Video není dostupné.
Omlouváme se.
பஞ்சபூத பரிகார தலம் திருவானைக்காவல் | Thiruvanaikaval | Shivan Temple | Lord Shiva | Shiva
Vložit
- čas přidán 1. 03. 2024
- பஞ்சபூத பரிகார நீர் தலம் திருவானைக்காவல் | Thiruvanaikaval, Thiruvanaikaval temple history in tamil
lord shiva temple in Trichy
panchaboothakovil
panchaboothasthalam
shivaratri, Shivaratri temples, famous temples for shivaratri
shivan temple history, thiruvanaikaval shivaratri poojai ,
The Thiruvanaikaval Temple is a Hindu temple devoted to the deity Shiva in Trichy, Tamil Nadu, India. It is significant to the Hindu faith of Saivism as one of the Pancha Bhoota Stalas, or five elements, and specifically the element of water.
#thiruvanaikaval #thiruvanaikovil #panchaboothasthalam #panchaboothakovil #kanchipuramkamatchiammankovil #lordshiva #lordshivatemple #shiva #shivan #omnamahshivaya #omnamahshivay #trichy #trichytemple
Regards,
Athuthan Ragasiyam
நான் இன்றுதான் இந்த சந்நிதிக்கு சென்றேன் இந்த ஆலயத்தின் பெருமை தெரியாமலேயே நான் சென்றேன் ஆனால் எனக்கு இருக்கும் பிரச்சனைகளை ஜம்புகேஸ்வரர் என்னை காப்பாற்ற வேண்டும் ஓம் நமச்சிவாய
இன்று தான் சென்று வந்தோம் காண்பதற்கு அரிய கலைபொக்கிஷம் சிவன் அன்று வேறேது துணை ஓம் நமசிவாய
இன்று சென்று வந்தோம்....ஓம் நமசிவாய🎉🎉
சிவாய நம
என் அப்பனே சிவனய்ய என் பிரசனை எல்லாம் தீர்த்து வைங்க என்னால முடியல🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்னை அன்னை அகிலாண்டேஸ்வரி இருக்கும் பிரகாரம் மூன்றாம் பிரகாரம் சிவாய நமக
எல்லாம் சிவமயம் ❤❤❤
🙏
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் நமசிவாய வாழ்க ஹர ஹர சங்கர சிவசிவ சங்கர ஹர ஹர சங்கர சிவசிவ சங்கர ஹர ஹர சங்கர சிவசிவ சங்கர ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம் எதிலும் சிவமயம் என்றென்றும் சிவபெருமானே
🙏
என்னோட கழுத்துல கத்தி நிக்குது சிவபெருமான் தான் காப்பாத்தனும் ஓம் நமசிவாய😢
சிவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய....
🙏
🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏
Jambu means what? I that rose apple
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோவிலுக்கு சம்பந்தப்பட்ட திருவானைக்காவல் அய்யனார் கோவில் எந்த இடத்தில் உள்ளது.தெரிந்தவர்கள் விவரத்தை சொல்லவும்.
கெட்டவர்களை பாவத்தில் இருந்து காத்து அடுத்த ஜென்மத்தில் நல்லவர்களாக பிறக்க வைத்து கர்மா எனும் பெயரில் சித்தரவதை செய்வான் கடவுள் அனைத்து துன்பமும் நல்லவர்களுக்கு மட்டுமே தருவான் நல்லவர்களாக இருந்தாலும் முன் ஜென்ம வினையை தான் அனுபவிக்க வேண்டும் நல்லவர்களின் கண்ணீரால் கடவுள் அழிவில்லாதவன் எவர் விதியும் மாறாது ஏழை நல்லவர்களை காப்பாற்ற எந்த கடவுளுக்கும் சக்தி இல்லை நல்லோர் குடி கெடுக்கும் ஈசனே மனித குலத்தின் சாபம் இறைவன்