310-ஐ தாண்டியது பாஜக I குமரியில் மோடி தியானம் I எத்தனை கோயிலை கட்டியிருக்கிறது அறநிலையத்துறை?
Vložit
- čas přidán 27. 05. 2024
- 310-ஐ தாண்டியது பாஜக I குமரியில் மோடி தியானம் I எத்தனை கோயிலை கட்டியிருக்கிறது அறநிலையத்துறை? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv
kolakala srinivas latest kolahala Srinivas
மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம் - Zábava
மீண்டும் மூன்றாவது முறையாக மோடிஜியே பிரதமராக பகவானிடம் ப்ரார்த்தனை செய்கிறேன் ஜெய் ச்ரீராம் 🎉🎉
வரக்கூடாது என மக்கள் சிவனை வேண்டுகிறார் கள். அப்படியே நடக்கட்டும்.அம்பானிக்கும் அதானி க்கு ம் சாமரம் வீசும் இந்த ஆர்எஸ்எஸ் கூட்டம் இனி வரக்கூடாது.
மோதி அவர்களை மனதார வரவேற்கிறோம். வாழ்க பாரதம், வாழ்க மோதி அவர்கள்.
பாரத நாட்டிற்கு மூன்றாவது முறையாக பதவியேற்க போகும் மோடி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
நிச்சயமாக கோவில்கள் அரசிடமிருந்து வெளிவந்தே ஆக வேண்டும். அண்ணாமலை சொல்வது மிகவும் சரிதான்
தமிழகத்தில் அறநிலைத்துறையே தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் தருணம் அமையும். நன்றி வணக்கம் சார்
ஓட்டு போடாதவர்கள் இந்துக்களே 40%..
95% இந்துக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்..அப்போதுதான் பிஜேபி வளரும் .
In TN it’s Arram illa thurai.
பாரதப் பிரதமரின் ஆளுமை தொடர , இந்திய மக்களின் சார்பாக கோடானுகோடி வாழ்த்துக்கள்.
OPS செய்த தியானதால் அவர் அரசியலில் ஓரங்கட்ட பட்டார். இதே நிலை இவருக்கும் வந்தாலும் வரலாம்.
@@anbukkarasi1163வேண்டாம் வீணான கனவு
எவரை எவருடன் ஒப்பிடுவது?
புள்ளிக் கூட்டணி
தேறாது
@@anbukkarasi1163 உலகமே உற்று நோக்கும் பாரதப்பிரதமரான மோடிஜி.
கிணற்றுத் தவளையான மெரினா கல்லறையில் பதுங்கும் திராவிட குடும்ப வாரிசு ஊழல் தலைவர்கள்.
4.ம் தேதி வரை இப்படியே கனவு காணுங்கள் மீண்டும் பிரதமராக வருவார் மோடி
@@anbukkarasi1163 உலகமே போற்றும் உத்தமத் தலைவர் மோடிஜி.
திராவிட ஊழல் மற்றும் குடும்ப வாரிசு அரசியல் , மெரினா கல்லறை பாதுகாவலர்கள் தானே OPS .
மூன்றாவது முறை பதவி ஏற்பதற்கு ...குமரி முனையில்யிலிருநாது தியானம் செய்து தன் பயணத்தை துவக்குகிறார்...
வெற்றி உமதே...
அறநிலைய துறை வந்த பிறகு தான் கோவில்கள் குட்டிச்சுவராக போச்சு
மோடி மீண்டும் மோடி மிகப்பெரிய வெற்றி பெற தமிழ்நாட்டில் அண்ணாமலை தலை மேலான மிகப்பெரிய வெற்றி
😂😂😂😂😂
கோயிலை இந்துக்கள் நடத்த வேண்டும்
சுரண்டுவதற்குத்தான் இந்த துறை.
இந்து அறநிலை துறை இடம் கோயில்கள் போனதால் பராமரிப்பு இல்லை சிலைகள் காணாமல் போவது இது எல்லாம் நடக்குது ஜெய்ஹிந்த்.
கோவில்கள் இடிக்கப் படுகின்றன என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்
உண்டியல் பணம் நகைகள் எல்லாம் என்ன ஆகிறது கட்டுமர குடும்பத்திற்கே வெளிச்சம்
@@user-sh4md2mn2gvedhanadhanஅயோ த்தி ராமனிடம் கூறுங்கள் கண்டுபிடித்து தருவார்.கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் வியாபாரம் செய்வது தவறு.
ஜயா 2029 ல் மோடி தான் இந்திய பிரதமர் வாழ்த்துக்கள் 💐
இந்த சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் .ஏன்னா அவர்கள் குடும்பம் ஆதரித்த இஸ்லாமிய கிருத்துவ மதத்தை வளர்க்கும் நோக்கத்துடன் என்று சொல்லப்படுகிறது.
Definitely.
காங்கிரஸின் முதல் பிரதமர் ஒரு இஸ்லாமியர். அவனுக்கு இந்து மதத்தில் மிகுந்த வெறுப்பு உண்டு. அவன் பல சட்டங்களை இந்துக்களுக்கு எதிராக கொண்டுவந்தான். இந்திராவும் அதே போல். சூனியகாரி வந்ததே கிருத்துவத்தை பரப்ப. அவள் இந்துக்களுக்கு எதிராக சட்டமியற்ற மவுன மோகன் சிங்கத்தை நிர்பந்தத்திற்கு உட் படுத்தினாள். ராவுலும் தன் மூதாதையர் முஸ்லீம்கள் தான் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளான். இனி காங்கிரஸூம் திராவிட கட்சிகளும் இருக்கவே கூடாது. அவைகளை தடை செய்ய வேண்டும். காங்கிரஸில் இந்த பல தலைவர்களை இந்த குடும்பம் ஓரம் கட்டி வரலாற்றிலிருந்து மறைத்து விட்டது. காந்தியை விட தியாகங்கள் செய்த தலைவர்கள் பலர் அவர்கள் எல்லாம் இந்த தேசவிரோத குடும்பத்தால் இருட்டடிப்பு செய்யப் பட்டு விட்டது. இந்தியாவின் சுதந்திரத்துக்கு காந்தியும் ஒரு காரணம் அவ்வளவுதான். மற்றவர்களின் பங்களிப்புகளும் அதிகம். அவை ஏன் மறைக்கப் பட்டன.
👌👌👌
மிகவும் சரியான கருத்து
பதறாத காரியம் சிதறாது என்பது சான்றோர் வாக்கு அதை கெட்டியாக மோடிஜி உணர்வுபூர்வமான பிடித்துக்கொண்டுள்ளார்
காந்தியினால் மட்டும் சுதந்திரம் வரவில்லை. நேதாஜி படேல் பகத்சிங் இன்னும் பல மாபெரும் தலைவர்கள் மூலம் வந்தது சுதந்திரம்
அருமையான காணொளி.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. தமிழ்நாட்டுல இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால்தான் இது சாத்தியப்படும்.
விரைவில் காலம் மாறும், தமிழ்நாடு ஆன்மீக நாடாக மாறும்.
ஜெய்ஹிந்த்
மோடிஜி யோகி மாறி இல்லை - யோகி தான்.
தமிழ் மொழி இனம் மக்கள் முன்னேற
தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாமலையயும்
பாரத பிரதமராக மோடியும் வந்தால் நல்லது
அனைத்து இந்துக் கோவில்களையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் நிர்வகிக்கலாம்.
No, it should be handled by the good people having no attachment to their own family
ஆதினங்களின் பொறுப்பில் ஒப்படைத்தால் ஆலயங்கள் சிறப்பாக செயல்பட இயலும்.
ஆதினங்களில் திராவிடகட்சிகளின் தலையீடும்,மிரட்டலும் அதிகம்.அவர்களை சுதந்திரமாக நடத்த விடமாட்டார்கள்.
மோடி. வந்தால். பிஜேபி. வந்தால். நாட்டின். வசந்தம். இந்தி கூட்டணி. வந்தால். நாட்டர்க்கு. நிதி. காரியம். செய்யலாம்
அறநிலை துறையெ கோவில் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மோதி ஜி யின் மூன்றாவது ஆட்சியில் சட்டபூர்வமாக நாடு மொத்தம் நடத்தி தரவேண்டும்.
மோடி மஹான் என்று அறிவோம், மோடி மஹான் என்று உணர்வோம்.
மந்த்ரலாயாவின் நிர்வாகத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். அற்புதமான நிர்வாகம்.
#ஜெய்ஸ்ரீராம்
#மீண்டும்மோடி
#வேண்டும்மோடி #மூன்றாம்முறையும்மோடி
#400க்குமேல்மோடி
#ஜெய்ஹிந்த்
#வந்தேமாதரம்
🙏🇮🇳🙏
இந்து அறநிலையத்துறை வருவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக மக்கள் தான் நடத்தி வருகின்றனர் 😢
ஒவ்வொரு கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட குரு பரம்பரை, சம்பிரதாயம், சாகா, சூத்திரம் பின்பற்றி வந்தன. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட குலத்தவர் கட்டுப்பாட்டில் இருந்தது. பிராமணர்கள் கோவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் வருங்கால சந்ததியினருக்கு நிதி சொத்து கோவில்கள் மூலம் சேர்த்து வைத்தனர்.
எல்லா கோவில்களிலும் அரசர்கள் கட்டியதால் அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது இல்லை.
கொரியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள் இன்றளவும் இதை பின்பற்றி வருகின்றனர். அவர்களும் கோவில்களை குலத்தவர் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளனர். நிறைய நிதி மற்றும் பிற சொத்துக்கள் சேர்த்து வைத்து வருகின்றனர். பிற குலத்தவர் இந்த கோவிலுக்கு சென்றாலும் கோவில் நிர்வாகம் மற்றும் பிற விஷயங்களில் தலையிடுவதில்லை.
ராமகிருஷ்ண மிஷன், மடம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
இந்த துறை 1960 உருவாக்கப்பட்டது ஆனால் என்னப்பயன் பொன்மணிக்கவேல் காவல்துறையில் பெரியபொறுப்பில் இருந்தவர் அரசிடம் கேட்கும் அறிக்கைக்கு ஒத்துழைக்கமருக்கிறார்கள்
மோடி ஐீ முன்றாவது முறையஆக பிரதமா் அக வாழ்த்துகள் கோலகல சீனிவாசன் சாா் உங்கள் சேவை தோடரட்டும் பாரத் மாத கீ ஐே ஐேய்ஹிந்த்
நிர்வாகம் செய்ய முடியாது என்று இல்லை. நிச்சயமாக நிர்வகிக்க முடியும்.
தமிழக அரசு கோவிலை கட்டவில்லை நூற்றுக் கணக்கில் இடித்துள்ளது
Modiji is a god sent messaiaha to save this hindu nation india
மக்கள் நிர்வாகத்தில் கோவில் நடந்தால் மதமாற்றமே நடக்காது.நற்பணிகள் மட்டுமே நடக்கும்.
❤வாழ்க வளமுடன் பாரதம் ஜெய்ஹிந்த் வாய்மையே வெல்லும் ❤
சொல்வது 100 100 செய்து முடிப்பார்கள் Pjp சர்கார் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam பரதன் அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் 🎉🎉🎉🎉❤❤
காந்தி இந்துக்களுக்கு செய்த துரோகமும் கூடவே கூறியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
அடையாறு உள்ள அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் is best example for good maintenance.
திரு ஆர், குருராஜ் ஐயா மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துக்கள்
திருவள்ளூர் அருள்மிகு வீரராகவன் பெருமாள் கோவில் தனியரால் நன்றாக பராமிக்கபடுகிறது
பெரும்பாலான கோயில்களில் தனிப்பட்ட வகுப்பினர் முறையில் நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அவர் அவர் தியானம் கடைபிடிப்பது மனதை ஒருநிலை படுத்துவதற்காக.நாமும் ஒருநாளைக்கு அவர்அவர்எழுந்தவுடன் 21 நிமிடமாவது ஒருநிலைப்படுத்த முற்படுவோம்.அந்த முயற்சி போக போக நமக்கே தெரியவரும் நாமும் அவர் இருக்கும் நாளிலிருந்து துவங்குவோம்.
தலைமைப் பொறுப்பில்
அண்ணாமலை வந்தாலே போதும்
முன்னேற்றம் வரும்
ஆதீனங்கள்.. ஊர் பெரியவர்கள்...ஒன்று கூடினால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.
இஸ்லாமியர்.கிரிஸ்துவர்
தனி சட்டம்..அரசுக்கு சம்பந்தம் இல்லை .. ஏ ன்?
.
மன்னர் ஆட்சியில் கோயில் பணத்தை அரசன் கொள்ளையடிக்கவில்லை.தி.மு.க.அரசு இப்ப. அப்படியா செயல் படுகிறது.கொள்ளையடிகாகிரார்கள் தி.மு.க.😂😂😂
கிராமத்து கோவில்களுக்குல் அரசர்கள் நுழைய மாட்டார்கள். Protocol என்ற ஒன்று இருந்தது.
WELCOME. MODIJI. AAYEEYE. NAMASTHE. SADHA. VATHSALE. MAATRU BOOME. VANDHAN. KARTHA HUM.
ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் மிகச் சிறப்பாக உள்ளது
I agree with you 100%, Kolahalaji! Hope for justice! Jai Hind! Jai Shriram!
Jai Hind Jai sri Ram ❤
Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏
Jai shree ram Modiji
மிகவும் அருமையான பதிவு.
தமிிக இந்து சமய அறநிலைய துறை இந்துக்களின் பரம எதிரி.
Kolahala Srinivas solvadhu நடக்கவேண்டும் endral Bjp தமிழ் நாட்டில் ATCHIKKU வரவேண்டும்
மோடீஜியின் பொற்கால ஆட்சி பலகாலம் தொடர மனமார பிரார்த்திக்கிறோம் 🎉🙏🙏
பாரத் மாதா கீ ஜெய் ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏🙏🙏
திரு மோடி அவர்கள் கண்டிப்பாக பெறுவார் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த்
BJP should win 2026 election in TN and Annamalai should become CM - then TN people will understand the real benefits. Hope this will happen.
சூப்பர் சார் நீங்கள் எல்லாம் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். நன்றி சார்
என் கிராமம் ஏனாதூர். அங்கு உள்ள சிவன் கோயிலில். அறநிலையத் துறை கையகப்படுத்து முன் நித்திய வழிபாடு தடங்கல் இல்லாமல் நடந்து அறநிலைத்துறை கையகப்படுத்திய பிறகு. அங்கு வழிபாடு தடைபட்டது. அங்குள்ள மக்கள் தான். தங்கள் பொறுப்பில் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர் .அறிலையத்துறை ஏதும் செய்வதில்லை.
ராஜரிஷி மோடிஜீ
Good information, jai bharat India, jai hind
தன்னலமற்ற தேசத்தலைவனின் தியாகமும் எளிமையும் பார்க்கும்போது விழியிரண்டில் நீர் பெருக்கெடுக்கிறது. கன்னியாகுமரி பாறையில் தியானம் செய்த நரேந்திரன் விவேகானந்தரானார். இதோ மீண்டும் நரேந்திரன் அதேபாறையில் மூன்றுநாள்.பாரதமே தலைவணங்குகிறது. வெல்வாய் நரேந்திரா!குமரி அன்னை இன்முகத்துடன் வரவேற்கிறாள்!
நாகர்கோவில்.வே.ஆறுமுக வேலப்பன்....
Jai Shree Ram
மோடி ஐயா வெற்றி பெற வேண்டும் ❤ ஓம் நமச்சிவாய ❤
Super kolakala sriniwas Sir congratulations Pandian jaihind Mass speach super world 🌎 vishvaguru modiji 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
கோவிலைவிட்டு அரசு வெளியேரவேண்டும், இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும், by naattaraayan
Yes correct correct 💯💯💯
🙏ஜெய் ஹிந்த் 🙏
👌👌👌👌👌
HRCE should be dismissed. ED and IT should investigate everyone associated with HRCE
ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்
Mahaan Modi is Shivas blessings to India. Long live India and Indians
Fantastic explanation about the will power of Modiji and his meditation power which are strengthening our nation .Thanks. Kolagalash.
ModijiMeditasanWorldYogaday
Celebrate StartCongratsModiji
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோவில் ஒரு டிரஸ்ட் நிர்வாகத்தால் மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.
காரைக்குடி பக்கம் ஏகப்பட்ட நகரத்தார் கோவில்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செட்டியார்கள் தான் நிர்வகிக்கின்றனர். புகழ்பெற்ற பல கோவில்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் திறமையாகவும் நிர்வகிக்கின்றனர். காலம் தவறாமல் பூஜைகளும் நடக்கின்றன.🙏🙏🙏🙏💪💪💪💪👏👏👏💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵
Bharat vision 2047 its possible wisvaguru Modiji
❤359 to 434 வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ❤
பாகிஸ்தான் இந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி வீடியோ போடுங்கள் சார். இங்கே நிறைய பேருக்கு பாடம் நடத்தணும்.
மிகவும் சரி.
கோவையில் ஒரு பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பல லட்சம் பட்ஜெட் போட்டு சரியாக பாதி துகையை மட்டும் அர்ச்சகர்களிடம் கொடுத்து கும்பாபிஷேகத்தை முடிக்க சொல்லி கொடுத்து விட்டனர் இ. அ. நி. துறையினர். பொது மக்கள் உதவியுடன் கும்பாபிஷேகம் நடந்தது
பாரத.தாயின் தவப்புதல்வன் பீஷ்ம பிதாமகன்மோடி
BJP win 👍👍👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Super argument Mr Srinivas jee bharaat madhaki ki jai our support to you jai shree Ram
Very nicely explained sir.
எங்கள் கிராம சிவன் கோயிலை ஊர் மக்களே சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து சாய்பாபா கோயிலை ஹிந்து அறநிலையத்துறை.தன் வசப்பட்டால் என்ன அதன் வருமானம் எவ்வளவு
நன்றி G நன்றி
Jai shree Ram
Very nice information sir 👍
எனது பரமாத்மா மோடி என் ஆன்மாவை வழி நடத்துகிறார்❤❤
❤❤❤
கரயான் புற்றில் கருநாகமான அறமற்றதுரை
என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி கடைசிய கன்னியாகுமரி வந்த போது சுவாமி விவேகானந்தர் வங்க கடலில். நீந்தியே சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் இருக்கும் இடத்தில் தியானம் செய்தார் என்பது நாம் அறிந்த உண்மை. என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி இந்த இடத்தில் தியானம். செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி இதை எனக்கு நிறைவுவேற்றி உள்ளார்.. என் மனம் புரிப்பு அடைந்து உள்ளது. கோயம்புத்தூர் வாசி 🇮🇳🇮🇳🙏🇮🇳
கோவிலை கட்டாது! இடிக்கத்தான் தெரியும்! அறநிலைய அபாயதுறை!😂😂😂
தனியார்.கோவில்கள்.எல்லாம் சிறப்பாகவே நடக்கின்றன .குறிப்பாக.கோவில் வருமானம் மடை மாற்றப்படுவதில்லை .நிர்வாகிகள் சம்பளம் பெறாமல் கவுரவ மற்றும் சேவை நோக்கில் செய் கின்றனர்.
Was waiting for you
Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
இந்து கோவில்கள் அரசு கட்டுபாட்டில் இருந்து விடுபட்டு விட்டால் இந்துக்கள் அவரவர் பகுதி கோவில்களை சீரும் சிறப்பும் ஆக வழி நடத்த நிதியுதவி முதல் நிர்வாக உதவிகளும் கிடைக்கவே செய்யும்
Welcome modi ji ... A devotee from Kanyakumari... ❤
Jai Hind Jai Bharat Jai Modi Ji Sarkar
Abdha Kanyakumari Thaye bless seiyatum