ARCHBISHOP AM.CHINAPPA SPEECH IN CNI CHRISTMAS FUNCTION 2018

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் 22-12-2018 அன்று திருச்சியில் 9-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அனைத்து திருச்சபைத் தலைவர்களும், அனைத்து சபை பேராயர்களும், போதகர்களும், அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்துவ மக்களும் அலைகடலென கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேராயர் சின்னப்பா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் 22-12-2018 அன்று திருச்சியில் 9-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அனைத்து திருச்சபைத் தலைவர்களும், அனைத்து சபை பேராயர்களும், போதகர்களும், அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்துவ மக்களும் அலைகடலென கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேராயர் சின்னப்பா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்

Komentáře • 13