Aditha karikalan Death - mystery solved by Researcher -ஆதித்த கரிகாலன் உண்மையில் எப்படி இறந்தார்

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 2,2K

  • @TRUNKCREATIONSTUDIOS
    @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +903

    "ஆதித்த கரிகாலன்" கொலைப் பற்றிய எங்கள் காணொலியை ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பார்த்துவிட்டு ஐயாவே அலைப்பேசியில் அழைத்து எங்களது படைப்பை பாராட்டினார், அவருடைய ஆசிர்வாதத்தைக் கூறினார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எங்களின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இதை கருதுகிறோம். நன்றி ஐயா. மேலும் எங்களின் காணொலி ஓர் வரலாற்று ஆவணமாக திகழும் என்றெல்லாம் நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால் எங்கள் காணொலி கோலாலம்பூர்
    விவேகானந்தா தமிழ் பள்ளி வகுப்பில் ஒளிபரப்பபட்டு.. அவர்கள் எங்களுக்கு வாழ்த்துகளும் கூறியுள்ளது, பெரும் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கான பொறுப்பும் கூடுகிறது.

    • @arunkumar-oi1cp
      @arunkumar-oi1cp Před 4 lety +29

      தங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்..கடைசி சோழ அரசர் பற்றி பதிவிடுங்கள்.. 1279 என்ன நடந்தது??

    • @sumann7898
      @sumann7898 Před 4 lety +4

      Ana ak avaroda vayasu yena....yepa porandharu yepo yerandharu...yethuna vayasula....avaruku kalyanam acha eilaya..kolandhainga erukangala eilaya....???

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +10

      @@viveks9510 நீர் வேளாண்மை யும் செய்துள்ளார்கள் சோழர்கள் அத மொதல்ல தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கூறியது நீர் வேளாண்மை தான் மேலாண்மையை கூறவில்லை

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +22

      @@viveks9510 பொன்னியின் செல்வனில் நாங்கள் கூறியது இல்லை,நாங்கள் படிப்பது கல்வெட்டை

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +16

      @@viveks9510 மொதல்ல வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் பிறகு பேசலாம் எங்களை பத்தி,வயசுக்கு அறிவிக்கும் சம்பந்தம் இல்ல தம்பி

  • @jeyachristy6549
    @jeyachristy6549 Před rokem +75

    எப்படியோ நம் தற்கால இளம் பிள்ளைகள் நம் தமிழ் வரலாறுகளை தேடி எடுத்து படிக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி

  • @sivaprakashs833
    @sivaprakashs833 Před 4 lety +624

    1st comment... Ponniyin selvan Squad Hit like

    • @vimal7752
      @vimal7752 Před 3 lety +1

      czcams.com/video/-VOC_ODfdl4/video.html

    • @user-pq4bc9kd6v
      @user-pq4bc9kd6v Před 3 lety +4

      தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood Před 3 lety +1

      Evlo periya vishayam nadakudhu like dha mukkiyam ah daa ..avar solluradhu crt ah nu pathingala...

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood Před 3 lety

      @@sivaprakashs833 waste bro ....

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood Před 3 lety +1

      @@sivaprakashs833 paka sollala .avar crt ah sollurara ila thapa sollurara nu kandupidinganu dha sonna .

  • @suganfomedia
    @suganfomedia Před 3 lety +1231

    பொன்னியின் செல்வன் கதை படித்துவிட்டு யாரெல்லாம் இதை பார்க்குறிங்க.....

  • @pathmanathankrishogaran5766
    @pathmanathankrishogaran5766 Před 3 lety +234

    அருமையான பதிவு...நான் 2k kid... என் தாத்தா உயிரோடு இருக்கும் போது பொன்னியின் செல்வன் கதையை வாசிப்பார் அப்போது என்னையும் வசிக்கும் படி கூறுவார் ஆனால் நான் தொழில்நுட்ப மோகத்தால் அதை கண்டுகொள்ளவில்லை.... இன்று அவர் இல்லை ஆனால் அவர் பிரிந்து சென்ற பின்னரே... நான் அவர் கூறிய பொன்னியின் செல்வன் கதையை வாசித்தேன் 22 நாட்கள் கைபேசியை கூட தொடாமல் மெய் மறந்து வாசித்து இப்போது தான் முடித்தேன்.... முடித்ததும் எழுந்த கரிகாலனின் மரண மர்மத்தை அறிய வந்தேன்... உங்கள் பதிவு ஆறுதல் அளித்து விட்டது... நன்றி.... இனி என் வாழ்நாளில் புத்தகமும் ஒரு பகுதியாக மாறும்...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +17

      வாழ்த்துக்கள் தம்பி,மகிழ்ச்சி,தொழில்நுட்பங்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதை விட முதியவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது, தொடர்ந்து அவர் கூறியது போல புத்தகங்களை படியுங்கள், நன்றி

    • @yuvarajl2728
      @yuvarajl2728 Před 3 lety +2

      0

    • @suguna.m1422
      @suguna.m1422 Před 3 lety +2

      உண்மையாவே ஆதித்த கரிகாலனை யார் கொன்றது

    • @srinandhini2205
      @srinandhini2205 Před 3 lety

      Good decision! Hats off!

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Před 3 lety +1

      தொழில்நுட்பம் நம்மை ‌ரத்தமும் சதையும் கொண்ட ரோபோவாக்கிவிடும். பாசம் அன்பு இரக்கம் எல்லாம் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 Před 3 lety +215

    ராஜராஜ சோழனின் முகம் உடல் அமைப்பு போன்ற காணொளிகளுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் சகோதரர்களே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @gurunathanist
      @gurunathanist Před 2 lety +3

      ராஜராஜன் நடுத்தர உயரம்.கொண்டவன் முகம் தழும்புகள் நிறைய.உண்டு.யாரையும்.எளிதாக நம்பமாட்டான்.ஆனால் கற்பனைவளம்..ரசனை.உள்ளம்.கொண்டவர்..இயற்கை எழில் விரும்பி...மாந்திரீகம் கற்றவர்..

    • @fordferrai3093
      @fordferrai3093 Před 2 lety +3

      @@gurunathanist epdi solringa bro? Any evidence?

    • @dvinothkumr4801
      @dvinothkumr4801 Před rokem +2

      ❤️ yes bro

  • @divyakumar536
    @divyakumar536 Před 3 lety +533

    Mr tamilan la ponniyin selvam pakravaga like potuga

    • @vishvanth7651
      @vishvanth7651 Před 3 lety +8

      Video vida book vasika try pannunga

    • @divyakumar536
      @divyakumar536 Před 3 lety +6

      @@vishvanth7651 bro na working women so velayum pathutu pasagalayum kavanichitu books patikka mutiya mateguthu

    • @prasathprasath3784
      @prasathprasath3784 Před 3 lety +3

      Sunday distebur ங்குர சேனல்ல போய்பாருங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před 3 lety +1

      @@prasathprasath3784 exactly

    • @dhanapathi5069
      @dhanapathi5069 Před 2 lety +2

      Sunday disturbers nu channel iruku adhula poi paarunga...ponniyin selvan story..innum super aah irukum...

  • @umainbam7759
    @umainbam7759 Před 3 lety +7

    உங்கள் பதவினை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நேற்று இரவு தான் பொன்னியின்செல்வன் நாவலை படித்து முடித்தேன்.நேற்று இரவிலிருந்து மனது இந்த கேள்வியை கேட்டுக்கொணடே இருந்தது,ஆதித்தய கரிகாலனை கொன்றது யார்? என்று....மிக்க நன்றி.....விட அளித்ததற்கு.....

  • @shruthishri670
    @shruthishri670 Před 4 lety +153

    நான் படித்த முதல் வரலாறு பொன்னியின் செல்வன் புதினத்தின் கதை நீண்ட காலம் விடை காணாமல் போன ஒரு வரலாறு கான விடையை அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. உங்களைகுடைய காணொளி மென்மேலும் வளர என்னுடைய மனமார வாழ்த்துகள்

    • @manoharans5562
      @manoharans5562 Před 3 lety +1

      By this evidence u can make changes in Tn text book and govt historyn records ....try to do that...by that you r thankfull to tamil people and. Tn history...

    • @user-pq4bc9kd6v
      @user-pq4bc9kd6v Před 3 lety +5

      தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்

    • @sivaprasad6079
      @sivaprasad6079 Před 3 lety +7

      பொன்னியின் செல்வன் கற்பனைக்கதை , வரலாறல்ல

    • @jotheeba3673
      @jotheeba3673 Před 3 lety +1

      @@user-pq4bc9kd6v in ubitvvvw

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Před 2 lety

      @@user-pq4bc9kd6v உண்மை

  • @DineshDinesh-vt4jw
    @DineshDinesh-vt4jw Před 4 lety +239

    உண்மையை மறைக்க நினைப்பதை எடுத்து வெளியே சொல்லும் உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +8

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @DineshDinesh-vt4jw
      @DineshDinesh-vt4jw Před 4 lety +7

      @@TRUNKCREATIONSTUDIOS குமரிக்கண்டம் அதனுடைய உண்மை பதிவுகள் பதிவிடலாம்

    • @gowthamanand1068
      @gowthamanand1068 Před 4 lety +1

      S bro....I too want this topic

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 Před 4 lety +2

      பாண்டியன் ஆபத்து உதவிகளை ப்ராஹ்மணர்கள் என்று ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களுக்கு விரோதமாக யார் நிர்ணயம் செய்தார்கள் ?
      பருத்தி பூணல் அணிந்தவர்கள் அனைவரும் அந்தணர்களா ?
      காக்கி சட்டை அணிந்து காவலர்கள் உடையில் வலம் வரும் அனைவரும் காவலர்கள் ?
      உண்மை க்ஷத்ரியர் வம்சத்தில் பிறக்காமல் அரசன் வேடமிட்டு நடிப்பவனும் கூட அரசனா ?
      அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று தவறாக கருதி அவர்கள் தப்ப உதவிய ராஜ துரோகிகள் யார் ?
      தாஸன் என்ற பட்டம் அந்தணர்களுக்கு உரியது என்று எந்த ச்ருதி, ஸ்ம்ருதி, புராண அரசியல் சாஸன அறநூல்கள் கூறுகின்றன ?
      தாஸன் அந்தணன் என்றால்,
      சர்மா, வர்மா, எல்லாம் யார் ?
      சூத்ரர்களா ?
      மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:32ன் மன்வர்த்த முக்தாவளி உரையில்,
      *"சர்மவத் ப்ராஹ்மணஸ்ய உக்த்தம்
      வர்மேதி க்ஷத்ர ஸம்யுதம் !
      குப்த, தாஸ ஆத்மகம் நாம,
      ப்ரசஸ்தம் வைச்ய, சூத்ரயோ: !!
      - என்னும் விஷ்ணு புராண வசனங்கள் எடுத்து ஆளப்பட்டு உள்ளதே.
      இந்த உண்மை கூட உணராத மூடர்களா சோழ அரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ?
      இதன் மூலம் உண்மை சோழ தேச அறவாழி அந்தணர்களுக்கு அநீதி இழைக்க விரும்பிய உள்நாட்டு, வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகள், அரசர்கள், யார் யார் ?
      அந்த அனைத்து அதர்மவான்களும் நரகம் செல்ல வேண்டும், அதை அக்னி, வாயு, வருணன், சூரியன், சோமன், இந்திரன், சந்திரன், வாயு, அப: என்னும் நீர் தேவதை, ப்ருஹஸ்பதி, ப்ரஜாபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத் கணங்கள், விஸ்வே தேவர்கள், ஸாத்யர்கள், திக் பாலகர்கள், நவ க்ரஹங்கள், அதி தேவதைகள், ப்ரத்யதி தேவதைகள், 33 கோடி தேவ சேனைகள் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், ஒன்று கூடி அழித்து ஒழித்து நரகில் நெருப்பு ஏரியில் தள்ளி மீண்டும் தர்ம பிரதிஷ்டை செய்ய வேண்டியது !
      - என்று அறவாழி அந்தணர்களின் ப்ரஹ்ம பரிஷத் ஸபை சாபம் அளித்து சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள, கீழை சாளுக்கியர்கள், கலிங்க தேசம் உள்ளிட்ட தக்ஷிண பாரத அரச வம்சங்களை அழித்து ஒழித்து நிர்மூலம் ஆக்கி பழியை அந்தணர்கள் மீது போட்டு தப்பி நாட்டு மக்களுக்கு நல்லாட்சி இல்லாத சூழலை உருவாக்கி மறைந்து வாழ்ந்து பலன்கள் அடைந்த அனைத்து பாவிகளையும் தண்டிக்க ஆணை பிறப்பித்து தர்ம பிரதிஷ்டை செய்து உள்ளது என்று அறியவும்.
      தர்ம ஏவ ஹதோ ஹந்தி
      தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !
      ஒப்பிடுக:
      மனு ஸ்ம்ருதி:
      3:195,197,198;

    • @agk5701
      @agk5701 Před 4 lety

      @@TRUNKCREATIONSTUDIOS l pool

  • @saranyasaran4612
    @saranyasaran4612 Před 3 lety +11

    எத்தனைமுறை படித்தாலும் இத்தனை வருடங்களாக விடை தெரியாத கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்திருக்கிறது நன்றி.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +1

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @saisea6520
      @saisea6520 Před 3 lety

      @@TRUNKCREATIONSTUDIOS ஐயா, எந்த ஊரில் கரிகாலன் கொல்லப்பட்டார்

  • @thirushan2741
    @thirushan2741 Před rokem +4

    சிறப்பான முயற்சி! பொன்னியின் செல்வன் வரலாற்று மாந்தர்களை வைத்து திட்டமிட்டுப் பின்னப்பட்ட ஒரு கற்பனை கதை! வாழ்த்துகள்!💐

  • @rajakumaran7901
    @rajakumaran7901 Před 4 lety +13

    வணக்கம், நான் மு.ப.ராஜகுமாரன்.அரியலூர் மாவட்டம்,கண்டராதித்தம் கிராமத்தை சார்ந்தவன். 1060 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கிராமத்தை கண்டராதித்த சோழன் கட்டியெழுப்பினான்.அதற்கு பின்பு சிவலோகத்து மகாதேவர் என்னும் சிவாலயம் மன்னன் உத்தமசோழனால் கட்டப்பட்டது.
    இழிச்சொற்கள் பலவாறாக மன்னன் உத்தமசோழன் மேல் பூசப்பட்டது.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளியாக,மாபெரும் விடையாக இக்காணொளி அமைந்திருப்பது பெரும் வரவேற்புக்குரியது.உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

  • @user-oy6xk7pn7d
    @user-oy6xk7pn7d Před 4 lety +41

    வெகு காலமாக பொன்னியின் செல்வன் படித்து விட்டு கேள்விகுறி யாக இருந்த சந்தேகம் தான்
    இது குறித்து தஞ்சாவூர் சிதம்பரம் எல்லாம் சென்று விவரித்தது உண்டு
    உங்கள் முயற்சி மென்மேலும் வளர சோழ தேசப் பிரஜையின் அன்பு வாழ்த்துக்கள் சகோ
    ஆனாலும் முன்பு பதிவு செய்யப்பட்ட ராஜ ராஜ சோழன் காணொளி தெளிவாக விளங்கியது உங்கள் ஆதாரத்தன்மை மிக சிறப்பு.
    ஏதோ எள் அளவு எனக்கும் நம் சோழ வரலாறு தெரியும் அந்த வகையில்
    இந்த காணொளியில் சில சந்தேகம் இருக்கு சித்தப்பா உத்தம சோழனுக்கு மகன் ராஜ ராஜ சோழன் எப்படி முடிசூட்ட முடியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +17

      தனக்கு கிடைத்த சோழ அரியாசனத்தை தான் தன் சித்தப்பாவிற்கு கொடுத்தார் ராஜ ராஜ சோழன்,
      ஆதாரம் திருவாலங்காடு செப்பேட்டில் உள்ளது, சித்தப்பாவிற்கு முடிசூட்டியது உண்மை தான்.
      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @user-oy6xk7pn7d
      @user-oy6xk7pn7d Před 4 lety +1

      @@TRUNKCREATIONSTUDIOS மிக்க மகிழ்ச்சி சகோ

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 Před 4 lety +3

      அரியஞ்ச சோழன் கொடுத்த வாக்குறுதி.கண்டாரத்தித்னுக்கு மகனுக்கு தான் அரியணை ஏற வேண்டும்.அரச நியதி படி தான் இராசராசன் சோழன் நடந்து கொண்டார்.

    • @masgarinxavier717
      @masgarinxavier717 Před 4 lety +3

      காலச்சக்கரம் நரசிம்மன் அவர்கள் எழுதிய சங்ககாரா என்னும் நூலை படித்து பாருங்கள் ஐயா... அதில் முடிவு வேரு விதமாக உள்ளது.

    • @n.nandini4551
      @n.nandini4551 Před 3 lety +1

      சகோதரரே! சேந்தன் அமுதன் தான் மதுராந்தக சோழனாக அதாவது உத்தமச்சோழனாக முடி சூட்டப்பட்டார் என பொன்னியின் செல்வனில் படித்த ஞாபகம் உள்ளது.அவர் மீது தான் ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான பழி சுமத்தப்பட்டதா?

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Před rokem +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 Před 3 lety +7

    தகவல்களுங மிக்க நன்றி. நான் மலேசியாவில் இருக்கிறேன். என் மகள் சோழமாதேவியுடன் செம்பியன் மாதேவி கோவில் தேடி வந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பட்டரை விசாரித்தபோது அவர் கல் வெட்டு ஆய்வாளர் ஐயா பால... ருடன் கைப்பேசியில் பேச நேர்ந்தது. அவர் தான் வழி கூறினார். செம்பனார் கோவில்... சென்று வந்தோம். ராச ராச சோழன் பாட்டி செம்பியன் மாதேவி பெயர் சோழமாதேவி. என் மகள் பெயரும் அதுவே. செம்பியன் மாதேவி பிறந்த அதே நாள் நட்சத்திரத்தில் என் மகள் பிறந்துள்ளாள். என் தேடலுக்கு சிறிது தகவல்கள் கிடைத்தன. இன்றும் செம்பியன் மாதேவிக்கு 10 நாட்கள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது

  • @medhaanvi
    @medhaanvi Před 2 lety +8

    நான் சோழ வரலாறு குறித்து ஒரு கதை எழுதி வருகிறேன், அதற்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயன்பாடுமிக்கவையாக இருக்கின்றன. நன்றி trunk creations!

  • @ogamtv5809
    @ogamtv5809 Před 4 lety +31

    சரியான விளக்கம் இது தான் உண்மை ஏன் என்றால் சோழர்கள் என்றும் சகோதரர்கள் சண்டை போட மாட்டார்கள் என்பது சில வரலாற்று நிகழ்வுகள் உண்டு

    • @anbutozhan
      @anbutozhan Před rokem

      nalankilli and nedunkilli tried to fight first and compromised later.. is it not? this is after karikalan

  • @prakashkannan9289
    @prakashkannan9289 Před 3 lety +14

    அருமையான காணொளி .... வாழ்த்துக்கள்.....எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...
    கண்டிப்பாக ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை நாட்டை விட்டு விரட்டி இருப்பார்கள் .... வேறு தண்டனை வழங்கியிருக்க மாட்டார்கள் ....ஏனெனில் பிராமணர்களை தண்டிக்கக் கூடாது அவர்கள் குற்றமேதும் செய்திருந்தால் ... சொத்துக்களை பறிமுதல் செய்துதலையை மழித்து நாடு கடத்த வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.....

    • @JosephGS-sg1pm
      @JosephGS-sg1pm Před 2 lety +1

      அடுத்த பதிவரககட்டபொம்மன்பதிவாக
      பதிவிறக்கம் சொல்லவிம்

  • @chefsamosamo7778
    @chefsamosamo7778 Před rokem +2

    மிக மிக சிறந்த காணொளி
    தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பதிவை, எம் மன்னன் இராசராசன்
    பற்றி வெளியிட்ட உங்கள்ளக்கு
    உலக தமிழ் மக்கள் சார்பாக நன்றி
    மோகனசுந்தரம்
    மலேசியா

  • @naresheman
    @naresheman Před 3 lety +8

    சிறப்பான பதிவைப் போட்டீர்கள் 🙏 இதற்காக வேலை பார்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பர்களே ❤️ இது போன்ற மேலும் வரலாற்று பதிவுகளை எங்களுக்கு அளிக்க திறம் பட செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி மன நிறைவோடு கேட்டு கொள்கிறேன் 🙏 இப்படிக்கு உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் ❤️

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +1

      மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sivashankari6848
    @sivashankari6848 Před 3 lety +11

    நான் பொன்னியின் செல்வன் படிச்சப்போ இந்த doubt இருந்துச்சு அந்த கதையில் அது ஒரு மர்மா முடிச்சுட்டாங்க... நீங்கள் விளக்கியத்திற்கு ரொம்ப நன்றி இன்னும் நிறைய இரகசியங்கள் வெளி வரவேண்டும் உங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்😍😍💐💐💐💐
    அதே மாதிரி வந்தியத்தேவனுக்கும் குந்தவை தேவிக்கும் கல்யாணம் ஆச்சான்னு சொல்லுங்க ப்ரோ

    • @SivaKumar-yi3qm
      @SivaKumar-yi3qm Před 3 lety

      Kalyanam agala

    • @vijinatraj902
      @vijinatraj902 Před 3 lety +1

      கல்யாணம் பண்ணிட்டாங்க
      ராஜராஜசோழன் ல வந்தியத்தேவர் போர்க்களம் சென்றதாக வரும்

    • @PRAJINKRISH
      @PRAJINKRISH Před rokem

      Yes, kalyam aiduchi.

    • @athmap6808
      @athmap6808 Před rokem

      காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்ககாரா புத்தகமும் படியுங்கள் முன்னுரையே நிறைய விஷயங்களை சொல்லும் நம்பறதும் நம்பாததும் படிப்பவர் பாடு

  • @saravanankunjuraman920
    @saravanankunjuraman920 Před 3 lety +8

    மிகவும் அருமை. இன்றைய சூழ்நிலையில் இதைப்போன்ற வரலாற்று ஆதாரங்கள் வெளியாக வேண்டும்.

  • @uudaya4138
    @uudaya4138 Před 2 lety +8

    தேவரின் நேர்மையை வெளிக்கொண்டு வந்து ,அதை பதிவு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏

  • @manisurya7851
    @manisurya7851 Před 4 lety +19

    Awesome.... இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 Před 4 lety +123

    நமது வரலாற்றை அறிந்து கொள்வது நமது மிக முக்கிய கடமை இல்லையெனில் நாம் யாரென்று தெரியாமலே போய்விடும் நம் சொந்த மண்ணிலேயே அகதியாவோம்

    • @sambandamoorthyramasamy3382
      @sambandamoorthyramasamy3382 Před 4 lety +7

      வரலாறு அறியாதவன்..கால்நடைகளைப் போன்னவன்.பயனற்றவன்

    • @michealrajamirtharaj8977
      @michealrajamirtharaj8977 Před 3 lety

      IPPO EPPUDY IRUKKIROM SOLGIREERGALA???

    • @Raj2360147
      @Raj2360147 Před 3 lety +1

      உண்மை வரலாறு ஒருபோதும் வெளியே வராது.
      சொல்றது அத்தனையும் கதையே

    • @gabriela672
      @gabriela672 Před rokem

      @@Raj2360147 அப்போ கல்வெட்டில் உள்ள குறிப்புகள் அதை தெரிந்து கல்வெட்டில் உள்ளபடி சொல்வதும் பொய்யோ?. அப்போ உங்களுக்கு ஆரியனும் ஆரிய பார்ப்பனனும் திருட்டு திராவிடனும் போடுவது தான் மெய்யோ? அப்படி என்றால் அதை மட்டும் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இங்கு வந்து பதிவு போடக்கூடாது.

    • @rukmaniganesan7066
      @rukmaniganesan7066 Před rokem

      சோமன் அரசாங்க தங்கம் காப்பகத்தின் தலைவன்

  • @vallisachidanandam1599
    @vallisachidanandam1599 Před rokem +4

    Fantastic. வரலாற்று உண்மைகள்...
    கல்வெட்டுகள் செப்பேடுகள்
    கோயில் சுவற்றில் எழுதப்பட்ட
    உண்மைகளின் அடிப்படையில்
    நடந்தது super

  • @narayanasamyramamoorthi8311

    இராஜ ராஜ சோழன் பற்றி குறை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர் மரணமடைந்த இடத்தில் சிறிய நினைவிடம் உள்ளது. அங்கு சென்று கொஞ்சநேரம் நின்று பாருங்கள். இவரை பற்றி தவறாக பேசியது தவறு என்று உணர்வீர்கள்.

    • @GunaSekaran-kg5zc
      @GunaSekaran-kg5zc Před 3 lety

      பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது மதுரை பாண்டிய மன்னன் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது . ஆனால் யார் நடத்தியது என்று தெளிவாக இல்லை.
      ஆனால் பாலகுமாரனின் "உடையார்" புதினத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவிகளான உடையார்குடி இருந்த ரவிதாசன் என்ற பிராமணரின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
      இராஜேந்திர சோழனுக்கு பிராமணர்களை பிடிக்காது என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டு சான்றுடன் ஐயா சொல்வதும் பாலகுமாரன் தன்னுடைய உடையார் புதினத்தில் சொல்வதும் சொல்வதும் மிகச் சரியாக உள்ளது.

    • @sankarin3116
      @sankarin3116 Před rokem

      அவருக்கு மணிமண்டபம் தேவை

  • @andrueakash9065
    @andrueakash9065 Před 4 lety +77

    தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி, தங்களை வாழ்த்துகளோடு வரவேற்கிறோம். 💐💐💐💐💐💐💐💐

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 Před 3 lety +8

    அருண்மொழிவர்மன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார் என்பதற்கான ஆதாரங்களையும் கட்டிடக்கலை பற்றிய சிறப்புகளையும் அக்கோவில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் அளித்த நன்கொடை என்ன என்பது பற்றியும் ஒரு காணொளியை தெளிவாக பதிவு செய்யவும். உங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +3

      நிச்சயமாக, நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏

  • @Jaijocreations
    @Jaijocreations Před 3 lety +19

    நீங்கள் ஆதாரமாக பயன்படுத்தின புத்தகங்கள் பெயர்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️👍

    • @naresheman
      @naresheman Před 3 lety +2

      எனது கருத்தும் இதுவே 🙏 தாழ்மையான வேண்டுகோள் ❤️

    • @proxymaster825
      @proxymaster825 Před 3 lety

      வரலாறு தேடினால் மற்றோருவரின் கற்பனையோ?
      இரவல் வாங்குவதற்கு உயர்த்தி யோ எழுதப்பட்டவையோ?
      உண்மையான வரலாற்றை மறைக்க எழுதிய கட்டு கதைகளோ?
      எப்படி வெற்றிநடை போடும் தமிழகம் னு விட்ட பீலா மாதிரி......

  • @atsvel
    @atsvel Před 2 lety +5

    அருமை நண்பரே, தமிழர்களின் வீர வரலாறு சில பேரால் தவறாக சித்தரிக்க படுகிறது, உங்கள் வீடியோவில் ஆய்வாளர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி சொல்கிறீர்கள் என்பது பாராட்டதக்கது, பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளது, வாழ்க தம்பி, என்றைக்கும் இதே போல் இருங்கள் படம் எடுங்கள், இதில் வரும் ஆய்வாளர் அய்யாவுக்கும் நன்றிகள் .

  • @vasug3285
    @vasug3285 Před 4 lety +5

    மிக்க நன்றி ஐயா. பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, நீண்டகாலமாக இருந்த ஒரு சந்தேகத்தை அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள்.இதயம் கனிந்தவாழ்த்துக்கள்.உங்களை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன் ஐயா.

  • @murugavenimurugaveni4767

    மிக அருமை, உண்மை என்றும் அழியாது, இப் பணி தொடர வாழ்த்துகள்

  • @rajeshsivarajan33
    @rajeshsivarajan33 Před 3 lety +20

    வாழ்க பல்லாண்டு ஐயா..... தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து சிறப்பாக நடத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 Před 3 lety +5

    மிக முக்கியமான வேலையை செய்து கொண்டுள்ள உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல உண்மைகள் வெளியே வரட்டும் 🙏👌🙏

  • @tamizhkadhali
    @tamizhkadhali Před 4 lety +41

    மிக்க நன்றி சகோதரா... ஒருவழியாக தெரிஞ்சு போச்சு... எங்க தல ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்னு...!!!! 🙏🙏🙏🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +4

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 Před 3 lety +4

      ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டியர்களின் ஆபத்துதவி படையினர் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர பிராமணர் என்று சொல்வது எப்படி? கொன்றது பிராமணர்கள் என்றால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன் எந்த சாதி என்பதை ஏன் சொல்லவில்லை. இன்னும் பொன்னியின் செல்வன் எந்த பிரிவு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே????

  • @goodLuck-ml3gs
    @goodLuck-ml3gs Před 4 lety +113

    Time travel irundha Nalla irukum.

    • @aadhirainasreen9068
      @aadhirainasreen9068 Před 3 lety +4

      Ya i thought of the same thing

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 Před 3 lety +3

      Yenuku rajaraja cholan, adhitya cholan ,ravi dasan munu per face ah yum pakkanum😍

    • @gomathishanmugam979
      @gomathishanmugam979 Před 3 lety +1

      Yes I am having the same thought

    • @barnabasiz
      @barnabasiz Před 3 lety

      ❤️❤️❤️

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Před 3 lety +1

      உன்மையிலேயே எனக்கு தீராத ஏக்கம்.சந்திரனாகவோ நீல வானமாகவோ இருந்தால் அனைத்தையும் கண்டிருக்கலாம்!

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 Před 3 lety +20

    நானும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்துள்ளேன். ஆனால் , அதில் ஆதித்திய கரிகாலர் யாரால் கொல்லப்பட்டார் என்று கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆராய்ச்சியாளர் மிக சிறந்த முறையில் , ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள் உங்களுக்கு அய்யா .... உங்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @abinaya4915
    @abinaya4915 Před 3 lety +4

    நான் படித்த முதல் தமிழ் நாவல் பொன்னியின் செல்வன்...இதை படித்து முடித்தது முதல் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி...ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வனில் வரும் சில கதாபாத்திரங்கள் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டது....அந்த கதாபாத்திரங்களை நான் கதாநாயகர்களாகவே பார்க்க தொடங்கிவிட்டேன்....அந்த கதாபாத்திரங்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக வரும் சில போலி காணொளிகளை கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.....அதை என்னால் துளி கூட நம்ப முடியவில்லை....இப்பொழுது உங்களுடைய இந்த காணொளியை காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....நன்றி....😊

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Před 4 lety +26

    அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்..தஞ்சை பெரிய கோவிலில் களட்டப்பட்ட கலசத்தில் என்ன இருந்தது..இதில் தெளிவு வேண்டும் தெளிவு படுத்த வேண்டும்...அதில் என்ன இருந்ததை தெளிவாக சொல்ல வேண்டும்.1000ம் ஆண்டு பழமையான கலசத்தை எதற்காக கழட்டினார்கள்..இதில் சந்தேகம் உள்ளது...நம் பாரம்பரியத்தை எதோ ஒரு கூட்டம் பொக்கிஷத்தை அடையும் பொருட்டு இதை நிகழ்த்தி விட்டார்கள்..தமிழ் சொந்தங்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நம் பாரமபரியத்தை காப்பாற்றுங்கள்..சரியான முறையில் .நம் சோழ தேசம் காப்பாற்ற படவேண்டும்..இது போன்று நம் தமிழ் நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத அனைத்து தமிழ் பொக்கிஷங்களும் கோவில்களும் காப்பாற்றப் படவேண்டும் உங்களைப் போன்று கலாச்சார வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற எனக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் அய்யா உங்களுடன் இணைந்து செயல்பட.. 🙏🙏🙏

    • @bharathraman2098
      @bharathraman2098 Před 3 lety +6

      thanjai periya kovil unesco heritage site... govt property....right to information act il kettu therinthu kollavum

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 Před 2 lety +2

      தம்பி சேரன் சோழன் பாண்டியன் மூன்றும் தமிழ் மன்னர்கள்.. மூன்றும் நம் சொந்தங்கள்.... நான் மதுரை பாண்டிய நாட்டின் மன்னர்...

  • @dhanasekaran6602
    @dhanasekaran6602 Před 3 lety +3

    நன்றி 🙏🙏 உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு 🙏🙏 மிகவும் அருமையாக இருந்தது. தமிழர்களின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டதில், மிகவும் மன நிறைவு பெற்றேன். நான் பாண்டிய வம்சம் என்பதால், பாண்டியர்களைப் பற்றிய வரலாறு இருந்தாலும் பதிவிடுங்கள் 🙏🙏 தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன் 😊🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,விரைவில்

  • @dhineshp3879
    @dhineshp3879 Před rokem +2

    Very good 👍… All the best for future growth ❤

  • @lmaruthachalamlmaruthachal3387

    சோழர்களின் ஆட்சி காலத்தை அதுவும் ஆயிரத்து நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர். வாழ்ந்ததை வரலாற்று ஆய்வாளர் குடந்தை பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது
    காலத்தால் மறக்கமுடியாதது
    வாழ்த்துக்கள்...

  • @rk-df9yb
    @rk-df9yb Před 3 lety +9

    ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றிய தங்களது கருத்துக்கள் மிகவும் சரியானது என்றே கருதுகிறேன். இப்போதுகூட அதைப்பற்றிப் பேசுகிறோம் என்றால், கொலை நடந்த காலத்தில் அந்த நிகழ்வு எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்கும்....

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 Před 2 lety +2

      வரலாற்றை மாற்றிய நிகழ்வு.

  • @balajijayanthi5236
    @balajijayanthi5236 Před 3 lety +9

    அருமையான விளக்கம் ஐயா...
    எளிமையாக இருந்தது மிகசிறப்பு ஐயா..

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +2

    நல்ல தகவல்கள் பள்ளிப் பிள்ளைகளும் இதை பார்க்க வேண்டும்.

  • @raguveeransivasubramaniam843

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்ல ஆராய்ச்சி. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Před 4 lety +6

    ரொம்ப நாள் சந்தேகம் இன்று தெளிவடைந்தது... மிக்க நன்றி

  • @ags2394
    @ags2394 Před 3 lety +3

    பல குழப்பங்களில் பல்வேறு கருத்து பதிவால் சரியான பதிவுகள் கிடைக்கப் பெறாமையால் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக அருமை மேலும் தொடர்க 💐🙏.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @legochannel7605
    @legochannel7605 Před 2 lety +3

    தமிழரின் புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajinipriya4359
    @rajinipriya4359 Před 3 lety

    இந்த காணொளியில் சொல்லப்பட்ட விபரங்கள் யாவும் ஆதாரப்பூர்வமான உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய விபரங்களில் வருடங்கள் என குறிப்பிடுவது 1960 என்றும் 1970 விருந்து 1980 கமில் என்று குறிப்பிடுகிறார் இந்த விபரங்கள் சற்று இன்னும் விபரமாக விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுந்தர் சோழரில் இருந்து ராஜ ராஜ சோழர் வரையிலும் அரச பதவி ஏற்று கொண்ட ஆண்டுகளை விளக்கமாக கூறியிருந்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
    மிக அருமையான காணொளி நன்றி

  • @alliswell....1103
    @alliswell....1103 Před 2 lety +25

    இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் சதுர்வேதி மங்கள புரம் என அழைக்கப்பட்ட தற்போது கந்தளாய் என்று அழைக்கப்படும் ஊரில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கின்றது....கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன....

  • @y_0_1_0
    @y_0_1_0 Před rokem +3

    Please add english subtitles if possible. It would help people who don't know tamil to understand this informative topic.

  • @kamesh276
    @kamesh276 Před 3 lety +2

    அருமையான பதிவு. தீவிர ஆராய்ச்சி செய்து உண்மையை எடுத்துரைத்த உங்கள் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய தரமான காணொளி. உங்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய புத்தகங்கள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +1

      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள், புத்தகங்களை பற்றி விரைவில் ஒரு காணொளியில் குறிப்பிடுகின்றோம்

  • @ravichanthran7819
    @ravichanthran7819 Před 2 lety +2

    சரியான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது நன்றிகள்

  • @vknidhi
    @vknidhi Před 4 lety +46

    Amazing work. I've read Ponniyin selvan repeatedly. The death of Aditya Karikalan is a mystery in the book. Thanks for bringing it out so vividly.
    Congratulations. Please keep up the good work young man.

  • @daniroskumar
    @daniroskumar Před 4 lety +7

    அருமை மற்றும் மொத்த குழுவினருக்கும் அவர்களின் கடின உழைப்பிற்கும் நன்றிகள் பல 🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @daniroskumar
      @daniroskumar Před 4 lety +1

      @@TRUNKCREATIONSTUDIOS கண்டிப்பாக... நண்பா... உங்களின் உழைப்பை காண காத்திருப்போம்👍

  • @balurocks4634
    @balurocks4634 Před 3 lety +10

    பொன்னியின் செல்வனில் வாசகர்களே யூகிக்கலாம் என கல்கியே தெரிவித்தபின்பு உங்களுடையபதிவு போற்றத்தக்கது. குடவாயில் பாசுப்பிரமணியம் திறமைவாய்ந்த ஆராய்ச்சியாளர். போற்றத்தக்கவர்.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @n.nandini4551
    @n.nandini4551 Před 3 lety +3

    பொன்னியின் செல்வன் புத்தகத்தில் ஆதித்த கரிகாலனின் இறப்பைப் பற்றி படித்த போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.அவரின் மரணம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை இக்காணொலி மூலமாகத் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!! 🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @n.nandini4551
      @n.nandini4551 Před 3 lety

      @@TRUNKCREATIONSTUDIOS உண்மையான வரலாற்றினை ஆதாரத்துடன் எடுத்துரைப்பதற்கு கோடானு கோடி நன்றிகள் சகோதரரே!

  • @mangalamurugesan1745
    @mangalamurugesan1745 Před 4 lety +53

    அன்பு நண்பரே ஆதித்த கரிகாலனைக்கொன்றது யார் என்பது குறித்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் பாண்டியன் நடத்திய மாத ஏடான தொடரும் வரலாறு எனும் ஏட்டில் நான் எழுதிய கட்டுரை வந்துள்ளது.
    வரலாறு செப்பேடு ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றது.திருவாலங்காட்டுச் செப்பேட்டில் உள்ள ஆதித்த கரிகாலனைக்.கொன்ற ஐந்து பார்ப்பனர்களின் பெயரை வரலாற்றறிஞர் நீலகண்ட சாத்திரி.மறைத்து விட்டார் என்பதையும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியும் வரலாற்று நாவலாசிரியரும் மறைத்து நாவலில் வினாவாக எழுப்பியதைச்சுட்டிக்காட்டினேன்
    அப்போது என் ஆசிரியர் சாண்டில்யனின் மகன் பேராசிரியர் சடகோபன்(சென்ற மாதம் இறந்துவிட்டார்)சாண்டில்யனிடம் என்னை அழைத்துச்சென்று அவரின் பாராட்டைப் பெற்றுத்தந்ததுடன் என்னை வாழ்த்தும் முகத்தான் என்னுடைய வரலற்றுத்துணுக்குகள் நூலுக்கு அணிந்துரையும் அளித்தார். மேலும் என்னுடைய இனக்கட்டுரையய்ப் பாராட்டியவர்.திராவிட இயக்கப் பெரியவர் மாணவர் தளபதி எல்.கணேசன் இன்றும் இருக்கிறார்.எனவே இக்கருத்து புதியது அன்று.எனக்கும் இக்கருத்தைக் கண்டறிய உதவியது பேரா சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வர்லாறே.அண்ணாமலைப் பல்கலை வெளியீடு.எனினும் நண்பரின் முயற்சிக்கு வாழ்த்து.

    • @VV-tf8wq
      @VV-tf8wq Před 4 lety +3

      உங்கள் ஆராய்சியை கண்டு வணங்குகிறேன் ஐயா.

    • @crackupsccivilservicesexam8791
      @crackupsccivilservicesexam8791 Před 4 lety +2

      Unga kita proof iruntha anupunga ayya.. Nan sozharkal varlaru irukum katukathailuku pinadi iruka unmaiya thohuthu tamil makalluku solla ninakuran

    • @dhanasekaran6602
      @dhanasekaran6602 Před 3 lety

      @@crackupsccivilservicesexam8791
      வாழ்த்துகள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தமிழ் வெல்லும் 😊🙏

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 Před 3 lety

      அத்ரி வம்ச பர்ஹிஷதர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த ஆத்ரேய மற்றும் விச்வாமித்ர ப்ரவர சந்த்ர குல க்ஷத்ரிய வர்ண விச்வாமித்ரர் வழி வந்த க்ஷத்ரிய சந்ததியினர் அனைவரும் இன்று மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:196,197,198; க்கு விரோதமாக பருத்தி பூணல் அணிந்து அந்தணர் வேடமிட்டு வாழும் நாட்களில்,
      ஆதித்ய கரிகாலனைக் கொன்றது உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்மா வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களா ? அல்லது பார்பன வேஷதாரிகள் ஆன போலி பார்பனர்களா ?
      என்பது தான் நேரடியான கேள்வி.
      அவர்கள் பார்பனர்கள் என்றால் என்ன கோத்ரம் ? என்ன ப்ரவரம் ? என்ன வேத சாகை ?
      குற்றம் அற்ற ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் மீது வீண் அபவாதம் சுமத்துவது அரசியல் சட்டப்படி நியாயமாக இருக்கலாம்.
      ஆனால் தர்மப்படி குற்றம் ஆகும்.
      ஸ்ரீமத் பாகவத புராணம் ஸ்கந்தம் 5: அத்யாயம் 26:14:
      யஸ்த்விஹ பித்ரு, *விப்ர*, ப்ரஹ்ம (வேத), த்ருக் (த்ரோகம், நிந்தனை, அபவாதம், அநியாயம், பகைமை கொள்வது) ஸ காலஸூத்ர ஸம்ஞகே நரகே அயுத யோஜந பரிமண்டலே (10,000×12.8 கிமீ = 1,28,000 கிமீ சுற்றளவு) தாம்ரமயே தப்தகலே உபர்யதஸ்தாத் அக்னி,அர்க்காப்யாம் அதிதப்யமாநேபி (மேலே சூரியன், கீழே அக்னிகளால் மிகவும் சூடாக்கப்பட்டு) நிவேஶித: க்ஷுத் பிபாஸாப்யாம் (பசி தாகத்தால்) ச தஹ்யமான அந்தர் பஹி: ஶரீர ஆஸ்தே ஶேதே சேஷ்டதேவதிஷ்டதி பரிதாவதி ச யாவந்தி பஶுரோமாணி தாவத் வர்ஷ ஸஹஸ்ராணி
      (பசுமாட்டு ரோமங்களின் எண்ணிக்கை × 1000 வருட காலம் காலஸூத்ர நரகில் எரிக்கப்பட்டு துன்பமும் துயரமும் அடைவார்கள்).
      எனவே தான் போலி அந்தணர்கள் மீது உள்ள குற்றங்களை எல்லாம் சரியாக ப்ரஹ்ம பரிஷத் ஸபை கூட்டியோ, ராஜஸபை கூட்டியோ தீர விசாரித்து தீர்ப்பு வழங்காமல், அவசர அவசரமாக தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக கோவலனை தண்டித்த பாண்டிய மன்னன் போல உண்மை அறவாழி அந்தணர்கள் குலத்தார் அனைவர் மீதும் பொதுமக்களின் வெறுப்பும் பகையும் வளரும் வண்ணமாக தவறாக தீர்ப்பு வழங்கிய காரணத்தால் தான் இன்று வரை சோழ மன்னர்கள் வம்சத்தில் எவருமே ஆட்சி அதிகாரம் அடைந்து அரசாளவே முடியவில்லை.
      எனவே சரியாக தர்மமாக உண்மையை உள்ளது உள்ளபடி ஆராய்ந்து பதிவிடாமல் ஊகத்திற்கு இடம் கொடாமல் சரியாக பதிவு செய்தால் மட்டுமே நல்வாழ்வு வாழ முடியும்.
      தவறாக பதிவுகள் விப்ர நிந்தனை செய்தால் கால தேவனும் காலஸூத்ர நரக தண்டனையும் பார்த்துக் கொள்ளும்.
      எனவே விருப்பு வெறுப்பு அற்றவர்கள் அறவழியில் நின்று பதிவிட வேண்டும் என்று வேண்டிக் கேட்கிறோம்.
      தயவுசெய்து தவறாக பதிவிட்டு கேடு அடைந்து தமிழர்கள், சோழ தேச குடிமக்கள் எவரும் இனியும் நரகம் செல்ல வேண்டாம்.
      தர்ம ஏவ ஹதோ ஹந்தி,
      தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !!

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j Před 2 lety +1

      ஆதித்திய கரிகால சோழனை
      கொலை செய்த பார்ப்பனர்களுக்கு ராஜராஜ சோழன் என்ன தண்டனை கொடுத்தான்?

  • @chutticg2603
    @chutticg2603 Před 4 lety +54

    அய்யா சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி யில் உத்தமசோழபுரம்
    என்னும் ஊர்உள்ளது.
    அங்குஒரு சிவன் கோவிலும் உள்ளது
    அங்கு கோட்டைஇருந்தசுவடும்
    இருந்தது அந்த இடம் தற்ப்
    போது வீடுகள் கட்டபட்டு
    உள்ளது. இங்கு ஆய்வு
    செய்யுங்கஅய்யா.

    • @srisakthiks8727
      @srisakthiks8727 Před 3 lety +2

      இதைத் தகுந்த இடத்தில் பதிவிடவும்...நம்மால் மட்டுமே நம் வரலாற்றை வெளிக்கொணர முடியும்

  • @YogeshKumar-pm4fl
    @YogeshKumar-pm4fl Před 3 lety +20

    தமிழர்களின் வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது அதை பற்றிய ஒரு குறிப்பு வேண்டும்

  • @srithamizhnatiyalaya2577
    @srithamizhnatiyalaya2577 Před 3 lety +2

    நன்றி நன்றி ஐயா பல குழப்பங்கள் தெளிவானது அடுத்த விழியத்திற்க்காக காத்திரிக்கிறோம் உங்கள் ஆய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub Před 4 lety +46

    ராஜராஜ சோழனின் தோற்றம் - பொன்மாணிக்க வேல் ஐயா அவர்கள் மீட்டு வந்த சிலையை பார்த்தால் விடை தெரியும்

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 Před 4 lety +55

    அந்தக்கல்வெட்டு படம் எடுத்து வைக்கவேண்டும்.இல்லையென்றால் அதை அழித்துவிடுவார்கள்.

    • @sathyap472
      @sathyap472 Před 3 lety

      Ethukaka kalvettu ella azhikka poranga

    • @onlycinematic2635
      @onlycinematic2635 Před 3 lety +2

      Konnadhu brahmin so...my guess

    • @murugu678
      @murugu678 Před 3 lety

      @@sathyap472 thamizhar varalaatrai maraikka

    • @manikandan3657
      @manikandan3657 Před 3 lety

      @@sathyap472 To destroy out past. To remade our history.

    • @MegaDinakaran
      @MegaDinakaran Před 3 lety

      கல்வெட்டுகளை படம் எடுத்து பாதுகாப்பாக ஆய்வாளர்களிடம் உள்ளது. இவர்களிடமும் இருக்கும்

  • @sundarj8174
    @sundarj8174 Před 3 lety +18

    This is by far the most truthful and well researched video on this topic

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kannukannu3016
    @kannukannu3016 Před rokem +2

    🙏🙏🙏🙏 போற்றுதலுக்குரிய பதிவு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před rokem

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @nivethad1144
    @nivethad1144 Před 4 lety +112

    I'm big fan of ponniyin selven😍😍

    • @vimal7752
      @vimal7752 Před 3 lety

      czcams.com/video/-VOC_ODfdl4/video.html

    • @vasanthl4513
      @vasanthl4513 Před 3 lety

      Me also sis

    • @sangeethageetha4348
      @sangeethageetha4348 Před 3 lety +2

      Mee to poniyanselavan verithanamana fan

    • @letusthink9959
      @letusthink9959 Před 3 lety

      Me also

    • @dhudhith
      @dhudhith Před 3 lety +3

      பொன்னியின் செல்வன் புத்தகத்தில் கல்கி தன் பாதி கற்பனையை சேர்த்து கொண்டார்.
      நான் சோழ தேசத்தவன் என்பதில் எனக்கு பெருமை.
      நீங்கள் உண்மை வரலாற்றை அறிய நிறைய இவர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நூல்களை படியுங்கள்...

  • @user-ff4yg9wq2m
    @user-ff4yg9wq2m Před 4 lety +20

    இப்படி உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் போது நமது வரலாற்றை படிக்கும் ஆர்வம் உண்டாகிறது. தங்கள் பணி தொடர விரும்புகிறேன்...🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @selviselvi9117
    @selviselvi9117 Před 3 lety +15

    Time machine venum...nalla irukum..

  • @kumaragurunathan1211
    @kumaragurunathan1211 Před 3 lety +9

    அருமையான பதிவு,ஆவணபடுத்தப்பட வேண்டிய பதிவுஇது. தெளிவுறக்கூறிய சம்பந்த மூர்த்தி மழவராயர் அவர்களுக்கு நன்றிகள் பல!குழுவினருக்கு வாழ்த்துக்கள்!💐👍

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @balasubramaniansundararaja8969

    அப்படியே ஜெயலலிதாவைக் கொன்றது யார் என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.1000 வருட வழக்கைவிட இது சுலபம் 😜

    • @Maheshwari-qn7dq
      @Maheshwari-qn7dq Před 3 lety +2

      ஹிஹிஹி

    • @sambandamoorthi5629
      @sambandamoorthi5629 Před 3 lety +8

      தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும்

    • @sekarng3988
      @sekarng3988 Před 3 lety +6

      சந்தேகமே வேண்டாம் சசிகலா தான்.

    • @bharathkutty8639
      @bharathkutty8639 Před 3 lety

      Sasi kala 😂

    • @immanuveldaniel0170
      @immanuveldaniel0170 Před 3 lety +1

      itha kandupidichi aadharam kattunga,. ithan mass super sundrarajan.

  • @manimalar9320
    @manimalar9320 Před 4 lety +12

    ரொம்ப நாள் இருந்த குழப்பம் இன்று தெளிந்தது.... நன்றி......

  • @Tamilselvan-pj7uu
    @Tamilselvan-pj7uu Před rokem +2

    மிக நல்ல பணி வாழ்த்துக்கள் தொடரவும் உங்கள் உண்மை பயனம்

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Před 3 lety +2

    தம்பி உங்களைப் போன்ற இளம் இரத்தங்கள் கணினி மற்றும் மென்பொருள் நிறுவனத்திற்காக பேயாய் அலையும்போது நீங்கள் வரலாற்றை அதுவும் தெளிவான உச்சரிப்போடு சொல்லும்போது.. மெய்சிலிர்க்கிறது.வாழ்க நின் தொண்டு

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kyram5660
    @kyram5660 Před 3 lety +9

    Indeed even am searching in Google to see Raja Raja cholan, Karikala cholan , Rajendra cholan and kundhavai's real images...oru aasai💖

    • @kiruthikas2464
      @kiruthikas2464 Před 3 lety +2

      Me too

    • @msktrktr
      @msktrktr Před rokem

      மிக தெளிவான விளக்கம். ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பலமுறை சந்தித்த அனுபவம் இருப்பதாலும் அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று வரலாற்று ஆவணங்களை பார்த்து கேட்டு பயன்பெற்று இருப்பதாலும் தாங்கள் கூறிய கருத்துக்களை அதன் ஒப்பிட்டு பார்ப்பதிலிருந்தும் இவை அனைத்தும் உண்மை என்பது விளங்கும் நன்றி சோழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒரு மிகப்பெரிய காணொளியாக வழங்குமாறு தங்களுக்கு இதன் மூலம் வேண்டுகோள் வைக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @govagovarthanan1867
    @govagovarthanan1867 Před 3 lety +13

    பலர் பொன்னியின் செல்வன் நாவலை படித்து விட்டு அது தான் வரலாறு என நினைத்துக் கொள்கிறார்கள்.உண்மை வரலாற்றை கூறியதற்கு நன்றி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

    • @govagovarthanan1867
      @govagovarthanan1867 Před 3 lety +1

      @@TRUNKCREATIONSTUDIOS தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள்

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx Před rokem +1

    அருமையான பதிவு தோழரே...

  • @neethineedan4425
    @neethineedan4425 Před 4 lety +4

    😮Mind blowing.. avoor oothukadu..Intha oor la engga oor pakkam than.... Great job guyz... Keep doing.. We'll support u...

  • @ags2394
    @ags2394 Před 3 lety +7

    தங்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தை எடுக்கும் தாங்கள் தரவுகளை திரட்டுவதற்கு இருந்த ஆர்வம் படம் உருவாக்குவதில் மிக,மிக கவனம் மற்றும் பொறுப்பும் அதிகம் என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.💐🙏.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety +2

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @krishikaab6513
    @krishikaab6513 Před 3 lety +2

    அருமையான பதிவு
    இதனை போல சில தவறானவற்றை வரலாறு என பதிந்துள்ளனர். களைய முற்படுவோம்👍

  • @tamilarthit6592
    @tamilarthit6592 Před rokem +2

    Arumaiya explain panninga aiyya
    Romba nandri

  • @prassannasivakumar6141
    @prassannasivakumar6141 Před 4 lety +17

    Thanks for the best video. I am a die hard follower of Cholas. Wonderful video about my ancestors. Really great ... Keep going

  • @userD517
    @userD517 Před 4 lety +4

    மிகவும் அருமையான படைப்பு! வரலாற்றின் மேலான உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது!

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @bossj4267
    @bossj4267 Před 4 lety +2

    தெளிவான விளக்கம் தங்கள் முயற்சிகள் தொடர்க வாழ்த்துக்கள் பிரியமுடன் பாஸ்கரன்

  • @suganyaperiyasamy5645
    @suganyaperiyasamy5645 Před rokem +1

    Excellent research and presentation 🙏👏

  • @JeganSriragavan28
    @JeganSriragavan28 Před 3 lety +8

    Excellent works guys...hats off..love from Singapore 🇸🇬

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      Thank you so much keep supporting us ❤️

    • @syedanverr7046
      @syedanverr7046 Před 3 lety

      The investication on who killed Raja Raja cholan written by AK Rajan by name choza sudar oli kindavai machyar the book available at cell 9894435327.snd also two other book written by agathiuadadasan and noorunisa Also another English book by Agathiuadadan

  • @MaariVoice
    @MaariVoice Před 3 lety +3

    மிக்க மகிழ்ச்சி தோழர்
    உங்களுடைய உழைப்பை தமிழகமே போற்றும்.
    உங்களுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @user-wm9tp1qm8k
    @user-wm9tp1qm8k Před rokem +1

    Good research and very well articulated. Thanks for busting several myths and misconceptions around Aditha Karikalan's death. The only thing that irks is that, Pandiyans, who are known for their valour, pride and ethics, taking the deception route to kill Aditha Karikalan. For that matter most of the Tamil kings in that era were like that. There are no incidents of backstabbing or killing a king / prince by deceit. Killings are always done in the battle when it comes to Tamil Royals. Revenge means war. Pandiyan's killing a Chola Prince or King by deception is unbelievable and will be unacceptable most of the people from Madurai / Pandiya Nadu as well as Tamilnadu. Probably its not the Pandiyans but could be Rashtrakutas or other clans of the north, where deception is the way of running a kingdom. Or Mannar Manna's version of the story relating to hatred of Brahmins leading to deceitful killing of Aditha Karikalan could be true, as Cholas were not in good terms with the Brahmin community.

  • @alyanvijayalakshmi7311
    @alyanvijayalakshmi7311 Před rokem +2

    Very interesting. Thank you 🙏🏼.

  • @nara49veera12
    @nara49veera12 Před 4 lety +3

    மிக அருமையான ஆராய்ச்சி ! மிக மிக அருமையான ஆராய்ச்சி! ! கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு முற்றுப்புள்ளி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ஐயா

    • @nara49veera12
      @nara49veera12 Před 4 lety

      நிச்யமாக ! உண்மையான சரித்திரம் மனித வாழ்கைக்குத் தேவையான பல பாடங்களை எளிதாக கற்பிக்கிறது. நியாயம் அநியாயம் கலந்தது தானே சரித்திரம்

  • @sharenguru1179
    @sharenguru1179 Před 4 lety +27

    Very good effort. Thanks for creating awareness. So many history's are twisted. It is not wrong assumptions, may be purposely done. History fades when it is written wrongly by authors. Now so many kalvetukal are getting destroyed purposefully.

    • @JM-xr3cq
      @JM-xr3cq Před rokem

      What could be the purpose

  • @yathumoore1314
    @yathumoore1314 Před rokem +2

    Both kalki and mani rathnam culprits

  • @tarasarah216
    @tarasarah216 Před 3 lety +1

    அருமை.சரித்திர வரலாற்று (கதைகளை -) நூல்களைப் படித்திருக்கிறேன்.ஆதித்ய கரிகாலரை கொன்றது யார் என குழம்பியிருந்தேன்.நன்றி.உண்மையை உரைத்தமைக்கு.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 Před 2 lety +7

    Really our family appreciate your Hard work. We also come to conclusion your research only 100% truth. Compare with others.

  • @murugeshwaranrtm5740
    @murugeshwaranrtm5740 Před 4 lety +17

    Great work. Really appreciable to the team who are all participated in this work. Amazing explanation...!

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 4 lety +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 Před 3 lety +2

    Ayya thellivaana padhivu. Uaingal muyarchiku mikka nandri. Nam paatan kadhaiyai nangu aarayandhadharku mikka nandri ayya. Vaazhga Thamizh.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Před 3 lety

      நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @andrueakash9065
    @andrueakash9065 Před rokem +2

    கரிகாலன் காலத்திற்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆருவம் பெருக்கேடுகிறது 🥰

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 Před 3 lety +12

    Really such a great Dynasty Cholas and the King RajaRaja Chola...good info brother✌really very very satisfied about Kairkalan's death👍