மௌனத்தின் அறிமுக உரையும் அருட்காப்பும்

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2020
  • திருமதி அமுதா ராமானுஜம் அவர்கள்

Komentáře • 40

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Před 3 lety

    அமுதா அம்மா வடிவேள் கமடிபத்து சிரிக்கிலே உங்கள்பேச்சிலேசிரித்தேன் வாழ்கவளமுடன் அருள்நிதி ராஜாமாணிக்கம் சின்னசேலம் அறகட்டளை

  • @mahizharuvik.m4-b829
    @mahizharuvik.m4-b829 Před 2 lety

    வாழ்க வளமுடன் அம்மா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Před 3 lety

    இனிய வணக்கம் அம்மா
    மெளனம் பற்றி அருமை அம்மா
    பல நூல்களின் விளக்கம் சூப்பர் மா.. அவரவர் முறைபடி பயிற்சி செய்து தாங்கள் கூறும் கருத்தை உள் வாங்கி ஆன்மீகவளத்தை மேலும் மேலும் பெருக்கி கொள்ள அவரவரே முயற்ச்சிப்பதே தனி திறமை மா.. குறை பார்பவர்கள்...
    குறை சொல் பவர்கள்...
    பயிற்சியை முறைபடி செய்யவில்லை...
    பல மன்றங்கள் மூட காரணம் வேறு காரணம்...
    தங்கள் சிந்தனை விருந்து அற்புதம் மா.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
    வாழ்கவளமுடன் மா
    வாழ்கவளமுடன் மா

  • @chandramanalan7757
    @chandramanalan7757 Před 2 lety

    Vaazhga valamudan

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Před 3 lety

    வாழ்க வையகம்
    வாழ்கவளமுடன்
    குரு வாழ்க
    குருவே துணை
    உங்கள் அருட்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் மா நன்றி மா
    வாழ்கவளமுடன் மா

  • @naresh8654
    @naresh8654 Před 4 lety +2

    Thank you Amma very nice vazhga valamudan

  • @janakibalan9607
    @janakibalan9607 Před 4 lety +2

    Arumai amma

  • @sumathisekar6117
    @sumathisekar6117 Před 2 lety

    வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏🏾🙏🏾

  • @MrDineshkumarb
    @MrDineshkumarb Před 4 lety +3

    🌟அற்புதம் அம்மா 🌙வாழ்க வளமுடன் 🙏☀️

  • @rajeswaribalakrishnan7800

    Amma vazha vazhamudan

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 Před 4 lety +3

    மகிழ்ச்சி

  • @rgkeerthana87
    @rgkeerthana87 Před 4 lety +1

    Amma Vazgha Valamudan

  • @premakumari9073
    @premakumari9073 Před 4 lety +1

    Vazhga Valamudan Amma

  • @miraclemanju111s8
    @miraclemanju111s8 Před 4 lety +1

    Vazhga valamudan

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Před 4 lety +1

    வாழ்க வளமுடன்

  • @dr.jagadeesanmuthandi9629

    Valzhaga valamudan.

  • @saravanankm3387
    @saravanankm3387 Před 4 lety

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @sivanesansivanesan7809

    ௮௫ மை ௮ம்மா வாழ்க வளமுடன்

  • @vasantharaja2079
    @vasantharaja2079 Před 4 lety

    Valga valamudan

  • @vedhanayagi1260
    @vedhanayagi1260 Před 4 lety

    Vazthukkal amma vazha valamu Dan

  • @alagukumar3191
    @alagukumar3191 Před 4 lety

    இதன் தொடர்ச்சி பதிவிட்டால் நலம் வாழ்க வளமுடன்

  • @somasundramravichandran700

    Thank you amma nice

  • @vijayakumarb5993
    @vijayakumarb5993 Před 4 lety +1

    Need more speeches by vethathiri maharishi,

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Před 4 lety

    வாழ்க வளமுடன் அம்மா !

  • @kpopworldla5059
    @kpopworldla5059 Před 4 lety

    Vazhga vazhamudan amma.

  • @pon.goethirasan5228
    @pon.goethirasan5228 Před 4 lety +2

    வாழ்க வளமுடன். மன்னிக்கவும். அருள்கூர்ந்து தலைப்பின் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். மௌனத்தின் அறிமுகமும், அருட்காப்பும்

  • @shangkeraiya2896
    @shangkeraiya2896 Před 4 lety

    Valga valamudan amma

  • @amuthashan9815
    @amuthashan9815 Před 4 lety +1

    Super

  • @elamuruganmahalingam3736

    🙏

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo Před 4 lety +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர் மாவட்டம் நல்ல பதிவு அருமை அருமை அருமை

  • @praveen9273
    @praveen9273 Před 4 lety +2

    பாம்பாட்டி பாடலை பட்டினத்தார் பாடல் என்று கூறுகிறீர்களே இப்படி பேசினால் நாங்கள் எப்படி , நீங்கள் பேசுவதை உள்வாங்க முடியும். இப்படித்தான் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் இல்லை. அல்லது‌ வகுப்பு எடுக்கும் போதாவது ஒரு சரியான தயாரிப்பு நிலையில் வருவதுமில்லை. கேட்பவர்கள் எல்லாம் தற்குறி என்ற நினைப்பில் மகரிஷியின் ஓரிரண்டு புத்தகத்தை அரைகுறையாகப் படித்துவிட்டு அப்படியே வந்து வகுப்பு எடுப்பது. வகுப்பில் ஒருவர் கேள்வி கேட்டால் மகரிஷியின் நூல் மூலமாகவோ அல்லது சித்தாந்த நூல்களிலிருந்தோ பதில் கூறாமல் இவர்களாகவே அந்த நேரத்தில் கேட்பவரை அமைதிப்படுத்த ஒரு பதிவைக் கூறிவிடுவது. இதனால்தான் இவர்கள் பேசுவதில் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் இல்லாமல் பல மன்றங்கள் மூடப்பட்டது. எனவே தலைப்புக்கேற்ற தயாரிப்பு இல்லாமல் வகுப்பு எடுத்தீர்கள் என்றால் சத்தியமாக அது குருவிற்கு நீங்கள் செய்யும் அவமானம். உணர்வீர்களாக! இந்தத் தலைப்பில் கூட அருட்காப்பு என்று உள்ளது. ஆனால் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லை..

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s Před 4 lety +2

    அது பாம்பாட்டி சித்தர் பாடல் சகோ தரி. தாயுமானவரின் பாட‌ல் களை இன்னும் சரியா ஹ கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @paruvathamkandasamy451

    No

  • @miraclemanju111s8
    @miraclemanju111s8 Před 4 lety +1

    Vazhga valamudan

  • @mohankishor8349
    @mohankishor8349 Před 4 lety

    Vaazgha valamudan

  • @paruvathamkandasamy451

    No