lyrics.. 1. உள்ளமெல்லாம் உருகுதையோ உத்தமரை நினைக்கையிலே உம்மையல்லால் வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்தவா சொல்லடங்கா நேசத்தாலே சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்க சித்தம் கொண்டீர் என் இயேசையா எத்தனையோ துரோகம் நான் செய்தேன் அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான் அத்தனையும் என் பாவமல்லோ கர்த்தரே உம் அன்புக்கீடாய் நித்தம் செய்வேன் உம் சேவையை 3. மேகமீதில் இயேசு ராஜன் வேகம் தோன்றும் நாளன்றோ லோக மீதில் காத்திருப்போர் ஏக்கமெல்லாம் தீர்ந்திட தியாக ராஜன் இயேசுவை நான் முகமுகமாய்த் தரிசிக்க ஆவலோடு ஏங்கும் தாசன் சோகம் நீங்கும் நாளன்றோ.
ஆமென் அல்லேலூயா
Priase the lord 🙏🙏🙏
lyrics..
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமரை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்த மாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தரே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையை
3. மேகமீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ.