பெந்தேகோஸ்தே கூடுகைக்கு செல்வதில் உள்ள பிரச்சனை | PRABIN DINO
Vložit
- čas přidán 12. 06. 2024
- பெந்தேகோஸ்தே கூடுகைக்கு செல்வதில் உள்ள பிரச்சனை | PRABIN DINO
#Prabindino #சத்தியம் விடுதலையாக்கும் #tamilchristianmessages TAMIL CHRISTIAN MESSAGE | PRABINDINO| கிறிஸ்தவ சீர்திருத்த செய்தி
கிறிஸ்தவ சீர்திருத்த செய்திகளின் நோக்கம்
* விசுவாச மக்களின் பக்திவிருத்தி
* தேவனின் உள்ளத்தை காண்பித்தல்
* சத்தியத்தை கலப்படமில்லாமல் கற்றல்
* நலமானதை பிடித்துக்கொள்ள எல்லாவற்றையும் சோதித்து பார்த்தல்
* மக்கள் வஞ்சிக்கப்படாமலிருக்க ஆட்டுத்தோலில் உள்ள ஓநாய்களின் முகமூடிகளை கிழித்தல்
Email: dino28189@gmail.com
For Whatsapp click 👇🏻
wa.me/+971564483513 - Zábava
பெந்தகோஸ்தே சபை முற்றிலும் வேஷம்தான் சகோதரரே.
பெந்தேகோஸ்தே சபைக்கு போகிறவர்கள் சாத்தானின் செல்லப் பிள்ளைகள்
My opinion - We Christians should daily pray and against all forms of abominations/unholiness inter alia blasphemy, sins of sodom and gomorrah (lgbtq++), idolatry, corruption, debauchery, etc that has crept into Christian Seminaries, Churches, Institutions and Lives.
உண்மை தான், அதாவது அவர்கள் சபையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்... அதற்காக தான்.... கர்த்தருடைய ஆவியை பெறும் போது அவருக்கு சாட்சிகளாக இந்த உலகில் இருப்போம்
👌👌👍👍🙏🙏🙏
✝️🛐👌👌👌👌👌👌
ஒன்று செய் உன்னை கடவுளாக ஏற்றுக்கொள்ளச் சொல்லு பிரகு நீயே அபிசேகத்தை கொடுத்து விடு
💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
😱😱😱😱😱😱😱
Veda arivum umakku illai, anubavamum illai, protestant sabaikal thaan vaste...
மாம்சமான யாவர் மேலும் தன் ஆவியை ஊற்றுகிறார்,நீங்களும் ஜெபியுங்கள்,குற்றபடுத்துவதை விட்டுவிடுங்கள்
உண்மை யை சொன்னா ஏற்கணும். உண்மை யை சொல்ல கூடாது என பொய்க்கு துணை போக கூடாது
குற்றபடுத்துவது வேறு, எச்சரிப்பது வேறு.......
தம்பி மாற்கு 16ம் அதிகாரம் 16ம் வசனம் முதல் வாசித்துப்பார் பைபிளை நன்றாக வாசித்துப்பார் . முதலாவது நீ வசனத்தில் உறுதிப்படு
தம்பி வசனம் சரியா தான் இருக்கு. நீ என்ன சொல்ல வர்ர
முதல்ல பைபிளை நன்றாக வாசி மாற்கு 16 ம் அதிகாரம் 16.17.18 வசனங்களை நீ படித்துப்பார் . நன்றாக படித்து அதை சற்று தியானித்துப்பார் அதில் வசனம் சரியாத்தான் இருக்கு தம்பி. நீ சொல்றது தான் தப்பா இருக்கு . கர்த்தர் உனக்கு அந்த வசனங்களில் எழுதப்பட்டிருப்பவைகளையும் அதன் அர்த்தங்களையும் வெளிப்படுத்தித் தருவாராக. நான் உன்னிடம் ஒன்றும் சொல்ல வரவில்லை வேத வசனம் என்ன சொல்லுகிறது என்பதை நீ அறிந்து கொள் உன்னுடைய பேச்சுகளை பார்த்தால் நீ வேதத்தை வாசித்து அல்லது தியானித்து பேசுவதாக சுத்தமாக தெரியவில்லை உனக்கு சுத்தமாக வேதாகம அறிவில்லை என்பது தெளிவாக தெரிகிறது உன்னிடத்தில் எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை வேத வசனங்களை தியானித்து பார் நன்றி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
முதல்ல பைபிளை நன்றாக வாசி மாற்கு 16 ம் அதிகாரம் 16.17.18 வசனங்களை நீ படித்துப்பார் . நன்றாக படித்து அதை சற்று தியானித்துப்பார் அதில் வசனம் சரியாத்தான் இருக்கு தம்பி. நீ சொல்றது தான் தப்பா இருக்கு . கர்த்தர் உனக்கு அந்த வசனங்களில் எழுதப்பட்டிருப்பவைகளையும் அதன் அர்த்தங்களையும் வெளிப்படுத்தித் தருவாராக. நான் உன்னிடம் ஒன்றும் சொல்ல வரவில்லை வேத வசனம் என்ன சொல்லுகிறது என்பதை நீ அறிந்து கொள் உன்னுடைய பேச்சுகளை பார்த்தால் நீ வேதத்தை வாசித்து அல்லது தியானித்து பேசுவதாக சுத்தமாக தெரியவில்லை உனக்கு சுத்தமாக வேதாகம அறிவில்லை என்பது தெளிவாக தெரிகிறது உன்னிடத்தில் எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை வேத வசனங்களை தியானித்து பார் நன்றி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@@johnpeter-ok1ox முட்டாள்தனமாக உளறாதே. என் பேச்சில் தவறு இருக்கிறது என்றால் ஆதாரத்தோடு நிருபி. அதை விடுத்து சம்பந்தமில்லாமல் உளறாதே. மாற்கு 16மட்டுமல்ல எந்த வசனத்தையும் உன் இஷ்டத்துக்கு புரட்டி புரிந்து கொள்வதற்கு உரியது இல்ல. வேத வசனம் அதை எந்த நோக்கில் எழுதப்பட்டதோ அதே கண்ணோட்டத்தோட தியானியுங்கள். கண்டபடி உளறாதீர்
@@PRABINDINO pls continue to enlight false christians. May God bless your ministry bro
அபிஷேகம் கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும் ஐயா
அபிஷேகம் என்பது பெந்தேகோஸ்தே காரர்கள் கொடுப்பது அல்ல. அது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்க படும்போது அதே நேரத்தில் தேவனால் கொடுக்கப்படுவது.
அபிஷேகம் பெற்றவர்களுக்கு பெந்தேகோஸ்தே காரர்களின் போலி அபிஷேகம் தேவையில்லை
2 கொரிந்தியர் 1: 21,22; எபேசியர் 1:12-14; 2:8-10. 1 யோவான் 2: 20,27 - அபிஷேகத்தை பற்றி தெரிந்துகொள்ள இந்த வசனங்களை படியுங்கள். புரியும்.
ஆபத்து எங்கும் இருக்கிறது ஆனால் பெந்தகோஸ்தே சபை தான் உண்மையானது ஐயா
இருக்கிறதிலேயே மிக மோசமானது பெந்தேகோஸ்தே.
காரணம் அதன் அடிப்படையே வேத புரட்டு
இல்லை நண்பா.. பெந்தகோஸ்தே நாளில் உருவானது கத்தோலிக்க சபைதான்.. உங்கள் கையில் இருக்கும் பைபிள் கத்தோலிக்க சபையில் இருந்து வந்தது.. பைபிள் வார்த்தைகளை உங்கள் சொந்த விருப்பத்துக்கு பொருள் கொள்ள கூடாது என்று சொல்கிறது. அப்போ நீங்கள் கடைபிடிக்க வேண்டியது கத்தோலிக்க சபை மட்டுமே..
சரியாக சொன்னீங்க டினோ பிரதர்
அப்படி யாரையும் அசட்டை பண்ண கூடாது
நீ முதலில் வேதத்தை படி நீதான் பிசாசின் தலைமகன்