P
@@venkatesaniyer2066 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@@ArulJothiTv .
...
Arut Perum Jothi Thani Perum karungi Ellarum Enputru Erukkavendum
Water is good 👍 sivam worker 👍 leader's family 👍
World 🌎🌍 people'all Equeal power of truth' acction doing good we'll save people's lives togethers loved ones in jothi valipadugal Dravidargal impurment Way's culture Big Leader's 19
Century in Jothi Kalam like this very interesting people loved Tamil Nadu South Indian India Today group Of parlementery elections in India alliance Damacaraci party' only.
Says Jothi Ramalingam that's correct 💯💯 Vote for people Liked Vallalar Kalam like this very good 💯 Election results hopefully India alliance Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' every States leading subjected continued Ruling DMK ADMK AIADMK PARTY 1967
In Tamil Nadu Ruling party Respected mostely welcome Vallalar Kalam meet at 2024
Elected India alliance Damacaraci party' Thanks 🙏 Guru Kirupanantha variyargal Happy in Tamil Nadu Like Lord Murugan Arupattai Veedu Potteri Vanagum Eraiva Potteri Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu people like Vote for DMK party' Thanks 👍🙏🙏🙏🙏🙏
இவர் தான் உண்மையான ஆன்மீகவாதி,
வாரியாரின் சொற்பொழிவுக்கு நான் அடிமை
Vaariyaar swamigal namakku kidaitha pokkisam.
Appa swamyai (valllalar) makan swamigal (variyar) varnithu Padi porul sonna en aruier iyavin kural thenai kathi painthathu. Nantri.
வாரியார் சுவாமிகளை நினைந்து என் கண்கள் கசிந்தேன்.. தமிழுக்கு பெரும் இழப்பு.
அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை
Am a Christian but I listen to him
ஐயா, பெரியவர்களை அவன் என்பது தமிழ் மரபல்ல அவர் என்பது சிறப்பு
என்ன தவம் செய்து வாரியார் சுவாமிகள் பெற்றோம்.
Appa varriar only one great murugan challah pillài
@@vanajaranganathan8450 99 9999
Tap
வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா
Our generation is little bit blessed to have his dharshan as well as to attend his discourses in Neyveli Block 2 sathsangam during my school day's
Thank you for uploading the amazing Devotional story of Vallalar by Vaariyar sir 🙏🙏🙏
I don't know why am I crying while listening to this! Great to listen from vaariyaar swamigal!!!
Thank god l have seen the lord
Bakthi, Gnanam, Wisdom, Knowledge personified is Variyar Swamigal.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆன்மீகம் பேசுபவர்கள் இந்த " ஞானப் பழம் " வழியில் பயணிக்க வேண்டும். (வாரியாரின் மறைவின் போது கலைஞர் ஒரு ஞானப் பழம் உதிர்ந்து விட்டது என்று தனது இறங்களை பதி விட்டார்) இப்போது உள்ள நவீன ஆன்மீக வாதிகள் பள்ளி கல்லூரி மருத்துவ கல்லூரி ஏழை எளிவர்களின் நிலங்களை மிரட்டி வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு ள்ளனர்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் திருவடிகள் போற்றி வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
🐨
@@andymeena3724 VVj
@@andymeena3724 TV try
சுவாமி வாரியார்சுவாமிகளை நேரிடையாக கண்டு,வணங்கும் பாக்கியம் தந்த இறைவன் இறைவி யை தொட்டு வணங்குகிறேன்.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.30.4.2022.
எல்லாம் வல்ல இறைவன் இறைவி இன்னருளால்,15/11/2023 இன்று, மீண்டும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்க்க செய்த திருவருட் கூட்டை வணங்கி ஆராதிக்கிறேன்.❤❤❤
இறைவன் கொடுத்த வரம் அனைத்தும் பெற்றவாழ்வு...
ஆன்மாவிற்கு அருமருந்து உமது சொற்பொழிவுகள். சாக்கடையையும் பூக்கடையாக மாற்றும் உமது தாய்மொழி வையகம் இருக்கும் வரை வாழும் உமது புகழ்
ஓம் முருகா.
அருள் அருட்பெரு ம் ஜோதி அருட் பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி......
ella uyirkalum inputru vaazhga vazhga
வாரியார் ஒரு அமுத சுரபி
@@sivalingamalamelu4790😊ppllllllllllllllllllllpl😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
6:22 அருமை
VALLALAR NEVER DIE SWAMYJI ALWAYS WITH IN OURS ETERNAL SOUL.OMNAMASIVAYANAMA OM
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நம சிவாய
vaazhga valamudan
Vaariyar Swami's speech is very much interested It's like a juice mixing bowl of milk and honey and fruits no body can deny this It's is a great boon to listen such a super speech Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris member of Global Satsang Tamil Nadu India
அருமை அருமை🙏
ஓம் சிவாய நம
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க