அடிமைப்பெண் படம் மக்கள்திலகத்தின் மகுடத்தில் சூடிய வைரக்கல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அற்புத படைப்பு இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை அதிலும் தாயில்லாமல் நானில்லை பாடலும் ஆயிரம் நிலவேவா பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சண்டை காட்சிக்காக பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன். தலைவரின் ஸ்டைலை ஸ்டைல் புரட்சிதலைவரின் முகத்தைப் பார்த்தாலே போதும் புன்னகை பூ பூக்கும் உள்ளங்கள் துள்ளி குதித்து விளையாடும் பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் தன் அழகாள் கவர்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்
சிறந்த தயாரிப்புக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை புரட்சி தலைவருக்கு பெற்றுத் தந்த படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் தலைவரின் அபரிமிதமான உழைப்பையும், அவர் செலவிட்ட பணத்தையும் ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனித்தால் நன்றாகவே தெரியும்.தமிழ் சினிமா ஒரு கோணத்தில் சிந்தித்தால் அவர் வேறொரு கோணத்தில் சிந்திப்பார் என்பதற்கு எடுத்துக் காட்டு மூன்று படங்கள். ஒன்று நாடோடி மன்னன், இரண்டு அடிமைப்பெண், மூன்று உலகம் சுற்றும் வாலிபன். மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. மூன்றும் காலத்தால் அழிக்க முடியாத பிரம்மாண்டமான படைப்புகள். தமிழ் சினிமா வரலாற்றை எழுதுகிற எவராலும் இந்த மூன்று படங்களைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு முத்திரை பதித்த முத்துக்கள்.
அருமை நண்பா காலை வணக்கம் உங்கள் பேச்சுகள் விவரத்தை பார்த்து புரிகிறது நீங்கள் மிக அறியாமையில் உள்ளே என்பது அடிமைப் பெண்ணை விமர்சனம் செய்ய ரசிகனாக வேண்டும் பிறகு அந்த படத்தை பல்நோக்கு பார்வையில் பார்த்து இருக்க வேண்டும் அப்படி பார்த்திருந்தால் மட்டுமே உம்மால் விமர்சனம் செய்ய முடியும் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்வாயாக இருக்க முடியாது திரு சிவாஜிகணேசன் இப்படி ஒரு திரைப்படம் என்னால் கூட நடிக்க முடியாது என்று வாயார வாழ்த்தி யவர் திலிப்குமார் எம்ஜிஆரின்சிங்கத்தின் போதும் சண்டை காட்சி பார்த்து எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர் அடிமைப்பெண் விமர்சனம் செய்கின்றேன் நான் விளக்கத்தை நீ கேட்டுக்கொள் தந்தையை கொள்கின்றான் வில்லன் தீமையான எண்ணம் கொண்டவன் மனித மக்களை அடிமையாக்கி என்றான் அந்த இனத்தின் தாய் மக்கள் திலகத்தின் மனைவி தன் கால்களில் விலங்கு பூட்டி கொள்கின்றாள் மகனி சிறையின் அடிக்கும் தான் மனித வாடகையே அவனருகே கூடாது என்ற நினைப்பில் அவன் வெளியே வருகின்ற நேரம் வருகிறது வெளியே வந்து பழகுகிறான் மனிதனாக உருவாக்கிய தான் உண்மை இல்லை புரிகின்றான் தன் தாயின் சபதத்தை ஏற்கின்றார் பிறகு எதிரியுடன் மோதி வெற்றி வாகை சூடி கின்றான் இது படத்தின் ஒரு பகுதி விமர்சனம் படத்தின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று படத்தை பார்த்தால் உனக்கு புரியும் இரண்டாவது 5 பாடலாசிரியர் கொண்ட ஒரு திரைப்படம் அடிமைப்பெண் பிறகு எம்ஜிஆர் திரைப்படத்தில் ஒரே ஒரு ஷாட்டை கூட வீணாக்க முடியாது ஒரு திரைப்படம் அடிமைப்பெண் ரசிகர்கள் ஒரு போதும் எழுந்து ஒரு நொடி கூட வெளியே சென்றது கிடையாது அப்படிப்பட்ட பெருமை பெற்ற படம் அடிமைப்பெண் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகி அணிந்த உடையை மாற்றி நடிகைகள் செய்து பார்த்தார்கள் புரிந்தது இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும் பாலைவனத்தில் எம்ஜிஆரின் ஜெயலலிதாவும் கைது செய்வதாக சூழ்நிலை ஆயிரம் ஓட்டங்களை வைத்து கைது செய்த விதம் எல்லோரும் பாராட்ட கூடிய ஒருவிதம் ஏமாற்றாதே ஏமாறாதே பாடலை நள்ளிரவில் படமாக்கிய பெருமிதம் மக்கள் திலகம் அவர்கள் சேரும் அதேபோல் பாலைவனத்தில் தண்ணீர் பிரச்சனை தாகத்திற்கு கொக்கோ கோலா கம்பெனி மூலமாக 2 லாரிகள் பறிமுதல் செய்து அதை தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொடுத்து வழங்கினார் மக்கள் திலகம் சிங்கத்துடன் மோத காட்சி என்னையா இப்படி விமர்சனம் செய்கின்றாய் அது தலைவர் வளர்த்த குழந்தை சில காட்சிகள் இணைந்து நடித்திருப்பார் சில காட்சிகள் ஆட்சி எப்படி எடுப்பார்கள் எடுத்திருப்பார் வாயை கிழிப்பது போல் உள்ள நிகழ்வுகள் அதற்கு மயக்க ஊசி கொடுத்துவிட்டு பிறகு படமாக்கினார்கள் திரு சிங்கம் பயிற்சி பாபுலால் அவர்கள் மிக அருகாமையில் மக்களை தளத்திற்கு உதவி செய்தவர் உனக்கு சந்தேகம் இருந்தால் ஸ்டண்ட் மாஸ்டர் சங்கர் அவர்கள் யூடிபில் இதை பற்றி விளக்கம் சொல்லி பார்ப்பாரும் முதலில் பிறகு சண்டை காட்சி ஷ்யாம் சுந்தர் இந்த படத்தில் அதிக கவனம் செலுத்தி இருப்பார் மனோகரனிடம் மோதும் சண்டைக்காட்சி எஸ்டீம் இடம் மோதும் சண்டைக்காட்சி குரூப் சண்டை காட்சி என்று பயங்கரமாக சண்டை காட்சிகள் வைத்த படம் அடிமைப்பெண் இன்னும் விளக்கங்கள் சொல்லிக் கொண்டே இருப்பேன் உனக்கு கேட்க நேரமிருந்தால் கேளும் அதற்கும் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன் அடிமைப் பெண்ணை பற்றி உங்களை எம்ஜிஆரை பற்றி நல்ல இப்படி கருத்து சொல்ல உன் பேச்சை கேட்க யாரும் விரும்பவில்லை தயவுசெய்து அதை நிறுத்திவிட்டால் எங்களைப்போன்ற உள்ளத்தால் ஒன்று போன மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிக நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து அடிமைப் பெண்ணை விமர்சனம் செய்ய உமக்கு தகுதி கிடையாது என்பது முக்கியமான கருத்து இன்னும் என்னுடைய கருத்து தவறாக உங்களுக்கு தெரிந்தால் என்றால் ஆனந்தவிகடன் 1970இல் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு விமர்சனம்செய்து கருத்து எழுதி இருப்பார்கள் நேரம் இருந்தால் படித்துப்பாருங்கள்
#ப்ரோ.அடிமைப் பெண் படம்.இலங்கை யாழ்ப்பணம் ராணி திரையரங்கில்.150 நாள் ஓடியது.50 நாட்க்களுக்கு மேல் இரவு பகல்.8 காட்சிகள்.இதை இன்றைய டிஜிட்டல்கள் முறையில் எடுத்திருந்தால்.பாகுபலி?.ஹாட் ஜோப் கிளைமாக்ஸ் சண்டைகள்.நன்றி👌 #ஈழத்தமிழன்" ✌🌱"வாழ்க எங்கள்#பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"💅🙏
MGR was not satisfied with few lyric writers who wrote a song about mothers love. Finally Late Alangkodi Somu made it and MGR was very happy with the lyrics and paid an amout where nobody gets that high amount. That is MGR and thats why his movies songs are ever green till today and till the world ends.
பின்னே என்ன சார். யார் யாரையோ உயர்த்தி பிடித்து எம் ஜி ஆரை மறைமுகமாக தாக்கி பதிவுகள் போட்டார். போணியாகவில்லை. எம் ஜி ஆரை திட்டி பதிவுகள் போட்டால் எதிர்ப்பு அதிகம். இதனால் எம் ஜி ஆர் ரசிகர்கள் இன்னும் உயிரோடு ம் துடிப்பு டனும் இருக்கிறார்கள். என்னதான் செய்வார். விடுங்கள். நடக்கட்டும்.
in this movie jeya lalitha comes in various costumes its designs were taken frm various countries. this movie shooting in real palaces in jaipur mysore
Very interesting info.Not easy to fight a lion.Risky too. I recall one Devar movie where he fought with a cheetah I think.The animals belonged to Devar. MGR always had new ideas
அடிமைப்பெண் படத்தில் உச்சமான பாடல்கள் மூன்றினை உலகக்குரல் இறைவன் ஐயா ரி.எம்.எஸ் அவர்களின் குரலே உற்சாகமாய்த்தந்து ஓங்கி ஒலித்து இரசிகர்களுக்கு பெரும் மகிழ்வைத்தந்தது - படத்தின் மந்தமான பாடல் எஸ்.பி .பி குரல் ஆயிரம் நிலவே வா பாடல் . அது பெரும் அலுப்பைத்தந்தது. எம்ஜிஆர் , சிவாஜிக்கு ஏன் மற்றைய நடிகர்களுக்கும் இளமைத்துடிப்புடன் பாடி , குரலால் நடித்தே கொடுத்தவர் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள். ரி.எம்.எஸ் போல் இளமை எழுச்சி நெகிழ்ச்சியாகப்பாட இனியொரு குரலில்லை .
The admaipenn movie producer mgr sir and direction k shankar injaipur palace the song scene shooted at the time thalaivar given 1 lakkh 50 thoushand rs to Jaipur tourisamm bord, on one scece they used 100 of camel in shot the movie was big budget and music kv Mahadevan mgr vs kshankar lot of movies hit🙏
You forget to maintain in one scene M.G.R was in tears holding begging his mum's (actress Bandari Bhai) feet with chain not to forget him in her in life. it's a very touching scene to watch how M.G.R cries in that scene. Only after that scene, M.G.R sang a song as " Thaai ilama."
TMS ஐய்யா அவர்களும் ஜெயலலிதா அம்மா அவர்களும் இணைந்து சிவாஜி சார் அவர்கள் நடித்த , அன்பை தேடி படத்தில் , சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டிவைத்தேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள்.
சூரிய காந்தி மற்றும் பட்டிக்காடா பட்டணமா படத்திலும் பாடியுள்ளார். சிங்கம் எம்ஜிஆர் வளர்த்தார். இதுபற்றி எம்ஜிஆரின் அண்ணன் மகன் அளித்த பேட்டி யூடியூப் பில் உள்ளது. கண்டு உண்மையை அறியுங்கள்.
தகவல்களை சரியாக சொல்லுங்கள். ஜெயலலிதா பாடிய கடைசிபாடல் அல்ல. இதற்கு பிற பல படங்களில் பாடியிருக்கிறார். சிங்கம் சர்க்கஸ் சிங்கம் அல்ல. MGR தன் வீட்டில் வளர்த்த சிங்கம். தகவல்களை சரியாக தெரிந்து அதனை உறுதிபடுத்திகொண்டு பின்னர் பகிரவும்
When doing informative channels , anchor should know at least 90 percent news , here all half news ,since he is doing for this generation viewers may be
ஜெயா அம்மா இன்னும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். 1. திருமாங்கல்யம் படத்தில் உலகம் ஒரு நாள் பிறந்தது மற்றும் திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ, 2. சூரியகாந்தி படத்தில் ஓ மேரே தில்ரூபா, 3. அன்பை தேடி படத்தில் சித்திர மண்டபத்தில், 4. வைரம் படத்தில் இரு மாங்கனி போல் 5. வந்தாளே மகராசி படத்தில் கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம், ரூப்பிகி ராணி மற்றும் தண்ணி குடம் எடுத்து
அடிமைப்பெண் The Quarrel Queen என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நாடோடி மன்னன் The Emperor and the Beggar என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அரச கட்டளை -The Emperor's Order , ஆயிரத்தில் ஒருவன்- The captain blood.
Mr. aalangudi, You praised M.G.R. in this epsd. But i wonder what could be the reason behind it? You usually abuse him on your vjds. LOL! Dinesh Eelath thamizhan Canada
ஒரளவுக்கு சரியான பதிவு நண்பர்கள் சொன்னதுபோல அதுஎம்ஜிஆர்வளர்த்தசிங்கம் அதனுடன் தான் பயிற்சி எம்ஜிஆரையும் முகத்தில் சிறுகாயப்படுத்திவிட்டது வாயை தைத்து விடலாம் என்று சொன்னபோது அதைமறுத்துவிட்டார் மக்கள்திலகம் ஜெயலலிதா ஏதோ ஒரு பாடலைமுணுமுணுத்தபோது அதைபார்த்த மக்கள் திலகம் முதல்பாடலாக முதன்மை பாடலாகபாடவைத்தார் எம்ஜிஆரைப்பற்றியதகவல்பரிமாற்றத்திற்குஉதவ உலகெங்கும் கோடிக்கணக்கான அந்த கண்கண்ட தெய்வத்தின் பக்தர்கள் இருக்கிறார்கள் உண்மைதகவலைமட்டும் தருவார்கள் சிலபதிவுகளைசிலர் சரியாக தருவதில்லை தொழிலாளி தோல்விப்படம் என்று பதிவிடுகிறார் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று யாரையும்நஷ்டமடையவிடமாடடார் நஷ்டத்தைகூடதானேஏற்றுக்கொள்வார் குடியிருந்தகோயில் படத்திற்கு வேலுமணி அவர்கள் விநியோகஸ்தரிடம் பத்தாயிரம் பணம் அதிகம் வாங்கியதால்அவருக்குபடமேபண்ணமாட்டேன் என்றிருந்தவரை சமாதானம் செய்து நான் ஏன்பிறந்தேன் படம்துவக்கப்பட்டது விநியோகஸ்தர்களிடம் வேலுமணி வாங்கிய பணத்தை நானேதருகிறேன்என்றுஏற்றுககொண்டவர் மக்கள் திலகம் அவர்கள் உண்மையான நல்ல பதிவுகளை வெளியிடுங்கள் ஜெயகிருஷ்ணன் செம்பூர் மும்பை
அடிமைப்பெண் படம் மக்கள்திலகத்தின்
மகுடத்தில் சூடிய வைரக்கல்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அற்புத படைப்பு
இந்த படத்தின் பாடல்கள்
அனைத்தும் அருமை அதிலும் தாயில்லாமல் நானில்லை பாடலும் ஆயிரம் நிலவேவா பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சண்டை காட்சிக்காக
பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
தலைவரின் ஸ்டைலை ஸ்டைல்
புரட்சிதலைவரின் முகத்தைப் பார்த்தாலே போதும் புன்னகை பூ பூக்கும் உள்ளங்கள் துள்ளி குதித்து விளையாடும் பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் தன் அழகாள் கவர்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்
@Kamal Sk
அருமை Kamal Sk சகோ❗
சிறந்த தயாரிப்புக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை புரட்சி தலைவருக்கு பெற்றுத் தந்த படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் தலைவரின் அபரிமிதமான உழைப்பையும், அவர் செலவிட்ட பணத்தையும் ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனித்தால் நன்றாகவே தெரியும்.தமிழ் சினிமா ஒரு கோணத்தில் சிந்தித்தால் அவர் வேறொரு கோணத்தில் சிந்திப்பார் என்பதற்கு எடுத்துக் காட்டு மூன்று படங்கள். ஒன்று நாடோடி மன்னன், இரண்டு அடிமைப்பெண், மூன்று உலகம் சுற்றும் வாலிபன். மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. மூன்றும் காலத்தால் அழிக்க முடியாத பிரம்மாண்டமான படைப்புகள். தமிழ் சினிமா வரலாற்றை எழுதுகிற எவராலும் இந்த மூன்று படங்களைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு முத்திரை பதித்த முத்துக்கள்.
காலத்தை வென்ற கா காவிய நாயகன் எங்கள் அன்பு அண்ணன் வணக்கம்
அருமை நண்பா காலை வணக்கம் உங்கள் பேச்சுகள் விவரத்தை பார்த்து புரிகிறது நீங்கள் மிக அறியாமையில் உள்ளே என்பது அடிமைப் பெண்ணை விமர்சனம் செய்ய ரசிகனாக வேண்டும் பிறகு அந்த படத்தை பல்நோக்கு பார்வையில் பார்த்து இருக்க வேண்டும் அப்படி பார்த்திருந்தால் மட்டுமே உம்மால் விமர்சனம் செய்ய முடியும் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்வாயாக இருக்க முடியாது திரு சிவாஜிகணேசன் இப்படி ஒரு திரைப்படம் என்னால் கூட நடிக்க முடியாது என்று வாயார வாழ்த்தி யவர் திலிப்குமார் எம்ஜிஆரின்சிங்கத்தின் போதும் சண்டை காட்சி பார்த்து எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர் அடிமைப்பெண் விமர்சனம் செய்கின்றேன் நான் விளக்கத்தை நீ கேட்டுக்கொள் தந்தையை கொள்கின்றான் வில்லன் தீமையான எண்ணம் கொண்டவன் மனித மக்களை அடிமையாக்கி என்றான் அந்த இனத்தின் தாய் மக்கள் திலகத்தின் மனைவி தன் கால்களில் விலங்கு பூட்டி கொள்கின்றாள் மகனி சிறையின் அடிக்கும் தான் மனித வாடகையே அவனருகே கூடாது என்ற நினைப்பில் அவன் வெளியே வருகின்ற நேரம் வருகிறது வெளியே வந்து பழகுகிறான் மனிதனாக உருவாக்கிய தான் உண்மை இல்லை புரிகின்றான் தன் தாயின் சபதத்தை ஏற்கின்றார் பிறகு எதிரியுடன் மோதி வெற்றி வாகை சூடி கின்றான் இது படத்தின் ஒரு பகுதி விமர்சனம் படத்தின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று படத்தை பார்த்தால் உனக்கு புரியும் இரண்டாவது 5 பாடலாசிரியர் கொண்ட ஒரு திரைப்படம் அடிமைப்பெண் பிறகு எம்ஜிஆர் திரைப்படத்தில் ஒரே ஒரு ஷாட்டை கூட வீணாக்க முடியாது ஒரு திரைப்படம் அடிமைப்பெண் ரசிகர்கள் ஒரு போதும் எழுந்து ஒரு நொடி கூட வெளியே சென்றது கிடையாது அப்படிப்பட்ட பெருமை பெற்ற படம் அடிமைப்பெண் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகி அணிந்த உடையை மாற்றி நடிகைகள் செய்து பார்த்தார்கள் புரிந்தது இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும் பாலைவனத்தில் எம்ஜிஆரின் ஜெயலலிதாவும் கைது செய்வதாக சூழ்நிலை ஆயிரம் ஓட்டங்களை வைத்து கைது செய்த விதம் எல்லோரும் பாராட்ட கூடிய ஒருவிதம் ஏமாற்றாதே ஏமாறாதே பாடலை நள்ளிரவில் படமாக்கிய பெருமிதம் மக்கள் திலகம் அவர்கள் சேரும் அதேபோல் பாலைவனத்தில் தண்ணீர் பிரச்சனை தாகத்திற்கு கொக்கோ கோலா கம்பெனி மூலமாக 2 லாரிகள் பறிமுதல் செய்து அதை தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொடுத்து வழங்கினார் மக்கள் திலகம் சிங்கத்துடன் மோத காட்சி என்னையா இப்படி விமர்சனம் செய்கின்றாய் அது தலைவர் வளர்த்த குழந்தை சில காட்சிகள் இணைந்து நடித்திருப்பார் சில காட்சிகள் ஆட்சி எப்படி எடுப்பார்கள் எடுத்திருப்பார் வாயை கிழிப்பது போல் உள்ள நிகழ்வுகள் அதற்கு மயக்க ஊசி கொடுத்துவிட்டு பிறகு படமாக்கினார்கள் திரு சிங்கம் பயிற்சி பாபுலால் அவர்கள் மிக அருகாமையில் மக்களை தளத்திற்கு உதவி செய்தவர் உனக்கு சந்தேகம் இருந்தால் ஸ்டண்ட் மாஸ்டர் சங்கர் அவர்கள் யூடிபில் இதை பற்றி விளக்கம் சொல்லி பார்ப்பாரும் முதலில் பிறகு சண்டை காட்சி ஷ்யாம் சுந்தர் இந்த படத்தில் அதிக கவனம் செலுத்தி இருப்பார் மனோகரனிடம் மோதும் சண்டைக்காட்சி எஸ்டீம் இடம் மோதும் சண்டைக்காட்சி குரூப் சண்டை காட்சி என்று பயங்கரமாக சண்டை காட்சிகள் வைத்த படம் அடிமைப்பெண் இன்னும் விளக்கங்கள் சொல்லிக் கொண்டே இருப்பேன் உனக்கு கேட்க நேரமிருந்தால் கேளும் அதற்கும் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன் அடிமைப் பெண்ணை பற்றி உங்களை எம்ஜிஆரை பற்றி நல்ல இப்படி கருத்து சொல்ல உன் பேச்சை கேட்க யாரும் விரும்பவில்லை தயவுசெய்து அதை நிறுத்திவிட்டால் எங்களைப்போன்ற உள்ளத்தால் ஒன்று போன மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிக நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து அடிமைப் பெண்ணை விமர்சனம் செய்ய உமக்கு தகுதி கிடையாது என்பது முக்கியமான கருத்து இன்னும் என்னுடைய கருத்து தவறாக உங்களுக்கு தெரிந்தால் என்றால் ஆனந்தவிகடன் 1970இல் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு விமர்சனம்செய்து கருத்து எழுதி இருப்பார்கள் நேரம் இருந்தால் படித்துப்பாருங்கள்
One of the master piece in Puratchi Thalaivar's cinema career is ADIMAIPPEN
#ப்ரோ.அடிமைப் பெண் படம்.இலங்கை யாழ்ப்பணம் ராணி திரையரங்கில்.150 நாள்
ஓடியது.50 நாட்க்களுக்கு மேல் இரவு பகல்.8 காட்சிகள்.இதை இன்றைய டிஜிட்டல்கள்
முறையில் எடுத்திருந்தால்.பாகுபலி?.ஹாட் ஜோப் கிளைமாக்ஸ் சண்டைகள்.நன்றி👌
#ஈழத்தமிழன்"
✌🌱"வாழ்க எங்கள்#பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"💅🙏
பாகுபலி படமே அடிமைப் பெண் படத்தின் தழுவல் என்பதை
அடி முட்டாள்களாக திகழும் தமிழர்கள் அறியாமல் போனது வேதனை நான் உட்பட
வேறு வேறான காலத்தில் வந்த படம்...இரண்டுமே சினிமா தான்... இதான் ஒற்றுமை தெரியாமல் இருந்தால் அடி முட்டாதனமா ???? Thank u 🙏
இறைவன் ஒருவன் இருக்கின்றான் (உன்னை பார்த்துஇந்த உலகம்.... என்ற பாடலில்)
என்கிற வரி வரும்போது அவர் முகத்தின் திரையை நீக்கி சிரிக்கின்ற ஸ்டைலே தனி....
என் நண்பனும் இக் காட்சியை மிகவும் ரசிப்பார்.
MGR was not satisfied with few lyric writers who wrote a song about mothers love. Finally Late Alangkodi Somu made it and MGR was very happy with the lyrics and paid an amout where nobody gets that high amount. That is MGR and thats why his movies songs are ever green till today and till the world ends.
வியப்பூட்டிய படம் ஆச்சரியம் அடைந்த படம்
Regularly I am watching your sayings about our old cinema jaambavaans. Very interesting and Nadanthathu Nadantha padi.
சூப்பர் எம் ஜி ஆர் வாழ்க
entha picture i 300 times paartthuullean . .naan MGR in permanent adimai
Naan patha mudhal padam in 5years now my age 46yrs till I like this movie
சிங்கத்துடன் சண்டை போட்ட சிங்கம் டா எங்க புரட்சித்தலைவர்
அருமை
Ennadhu mgr ikku nadika theriyaadha??? Evan sonnadhu. Avar over acting panna maatar. Natural acting bro. Once a reporter asked mgr. Kathiyai thookita nadippu aagividumma endru, adharku mgr sonnadhu. Kathi pesunaal mattum nadippu aagi viduma endru. Indha bathil semma super le.
வஞ்சக புகழ்ச்சி
சிறிதும் இல்லாத
ஒரிஜினல் பாகுபலி
இந்த எம்ஜியார் எபிசோட்❗
வாழ்த்துக்கள் வெள்ளைச்சாமி❗
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்கள் :
ஆமா... நீங்க...
நல்லவரா... இல்ல
கெட்டவரா...❓
வெள்ளைச்சாமி :
ஹிஹி...ஹிஹிஹீ....
😃😄😁😀🙄🤔😏😀
பின்னே என்ன சார். யார் யாரையோ உயர்த்தி பிடித்து எம் ஜி ஆரை மறைமுகமாக தாக்கி பதிவுகள் போட்டார். போணியாகவில்லை. எம் ஜி ஆரை திட்டி பதிவுகள் போட்டால் எதிர்ப்பு அதிகம். இதனால் எம் ஜி ஆர் ரசிகர்கள் இன்னும் உயிரோடு ம் துடிப்பு டனும் இருக்கிறார்கள். என்னதான் செய்வார். விடுங்கள். நடக்கட்டும்.
திருந்திய நல்லவர் வல்லவர் என்று சொல் வோம் 😀
அதெல்லாம் ஒன்னும் இல்ல. MGR ரசிகர்கள் comment ஐ பார்த்து பயந்து விட்டார்.
Aiya Mika nandri purachi thalaivarin pugalarathuku
in this movie jeya lalitha comes in various costumes its designs were taken frm various countries. this movie shooting in real palaces in jaipur mysore
தங்கத் தலைவா ❤
Naan thAlaivar rasigan iam waiting for more about Makkah thilagam Thaniska
அருமைதோழா🌹🌹
Excellent speech Sir Continue
Sir Jayamma Innum Padalgal Padiyulare. Tamil&Thelugu!!
supera paaduringa.
Suryakanthi was another film in which Ms Jayalalitha sang two songs.
MGR is not actor he is real hero
Very interesting info.Not easy to fight a lion.Risky too. I recall one Devar movie where he fought with a cheetah I think.The animals belonged to Devar. MGR always had new ideas
சூரியகாந்தி பட்திலும் இரண்டு பாடல் பாடி உள்ளார் ஜெய ல லி தா.. நல்லது நல்லபடி பதிவு செய்தமைக்கு நன்றி
வைரம் பாடத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அடிமைப்பெண் படத்தில் உச்சமான பாடல்கள் மூன்றினை உலகக்குரல் இறைவன் ஐயா ரி.எம்.எஸ் அவர்களின் குரலே உற்சாகமாய்த்தந்து ஓங்கி ஒலித்து இரசிகர்களுக்கு பெரும் மகிழ்வைத்தந்தது - படத்தின் மந்தமான பாடல் எஸ்.பி .பி குரல் ஆயிரம் நிலவே வா பாடல் . அது பெரும் அலுப்பைத்தந்தது. எம்ஜிஆர் , சிவாஜிக்கு ஏன் மற்றைய நடிகர்களுக்கும் இளமைத்துடிப்புடன் பாடி , குரலால் நடித்தே கொடுத்தவர் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள். ரி.எம்.எஸ் போல் இளமை எழுச்சி நெகிழ்ச்சியாகப்பாட இனியொரு குரலில்லை .
Super we want to know only good things about M.G.R avargal
Maas thalaivaaaaa
Brother, very nice message, 👌
I'm From The Netherlands, please don't Criticise Dr.MGR like your other videos.
Super
Vellaisamy voice super
The admaipenn movie producer mgr sir and direction k shankar injaipur palace the song scene shooted at the time thalaivar given 1 lakkh 50 thoushand rs to Jaipur tourisamm bord, on one scece they used 100 of camel in shot the movie was big budget and music kv Mahadevan mgr vs kshankar lot of movies hit🙏
Good.
Ssper appa
Super sir
நன்றி வணக்கம்
அருமை தலைவர் புகழ் வாழ்க 👌👍👍👍
1. 1 song by Pulamaipithan.
2. 1 song by Avinasimani
3. 1 song by Alangkodi Somu.
4. 3 songs by Vaali.
You forget to maintain in one scene M.G.R was in tears holding begging his mum's (actress Bandari Bhai) feet with chain not to forget him in her in life. it's a very touching scene to watch how M.G.R cries in that scene. Only after that scene, M.G.R sang a song as " Thaai ilama."
Thia is the key scene/story of the movie. The expression he delivered on mother is remarkable.
I dont know whether it is true or rumors because it seems MGR really cried holding to the mothers legs in the movie Adimai Penn.
Weldon super
True mgra pathi than nam niraya pesamudium avar oru sarithiranaygan
SUPER
TMS ஐய்யா அவர்களும் ஜெயலலிதா அம்மா அவர்களும்
இணைந்து சிவாஜி சார் அவர்கள் நடித்த , அன்பை தேடி படத்தில் , சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டிவைத்தேன்
என்ற பாடலை பாடியுள்ளார்கள்.
நான என் நண்பர்களிடம் பாகுபலி படம் வந்தபோதே இதன் மூல படம் அடிமைப் பெண் படம் தான் என்று சொன்னதை நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர்
சூரிய காந்தி மற்றும் பட்டிக்காடா பட்டணமா படத்திலும் பாடியுள்ளார். சிங்கம் எம்ஜிஆர் வளர்த்தார். இதுபற்றி எம்ஜிஆரின் அண்ணன் மகன் அளித்த பேட்டி யூடியூப் பில் உள்ளது. கண்டு உண்மையை அறியுங்கள்.
M G R great
Real hero MGR
9a 🍠58
Sirappu bro
SA Asokan Adimaippenn opening scene ill asaththiyiruppar.Amarar MGR um nangu nadiththiruppar.KVM ISAI arumai. Vellivizhappadam.
Arumainga
S.P. Bala first song in Shanti Nilayam movie...Iyarkai yennum ilaya kanni
தகவல்களை சரியாக சொல்லுங்கள்.
ஜெயலலிதா பாடிய கடைசிபாடல் அல்ல. இதற்கு பிற பல படங்களில் பாடியிருக்கிறார்.
சிங்கம் சர்க்கஸ் சிங்கம் அல்ல. MGR தன் வீட்டில் வளர்த்த சிங்கம்.
தகவல்களை சரியாக தெரிந்து அதனை உறுதிபடுத்திகொண்டு பின்னர் பகிரவும்
Puratchithalaivar TamilNadu mudhalvar MGR avargal RajaRajashozlan TheeranSinnamalai jsatheeshkumar
சூரிய காந்தி படத்தில் ஜெயலலிதா பாடியுள்ளார்கள்
ஜெ.இதற்குபிறகு பல பாடல்களை பாடிஇருக்கிறார் என்ன சார். திருத்திகொள்ளுங்கள்.
இதற்குப்பிறகு பாடவேயில்லை. ஆதாரங்கள் இருந்தால் சொல்லுங்கள்.நன்றி.
நன்றி
When doing informative channels , anchor should know at least 90 percent news , here all half news ,since he is doing for this generation viewers may be
ஜெயா அம்மா இன்னும் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.
1. திருமாங்கல்யம் படத்தில் உலகம் ஒரு நாள் பிறந்தது மற்றும் திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ,
2. சூரியகாந்தி படத்தில் ஓ மேரே தில்ரூபா,
3. அன்பை தேடி படத்தில் சித்திர மண்டபத்தில்,
4. வைரம் படத்தில் இரு மாங்கனி போல்
5. வந்தாளே மகராசி படத்தில் கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம், ரூப்பிகி ராணி மற்றும் தண்ணி குடம் எடுத்து
Appa ivlo matteah super
✌😍🌱🤩😀🌱
Information given about fighting with a Lion is wrong. Please let us know from where you got this information ?
👌👌👌
பிரதர் நாங்கபோடுற கமாண்ட படிங்க.அப்புறம் பேசுங்க தவறான மெஸ்ஸேஜ் கொடுக்காதீங்க
திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
MGR,Cinimavai,Vida,Arasiyal,Nadippu,Besh,Besh
U
Bahubali padam paartha mudhal naale, Naan sonnen,Idhu Adimaipen copycat endru.Indraikku pala youtubers kandadhai Araindhu pala padangalai vimarsippaargal,Aana namma MGR padathai Telungu padamaaga Bahubali 1,2 nu velivandhu saadhanai padaithadhu.Aana idhai yaarume kandupidikkave illai.
🙏
Ungalluku sariya theriyala entha patukapuram neraiya pattupadierukanga amma sariyasollunga
Physique bayangarama irikum indha moviela
Pagubalu,padsm,,varumpothu,,,en,thambiedam,sonnanen,,
Athu thane paathen nee MGR ha Pathi Pesula apdi na than Aacharyam Da
Mgr lion pakkattilakuda pokale malls Kasai utre
Boss dhaivusedhu neega padadhinga! Romba nadanguringa pads kola
கட்டப்பா யாரு...
அடிஷனல் செட்டப்பு
வேரு யாரு லொல்லுசாமி தான்
அடிமைப்பெண் The Quarrel Queen என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். நாடோடி மன்னன் The Emperor and the Beggar என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அரச கட்டளை -The Emperor's Order , ஆயிரத்தில் ஒருவன்- The captain blood.
Ji, your voice and oration is nice but dhayavuseidu paadadheenga. Romba kadupa iruku
Neenga soltratellam poi
நகைச்சுவை நடிகர் சந்திர பாபுவை எம் ஜிஆர் காலி பண்ணின படம்
hello purali jeyalalitha adimaippen padathukkuppiraku 5 padalkal padiyirukkiraar. neer thavaraaka jeyalalitha kadisiyum muthalumaaka paadiyathu enru solkireete. loosaa nee?
Bahubali copy adimai pen
Mr. aalangudi,
You praised M.G.R. in this epsd. But i wonder what could be the reason behind it? You usually abuse him on your vjds. LOL!
Dinesh
Eelath thamizhan
Canada
Jayalalitha avargal sumar 15 paadalkal paadiyullar ...neengal ivlo visayam therinthavaraaga irukireerkal eppadi ithai thavaraaga pathivu sethirgal
ஐயா தங்கள் எம்ஜிஆரின் தண்ணீரையே குடித்து கொண்டிருக்கிறீர்கள் திரு கருணாநிதி அவர்களும் தெரிந்தவர் தான் அவரை பற்றி தெரியாத விஷயங்கள் சொல்லுங்கள் ஐயா
MGRഎനിക്ക് ഇഷ്ടമുള്ള നടൻ
@Tamilan
கருணாநிதியை வஞ்சக புகழ்ச்சி செஞ்சா....
வெள்ளைசாமியை...
கறியாக கொத்தி
கரிக்கட்டையா ஆக்கிடுவாங்க❗
பரவாயில்லையா...❓
திமுகாவா...
கொக்கா❓❓
திமுகான்னா..
சும்மாவா...❓❓
எம்ஜியார் தண்ணீர் குடிச்சா...
காசு வரும்❗
தண்ணீரை பாட்டிலில் காசு கொடுத்து தானே வாங்குறீங்க❗
அது போல தான்❗
தமிழா.... நீங்க வளரனும் பாஸ்❗
ஒரளவுக்கு சரியான பதிவு நண்பர்கள் சொன்னதுபோல அதுஎம்ஜிஆர்வளர்த்தசிங்கம் அதனுடன் தான் பயிற்சி எம்ஜிஆரையும் முகத்தில் சிறுகாயப்படுத்திவிட்டது வாயை தைத்து விடலாம் என்று சொன்னபோது அதைமறுத்துவிட்டார் மக்கள்திலகம் ஜெயலலிதா ஏதோ ஒரு பாடலைமுணுமுணுத்தபோது அதைபார்த்த மக்கள் திலகம் முதல்பாடலாக முதன்மை பாடலாகபாடவைத்தார் எம்ஜிஆரைப்பற்றியதகவல்பரிமாற்றத்திற்குஉதவ உலகெங்கும் கோடிக்கணக்கான அந்த கண்கண்ட தெய்வத்தின் பக்தர்கள் இருக்கிறார்கள் உண்மைதகவலைமட்டும் தருவார்கள் சிலபதிவுகளைசிலர் சரியாக தருவதில்லை தொழிலாளி தோல்விப்படம் என்று பதிவிடுகிறார் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என்று யாரையும்நஷ்டமடையவிடமாடடார் நஷ்டத்தைகூடதானேஏற்றுக்கொள்வார் குடியிருந்தகோயில் படத்திற்கு வேலுமணி அவர்கள் விநியோகஸ்தரிடம் பத்தாயிரம் பணம் அதிகம் வாங்கியதால்அவருக்குபடமேபண்ணமாட்டேன் என்றிருந்தவரை சமாதானம் செய்து நான் ஏன்பிறந்தேன் படம்துவக்கப்பட்டது விநியோகஸ்தர்களிடம் வேலுமணி வாங்கிய பணத்தை நானேதருகிறேன்என்றுஏற்றுககொண்டவர் மக்கள் திலகம் அவர்கள் உண்மையான நல்ல பதிவுகளை வெளியிடுங்கள் ஜெயகிருஷ்ணன் செம்பூர் மும்பை
@@chandruk5032 b
What this fellow is drinking is not MGR's water: but MGR's urine.
Super
Bahubali copy adimai pen
Super
Super