அருமை ஐயா அருமை பாடிக்காட்டியும் விளக்கம் சொல்லி விவரிக்கும் விமர்சனமும் மிகமிக அருமை ! 1 , ஒரு வாலுமில்லை நாலு காலுமில்லை 2 , ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் உருவில் அழகாய் 3 , ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி 4 , ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் ..... 5 , ஒருமுறைதான் வரும் கதைபலக் கூறும் உல்லாசப் புதுமங்கள் காட்டும் 6 , ஒரே ஒரு ஊரிலே ஒரேஒரு ராஜா 7 , ஓராங் கிரகமடி கண்ணி 8 , ஓராயிரம் பார்வையிலே 9 , ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் உறவு கொண்டோம் "தேனும்பாலும்" -- பி சுசீலா 10 , ஒருமுறை பார்த்தாலே போதும் உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும் 11 , ஒருதரம் ஒரே தரம் உறவு கொண்டால் என்ன பாவம் ? 12 , ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன் 13 , ஒருபக்கம் பாக்குரா ஒருகண்ண தேக்கிரா 14 , ஒரு கொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா 15 , ஒருவருசம் ஒருவருசம் காத்திருந்தா வகையிலொரு பாப்பா 16 , ஒன்றே ஒன்று உலகம் ஒன்று ..... --- குருதட்சணை , பி சுசீலா பாடல் ,கண்ணதாசன் 17 , ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.... படம் - செல்வம் 18 , ஒன்றானவன் உருவில் இரண் டானவன் 19 , ஒன்றும் அறியாத பெண்ணோ 20 , ஒருஜான் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது 22 , ஒரு நாள் போதுமா ? இன் றொருநாள் போதுமா ? 23 , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி --- TMS 24 , ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் 25 , ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் பாலம் இது படம் : கௌரிகல்யாணம் 26 , ஒன்றோடு ஒன்றை வைத்தான் உண்மைக்குள் பொய்யை வைத்தான் - -- வீரத்திரு மகன்
@@periyasamypalanisamy691 மிகவும் நன்றி நண்பா மகிழ்ச்சி இதேபோல ஒத்தக் கல்லு மூக்குத்தி ஜொளிக்குதடி ஒன்னொன்னா ஒன்னொனா சொல்லு சொல்லு ஒன்னா இருக்கக் கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னா
சரணத்தில், ஓர் இடத்தில் கவிஞர் வெளிப்படுகிறார்."முத்தாத பனித்துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ" அடுத்து, "சிங்காரம் தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ" "சிந்தாத தேன் துளி பருக வென்று என்னை அழைக்கின்றதோ" மற்றபடி பாடல் வரிகளில் ஏதும் சொல்லும்படி இல்லை. அவரது உடை அந்தக் காலத்தில் எடுபட்டது. இயற்கையிலேயே எம் ஜி ஆர் அவர்கள் நல்ல கலர். மேலும், அழகும் அவருடன் சேர்ந்து கொண்டதால்.... அந்தக் கால பெண்கள்... அவருக்கே வாக்களித்தார்கள். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே இவருக்கு ஏராளம் ஏராளம்.
இங்கு எம் ஜி ஆர் அவர்கள் பல உடைகளில் தோன்றி கலக்குகிறார் என்று அமுத பாரதி அவர்கள் குறிப்பிடுகிறார். எம் ஜி ஆர் அவர்கள், கதாநாயகனாக, நடித்த படத்தில் ஒரே ஒரு வேட்டியோடு மட்டுமே பல காட்சிகளில் வருவார். அந்தப் படம் தெரிந்தவர்கள் விளக்கவும். 🙏
அமுத பாரதி அவர்களே, நீங்கள் என்னதான் இளமை, கிளர்ச்சி என்று பாடும் குரல்களை பாராட்டினாலும், மக்கள் திலகம், நடிகர் திலகம் இருவருக்கும் TMS அவர்களைத் தவிர யார் பாடினாலும் பொருந்தாமல் கேலிக்கூத்தாகவே விளங்கியது. மற்றவர்கள் பாடிய பாடல்களுக்கும் அவர்களின் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லாததுபோலவே தோன்றியது.
@@periyasamypalanisamy691 நன்றி நண்பரே. நானும் ஆணித்தரமாக சொல்லி வருகிறேன். TMS ஐயா மேல் இரண்டு திலகங்களும், MSV ஐயாவும் கூட சிறிது அதிருப்தியில் இருந்ததால்தான் வேறு பாடகர்களை பாடவைக்கும் விஷப் பரீட்சையில் இறங்கினார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
படம் வெளிவந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு, (எம் ஜி ஆர் ஒரே ஒரு வேட்டியுடன் நடித்த படம் ஒன்று உண்டு. தெரிந்தவர்கள் விளக்குங்கள்.)
பாடும் நிலா பாலு அவர்களுடன் இசையரசி இணைந்து பாடிய அனைத்து பாடல்கள் (70-80) என்றும் இளமையான இனிமையான கவிதைகள்.டிஎம்எஸ் சுசிலா குரலிசைக்கு அடுத்தபடியாக சுசிலாம்மா இணைந்து பாடியது பாலு அவர்களுடன் தான்.இவர்களுடைய குரலிசை மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் காதலிசைப் பாடல்களாக அழகாக பொருந்தியுள்ளது.
நண்பரே வணக்கம். எம் ஜி ஆர் அவர்களின் வெற்றி பெறாத பாடல்கள் சில உண்டு. அதில் இதுவும் ஒன்று. இதை சொல்வதற்கு அடியேனுக்கு ஆட்சேபனை இல்லை. தோல்வி பாடலை நீங்கள் இங்கே வந்து தூக்கி நிறுத்த பார்க்கிறீர்கள்....!? எத்தனையோ பாடல்கள் கொட்டி கிடக்க, இதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரியவில்லை.😮😮 அடுத்து, வழக்கம்போல் நல்ல பாடலாக கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.நன்றி.🙏
அருமை ஐயா அருமை
பாடிக்காட்டியும் விளக்கம் சொல்லி விவரிக்கும் விமர்சனமும் மிகமிக அருமை !
1 , ஒரு வாலுமில்லை
நாலு காலுமில்லை
2 , ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய்
3 , ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி
4 , ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம் .....
5 , ஒருமுறைதான் வரும் கதைபலக் கூறும்
உல்லாசப் புதுமங்கள் காட்டும்
6 , ஒரே ஒரு ஊரிலே
ஒரேஒரு ராஜா
7 , ஓராங் கிரகமடி கண்ணி
8 , ஓராயிரம் பார்வையிலே
9 , ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் உறவு கொண்டோம்
"தேனும்பாலும்" -- பி சுசீலா
10 , ஒருமுறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
11 , ஒருதரம் ஒரே தரம் உறவு கொண்டால் என்ன பாவம் ?
12 , ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன்
13 , ஒருபக்கம் பாக்குரா
ஒருகண்ண தேக்கிரா
14 , ஒரு கொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா
15 , ஒருவருசம் ஒருவருசம் காத்திருந்தா வகையிலொரு பாப்பா
16 , ஒன்றே ஒன்று உலகம் ஒன்று .....
--- குருதட்சணை , பி சுசீலா
பாடல் ,கண்ணதாசன்
17 , ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல....
படம் - செல்வம்
18 , ஒன்றானவன் உருவில் இரண் டானவன்
19 , ஒன்றும் அறியாத பெண்ணோ
20 , ஒருஜான் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது
22 , ஒரு நாள் போதுமா ? இன்
றொருநாள் போதுமா ?
23 , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி
--- TMS
24 , ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள்
25 , ஒருவர் மனதை
ஒருவர் அறிய உதவும் பாலம் இது
படம் : கௌரிகல்யாணம்
26 , ஒன்றோடு ஒன்றை வைத்தான் உண்மைக்குள் பொய்யை வைத்தான்
-
-- வீரத்திரு மகன்
மிகவும் சிரமப்பட்டு பாடலை தேடி உள்ளீர்கள்.
"ஒத்தையடி பாதையிலே"
"ஒத்த ரூபா தாரேன்"போன்ற பாடல்களும் உண்டு. நன்றி. 🙏
❤ இதயம்கனிந்த நன்றி அருமை நண்பா மிகவும் அருமை @@periyasamypalanisamy691
@@periyasamypalanisamy691
மிகவும் நன்றி நண்பா மகிழ்ச்சி இதேபோல
ஒத்தக் கல்லு மூக்குத்தி ஜொளிக்குதடி
ஒன்னொன்னா ஒன்னொனா சொல்லு சொல்லு
ஒன்னா இருக்கக் கத்துக்கனும் இந்த
உண்மையைச் சொன்னா
சரணத்தில், ஓர் இடத்தில் கவிஞர் வெளிப்படுகிறார்."முத்தாத பனித்துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ"
அடுத்து,
"சிங்காரம் தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ"
"சிந்தாத தேன் துளி பருக வென்று என்னை அழைக்கின்றதோ"
மற்றபடி பாடல் வரிகளில் ஏதும் சொல்லும்படி இல்லை. அவரது உடை அந்தக் காலத்தில் எடுபட்டது. இயற்கையிலேயே எம் ஜி ஆர் அவர்கள் நல்ல கலர். மேலும், அழகும் அவருடன் சேர்ந்து கொண்டதால்.... அந்தக் கால பெண்கள்... அவருக்கே வாக்களித்தார்கள். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே இவருக்கு ஏராளம் ஏராளம்.
இங்கு எம் ஜி ஆர் அவர்கள் பல உடைகளில் தோன்றி கலக்குகிறார் என்று அமுத பாரதி அவர்கள் குறிப்பிடுகிறார்.
எம் ஜி ஆர் அவர்கள், கதாநாயகனாக, நடித்த படத்தில் ஒரே ஒரு வேட்டியோடு மட்டுமே பல காட்சிகளில் வருவார். அந்தப் படம் தெரிந்தவர்கள் விளக்கவும். 🙏
1971 ல் வந்த அன்னை வேளாங்கண்ணி படத்திலேயே தங்கப்பன் மாஸ்டர் நடனம்.
உதவி கமல்ஹாசன்
அமுத பாரதி அவர்களே, நீங்கள் என்னதான் இளமை, கிளர்ச்சி என்று பாடும் குரல்களை பாராட்டினாலும், மக்கள் திலகம், நடிகர் திலகம் இருவருக்கும் TMS அவர்களைத் தவிர யார் பாடினாலும் பொருந்தாமல் கேலிக்கூத்தாகவே விளங்கியது. மற்றவர்கள் பாடிய பாடல்களுக்கும் அவர்களின் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லாததுபோலவே தோன்றியது.
Neengal solvathu muttrilum unmai
@@santhi6967 தங்கள் ஆமோதிப்புக்கு நன்றி சகோதரி.
இதே கருத்தை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
@@periyasamypalanisamy691 நன்றி நண்பரே. நானும் ஆணித்தரமாக சொல்லி வருகிறேன். TMS ஐயா மேல் இரண்டு திலகங்களும், MSV ஐயாவும் கூட சிறிது அதிருப்தியில் இருந்ததால்தான் வேறு பாடகர்களை பாடவைக்கும் விஷப் பரீட்சையில் இறங்கினார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
அருமை, நன்றி.
நன்றி...
அருமையான விமர்சகர் , பாடகர், இசையமைப்பாளர்!!!😂🎉
Very nice clear explanation. Thanks sir
அருமையான பதிவு சார்
🎉🎉🎉🎉🎉🎉
MGR Dress அன்று எடுபட்டது. இன்று அதே டிரஸ் வடிவேலு காமெடிக்கு, பச்சை கலர் கிளிக். கீ.கீ.. காமெடிக்கு மட்டுமே use ஆகும். இன்று எடுபடாது.😂
படம் வெளிவந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு, (எம் ஜி ஆர் ஒரே ஒரு வேட்டியுடன் நடித்த படம் ஒன்று உண்டு. தெரிந்தவர்கள் விளக்குங்கள்.)
அதற்கு காரணம் ஈஸ்ட் மென் கலர்க்கு ஆளை அடிக்கும் டிரஸ் எடுப்பாக இருக்கும்...அதற்காக தான்
பாடும் நிலா பாலு அவர்களுடன் இசையரசி இணைந்து பாடிய அனைத்து பாடல்கள் (70-80) என்றும் இளமையான இனிமையான கவிதைகள்.டிஎம்எஸ் சுசிலா குரலிசைக்கு அடுத்தபடியாக சுசிலாம்மா இணைந்து பாடியது பாலு அவர்களுடன் தான்.இவர்களுடைய குரலிசை மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் காதலிசைப் பாடல்களாக அழகாக பொருந்தியுள்ளது.
எஸ் பி பி பாடிய இந்த இரண்டு பாடல்களுமே வெற்றிபெறவில்லை.
ராஜா படம் வெற்றி படம் பாடல் அருமையான பாடல் இட்டன பாடல்
நண்பரே வணக்கம்.
எம் ஜி ஆர் அவர்களின் வெற்றி பெறாத பாடல்கள் சில உண்டு. அதில் இதுவும் ஒன்று. இதை சொல்வதற்கு அடியேனுக்கு ஆட்சேபனை இல்லை. தோல்வி பாடலை நீங்கள் இங்கே வந்து தூக்கி நிறுத்த பார்க்கிறீர்கள்....!? எத்தனையோ பாடல்கள் கொட்டி கிடக்க, இதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரியவில்லை.😮😮 அடுத்து, வழக்கம்போல் நல்ல பாடலாக கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.நன்றி.🙏
Picturization sari illai ..location..raja.Rani setting la எடுத்து இருக்கலாம்
முஞ்ஜியார் ரசிகன் நீ இப்படிதான் பேசுவா
சங்கே முழுக்கு தோல்வி படம் பாடல் கேட்ட மாதிரி இல்லை பாடல் இட் ஆகவில்லை