8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:9 10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:10 11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:11 12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் 5:12 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. ரோமர் 5:13 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். ரோமர் 5:14 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15 16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல, அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது, கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. ரோமர் 5:16 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே. ரோமர் 5:17 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. ரோமர் 5:18
" நீங்கள் அன்றன்று என்ன செய்தீர்கள் என்று தேவனிடம் சொல்லுங்கள். தேவன் அப்போது நீங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்." Very deep and beautiful view on prayer. Thanking Jesus for this wonderful revelation. Thank you brother. May God make you reach a lot of souls which need to be saved.
சகோதரர் சகோதரிகளுடைய உண்மையான சிநேகிதமும் அன்பும் தவிர,மற்றதை அனைத்தும் சபைகளில் காணமுடியும். இன்றைக்கு பெரும்பாலும் உள்ள கிறிஸ்தவ சபைகளில் இப்படிதான் இருக்கிறது. THIS IS PRACTICAL TRUE. ஒரு இருட்சிக்கப்பட்டவன்.
Amen
Thank you Holysprit பயனுள்ள தேவ செய்தி Glory to Jesus
Thank for this message ❤
Wonderful ❤
Awesome ❤
8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
ரோமர் 5:8
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:9
10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5:10
11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
ரோமர் 5:11
12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
ரோமர் 5:12
13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ரோமர் 5:13
14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5:14
15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல, அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது, கிருபைவரமோ அநேககுற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
ரோமர் 5:16
17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
ரோமர் 5:17
18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரேநீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
ரோமர் 5:18
புத்தியுள்ள ஆராதனை
Amen amen amen thank you Pastor God bless Pastor நல்ல வெளிபாட்டுக்காக.
What a clarity and organized manner of delivering message .... may God use u for many people s soul saving for Christ
Amen halleluia praise the lord Very very useful message
Thanks brother
God bless you brother
Amen thank you brother
Praise the lord Jesus
Thank you Appa # Lord Jesus.
God bless you brother
Praise God
Amen really message. Thank you jesus
Amen
Glory to Jesus.
.
Amen Hallelujah 🙏thank you Lord and thank you pastor 🙏
CM வேணு கேஎபால்-நெகேமியா✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏
Amen 🙏🙏 Praise the lord 🙏🙏
Amen thankyou appa thanks brohther
" நீங்கள் அன்றன்று என்ன செய்தீர்கள் என்று தேவனிடம் சொல்லுங்கள். தேவன் அப்போது நீங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்."
Very deep and beautiful view on prayer. Thanking Jesus for this wonderful revelation. Thank you brother. May God make you reach a lot of souls which need to be saved.
Amen hallelujah thank you Jesus
Amen. Thank you for Lord's word.
Amen hallelujah
Praise God 😇may God bless you pastor
Amen.
Yes it is truly
Amen🙏🙏
Amen praise god
Love you JESUS my sweet❤
Yes anna
Yes
Thank you brother
super message brother
Superb and useful msg
🙏🔥🙏
JESUS expects love from us
Nan apti than irunthen kojja nala anthe uravele irunthu veliya vanthutten marubatiyum life share panna appa ugk mulama sonnathukku appaku tanks
😮W😮😮😅😮😅😮😮to 😅to 😅😅to 😅😅doing good 😅😮😅😮😅😅to 😅😢😅😮namaste 😮🎉cxihyuuuyyyttr😮😅
நீங்கள் சொல்வது சரிதான்
Semma brother.
என்மேல் அன்பாயிருக்கிறவன் என் கற்பனைகளை கைகொள்வான் ( பைபிலிலல் தேவன் சொன்னது)
அஞ்ஞாணிகள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள் ( பைபிலிலல் இயேசு சொன்னது )
பைபிலை படியுங்கள் தேவன் சொல்வதை செய்யுங்கள்
How to express our love.Is not to follow his teachings .to practice those principles
சகோதரர் சகோதரிகளுடைய உண்மையான சிநேகிதமும் அன்பும்
தவிர,மற்றதை அனைத்தும் சபைகளில் காணமுடியும்.
இன்றைக்கு பெரும்பாலும் உள்ள கிறிஸ்தவ சபைகளில் இப்படிதான் இருக்கிறது.
THIS IS PRACTICAL TRUE.
ஒரு இருட்சிக்கப்பட்டவன்.
Unfortunately Love is limited to family members...even in Church. It is the Love of Christ that is holding the church today
Amen
Amen
Amen
Amen