கிருஷ்ணர் பெயர் எதைக் குறிக்கிறது? பாவங்களை போக்கும் கிருஷ்ணர் | Sri Dushyanth Sridhar
Vložit
- čas přidán 11. 09. 2023
- #guru #dushyanthsridharspeech #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil #vamanavatar #Perumalavatarm #10avatarsoflordvishnu #karma #karmasays
கிருஷ்ணர் பெயர் எதைக் குறிக்கிறது? பாவங்களை போக்கும் கிருஷ்ணர்!! | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் அசத்தல் பேச்சு
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
Jai SriKrishna... Govindha... Govindha... Govindha...
ஹரே கிருஷ்ணா ஸ்வாமி
தண்டவத்ப்ரணாம்
Manasellaam Maadhavanay....
Sarvamum Vaasudevanay...
Raagamellaam Raagavanay....
Saranadaindhen un padhamay.....
Unnai vittu vilagaadhirukka.....
Arul purivai en anbu Kannanayy.....
❤❤🙏🙏🙏🙏🙏❤❤
கிருஷ்ணர் என்ற நாமம் பாவங்களை போக்கும். அவரை நினைத்தவருக்கு
❤
கிருஷ்ணன் பரமாத்மா பாவங்களை போக்கும் மந்திரம் கிருஷ்ணன் ராம கோவிந்தா நாராயண ❤❤❤❤ ராதேகிருஷ்ணாவின் அருள் பரிபூரணமாக பெருங்கள்
Krishna 🙏
Adiyaen Namaskarams Swami 🙏
Excellent explanation s about "Krishna Namam" super.very nice Upanyasam.. Shree Krishna ya Namaha 🙏
Jai sri krishna 🌹🌹🌹🙏🙏🙏
SARVAM KRISHNARPPANAM 🙏🌹🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️
om namo bhagwate vasudevay
Hare Krishna prabhuji 🙏🏻
Radhey Krishna...
Jai shri krishna
Radhe Krishna
Namaste prabhuji
Tulasi maalai podanum asaipadre epdi use pananum sollunga ovorutahr ovoru mari solranga nonvegla sapda kudathu solranga oruthar sapdrapo podama apram potuklam solranga nenga konjam theliva solringla
Hare krishna
Hare Krishna 🙏 🙏 🙏
Radhey krishna!!
SHRIMATE NIGAMANTA MAHA DESIKAYA NAMAHA 🙏🌹🕉️🙇🏻♀️🕉️
Jai sri raam hari krishna
Sir please tell me Bhagavath geetha
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Black body absorbs all light Akarshanam
கர்காச்சாரியார் யாதவ குலகுரு.கிருஷ்ணருக்கு பெயர் சூட்டினார்
Please give subtitles in English
Kiruku maathiri pesuhiraan paavam mannika parisutha maana kadavul vendum
One doubt. Whether Vyasa and Valmiki were from sudras. I think they were from high class only. Else they cannot complete the writings. If they were sudras they cannot approach anybody, even stand inside the durbar. Hope knowingly about the population of sudras, Rajas might order the writers to pretend as sudras. Then only this writings will be accepted by the people. Doubt.
ராமாயணம் மகாபாரதம் இந்து மதத்தை தாங்கி நிற்கும் புராணங்கள்
இதில் ராமாயணம் பல விதமான கதைகளோடு இருக்கு உதாரணத்திற்க்கு ராவணனின் மகள் சீதை என்று கூட ஒரு ராமாயணம் இருக்கு
ஆனா மகாபாரதம் நம்ம பக்கத்து நாடுகளிடம் கூட ஒரே மாதிரியாகதான் இருக்கு
அது 5 பாண்டவர்களுக்கும் 100 கௌரவர்களுக்கும் யார் நாட்டை ஆழ்வது என்ற வாரிசுககளின் சண்டைதான்
ஆனா தமிழ்நாட்டில் மட்டும்தான் இரண்டு மகாபாரதம் இருக்கிறது
அதுவும் இப்ப ஐந்து ஆறு வருடமாக தான் இந்த புதிய மகாபாரதம் தோன்றியிருக்கிறது
அது தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் என்பவரால் உருவானது
அவர் எதர்ச்சியாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட சென்றிருக்கிறார்
அங்கே மூளையில் ஒரு கோவில் இருப்பதை கண்டு பக்கத்தில் ஆடு மாடு மேய்த்த சிறுவர்களிடம் அக்கோயிலைப் பற்றி கேட்டு இருக்கிறார்
அச் சிறுவர்கள் அது பாண்டியராசா கோவில் என்றும் கோவிலில் நூறு துரியோதனனும் ஐந்து பாண்டியர்களும் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அது ஒரு சமாதி கோயில் என்றும் சொல்லியிருக்கிறார் கள்
அவருக்கு 5பேர் 100 பேர் என்ற.
உடன் மகாபாரதம் நினைவுக்குவற பாண்டியர்கள் தான் பாண்டவர்கள் என்று ஆகிருக்குமோ அப்ப கௌரவர்கள் யார் என்று ஆய்வு செய்ய குரவர்கள் தான் கௌரவர்கள் என்று திரிக்கப்பட்டதை உணர்ந்திருக்கறார் உடனே
மகாபாரதம் முழுவதையும் ஆய்வு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற அவருடைய யூடியூப் சேனலில் வியக்க வைக்கும் எனது மகாபாரத பயணம் என்ற புதிய மகாபாரதத்தை வெளியிட்டு உள்ளார்
அந்த மகாபாரதம் என்ன சொல்வதென்றால் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டியர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்ய தொடங்கினார்கள் காட்டை நேசிக்கும் இன்றைய கேரளா மலைக்குறவர்கள் அதை தடுக்கிறார்கள்
இருவருக்கும் இடை நிலத்தில் வாழ்ந்த இடையர்கள் சமாதான முயற்சி செய்ய முயன்று முடியாமல் கிருஷ்னர் தலைமையில் போரை நடத்தி பாண்டவர்களை வெல்லவும் வைத்ததாகவும்
இது விவசாய குடியான பாண்டியர்களுக்கும் காட்டில் வாழும் குறவர்களுக்கும் இடையில் நடந்த இனச் சண்டை என்று பல ஆதாரங்களுடன் நிறுவுகிறார்
இதில் கிருஷ்ணர் ஒரு பச்சை தமிழர்
கேரளாவின் வியக்க வைக்கும் 101 கௌரவர்களின் பாரம்பரியம்
மரணத்தை தெறிக்கடிக்கும் கர்ணன்
என்ற இம் மூன்று விழியமும் பெரும்பாலானோர் ஏற்று கொல்லும்படி பல ஆதாறங்களை கொண்டுள்ளது
இப்ப தென் தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களுக்கும் குறவர்களுக்கும் நடந்த இணைச் சண்டை தான் மகாபாரதம் என்று தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனையாளர் பேரவை நேயர்களும் நம்புறாங்க
இல்ல இல்ல: டெல்லி உத்திர பிரதேசம் குஜராத் ஓடிஸா என இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்த புராணத்தில் சொல்வது போல ஐந்து பாண்டவர்களுக்கும் நூறு கௌரவர்களுக்கும் அஸ்தினாபுரத்தை யார் ஆள்வது என்ற வாரிசு சண்டைதான் மகாபாரத போர் என்று புராண இந்துக்கள் நம்புராங்க
இப்ப தமிழ் சிந்தனையாளர் பேரவையும் தமிழ் தேசிய வாதிகளும் சொல்லுவது போல் பாண்டியர்களுக்கும் குரவர்களுக்கும் இடையே நடந்த இன சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால்
தமிழர்கள் வரலாற்றை திரித்து வரலாற்று சிதைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் புராணத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
இல்லை புராணங்கள் சொல்வது போல வாரிசு சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால் தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனை யாளர் பேரவையும் இந்தியாவின் பெருமைகளையும் இந்து மதப் பெருமைகளையும் தமிழ் தமிழ்நாட்டுக்குள் சுருக்கி இந்து மதத்தை இந்தியாவையும் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
இல்ல இரண்டு மகாபாரதங்களுக்கும் சரியான ஆதாரங்கள் இல்லைன்னா இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட கட்டுகதைகள்தான் என்ற பெரியாரிஸ்ட்களின் பார்வையே சரி என்று எடுத்துக்கொல்லலாம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது
Neenga vena research pannunga sir...panni oru book publish pannunga...ila periyar kolgai dharalama follow pannunga avanga avanga karma vinai vidadhu...neenga idha accept panradhum pannadhadhum.unga karma poruthu dhan...madhusoodhanan kadaksham.irundha matumae avana pathina ninapu kuda varum Ilana onnumae kidayadhu...paravala vaikuntam puguvadhu mannavar vidhiyae...onnum avasaramilla porumaya vanga
@@mykid2940 மீண்டெலும் தமிழர் மகாபாரதம் மாறும்( இந்து) இந்திய வரலாறு
விரைவில்
Ki.....irutinan...ki enpathu olin atral. Maraipathu......Ka..roodan enpathu..irulai pokuvathu..
Pichai aeduthu thingira naaiku vaai
Sir IAS officer oh.... sothuku madham maarina nai unaku lolla paaru
🙏🙏🙏
🙏🙏🙏