Video není dostupné.
Omlouváme se.
திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய ஞான சரியை -பாடியவர் - மழையூர் சதாசிவம்
Vložit
- čas přidán 5. 09. 2021
- திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய ஞான சரியை -பாடியவர் - மழையூர் சதாசிவம்
THIS SONG CD VADALUR K.S PRINTER-SAKTHIVEL & FRIENDS AVARGALAL
PRODUCED 20 YEARS BEFORE.
இந்த பாடல் குறுவட்டு வடலூர் K.S பிரின்டர்-சக்திவேல் & நண்பர்கள் அவர்கலால்
20 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.
திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய ஞான சரியை -பாடியவர் - மழையூர் சதாசிவம்
LINK BELOW
• திரு அருட் பிரகாச வள்ள...
Kuruve saranam
பாடல்கள் மிகவும் அற்புதமாக இருகிறது ஐயா உங்கள் பெற்பாதம் அடி பணிகிறேன் சிவாயநம......
நன்றி ஐயா தங்கள் கருத்து
மழையூர் சதாசிவம் அய்யா அவர்களை சாறும்
ஆன்மா எழுச்சி பெற அற்புத அருட்பா
Qqqqqqqq++qqqqqq+++qqq++++++qqqqqq++++qq++++++++qq++`°```°°`°`
Super na
THANKS
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
Vanakkam ayya
Thankyou Aiya very pleased to hear your voice Arutperum jyoti thaniperum karunai
வாழ்க வளமுடன்🙏
நன்றி
அருமை...அருமை...அருமை🙏🙏🙏
Super Very Nice Pronunciation and tone
The devine and delightful song that makes physical body into deathless physical body rather deathless life. Pranams in thousands .
Thanks
அற்புதம் அற்புதம் நன்றி
Thanks
ஐயா !...தெய்வீகக்குரல் இறைவன் தங்ளுக்கருளிய பாக்ய.ம், எங்களுக்கு இறைவன் அருளிய பாக்யம் தங்களையே பாடவைத்துக் கேட்டு,கிளரந்து,உணர்ந்து,இறைவனுடன்.உறைவதுவே !...அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை !!
நன்றிஅய்யா !
Excellent song
Thank u
👌
THANKS
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
Thanks
🙏🙏
Thank u
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Ayya
Thangal Thiruvadi saranam
Thanks for watching
Aiyyavin Nalla Paadal.
Thank u
Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🙏🙏🙏
Thanks
Arpparum joyhi
Thanks
Paramesvaran varan
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
நன்றி வணக்கம்
அருமையான பாடலை பதிவேற்றம் செய்த நண்பரே... உங்களது சேனலில் கோழிக்கறி விலை நிலவரம் தேவையா... தயவுசெய்து சிந்திக்கவும்..
ஐயா நான் வடலூர் காரன் எனக்கு பிரதானம் நான் விவசாய குடும்பத்தில் வந்திருக்கேன் நம்ம சேனல் விவசாயம் ஆடு மாடு கோழி விவசாயம் சார்ந்த சேனல்
வள்ளலார் மீது பற்று இருக்கிறதனால பாடல்கள் பதிவேற்றம் செய்கிறேன் நான் போலியாக நடிக்க விரும்பவில்லை
ஐயா என்னிடம் உள்ள தகவல்கள் பிறர் பயன் படும்படி இருக்கவே பதிவேற்றம் செய்கிறேன்
மன்னிக்கவும்.. நண்பரே..
நண்பரே நீங்கள் தான்
என்னை மன்னிக்கவும்
என்னால் அவரது கொள்கைகளை முழுவதுமாக பின்பற்ற முடியவில்லை ராமலிங்க சுவாமிகள் மீது உள்ள பாசம் குறையவில்லை
எல்லாம் எம்பெருமான் செயல் அய்யா..🙏