சினிமா கதாநாயகர்களை போற்றி பாடும் வெட்கங்கெட்ட உலகத்தில் ஒரு உண்மையான நாயகனை பற்றி அறிந்துகொண்டதை பெரும் பேறாக எண்ணுகிறேன். அன்புராஜின் மீது அன்பு பாராட்டிய அனைத்து உள்ளங்களையும் எண்ணி பெருமைப்படுகிறேன். மிருகங்களை விட கீழ்த்தரமானது மனிதப் படைப்பு என்ற எனது எண்ணத்தை மாற்றியது உங்கள் மன வெளிப்பாடுகள். வாழ்த்துக்கள்.
உங்கள் கதையைக் கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது அன்பு அண்ணா! கலை / இலக்கியத்தால் ஒரு மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் சாட்சியாகவே தங்களைப் பார்க்க முடிகிறது. தொடரட்டும் தங்களின் கலை சேவை என்பதை தெரிவித்துக் கொண்டு தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தையும் இதன் மூலம் தெரிவிக்கிறேன்.
தோழர், எத்துனை தன்னம்பிக்கை, விடா முயற்சி. ஒரு மனிதன் இத்தனை துன்பங்களையும் கடந்து ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்றால் நீங்கள் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். அதுவும் கலை, எழுத்து அதற்கு உதவியது என்றால் அதை விட கலை க்கு என்ன சிறப்பு இருக்க முடியும் ? சுயநலம் மிக்க உலகில் பிறர் நலன் கருதி வாழும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக. உங்கள் தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்.
அற்புதமான , அபூர்வமான, மறக்கமுடியாத மாமனிதர் !!
அன்புராஜ் அவர்களே நீங்கள் அமைதியாக நிம்மதியாக உங்கள் குடும்பத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
எப்படிப்பட்ட நம்பிக்ககையே இல்லாத சூழலிலும் தன்னம்பிக்கையோடு வாழ்வினை எதிர் கொண்டு வெளிவந்த அன்புராஜ்....தோழரே நீங்கள் ஒரு வாழும் சரித்திரம்... வாழ்க பல்லாண்டு.... வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய அன்பு மனிதர்.......
Mr. Anbu is a very good and intellectual person. Everybody should come forward to motivate him financially.
வாழ்க வளமுடன்
உங்கள் சேவையில் சிற்றெறும்பாக உதவிக்கரம் நீட்ட ஆசைப்படுகிறேன். தமிழகத்தின் தலை எழுத்து மாற இறைவனை வேண்டுகிறேன்.
பல துரோகங்கள் பல அவமான இன்னல்களின் கடைசி விளிம்பில் இருந்தும் கலை இலக்கியத்தால் உயிர் பெற்ற எம் தோழர் நிம்மதி வாழ்வும் ,பிறரை வாழ்விற்கும் திறனும் பெற இறை அருளை வேண்டுகிறோம்
தொலைந்து போனேன் உங்கள் கானகத்தில். என் மகளின் பெயரும் யாழிசைதான் என்பதில் கூடுதல் நெருக்கமானோம், தோழர் பவா அவர்களின் முடிவுரைக்கு தலைவணங்குகிறேன் நிச்சையம் என்னுடைய பங்களிப்பைச் செலுத்துவேன்.
வாழ்த்துக்கள்..
நன்றி தோழர்..
வேற லெவெல் அன்பு சார், வாழ்வின் அர்த்தம்
உங்கள் பேச்சு மிகவும் ஒரு பிரமிப்பை உண்டாக்கி விட்டது திரு. அன்புராஜ் சகோ
அண்ணன் சொல்வது உண்மை நானும் சேலம் சிறை சென்றவன்
மனிதன் எங்கிருந்தும் தனது வாழ்க்கையை சிறப்பாக பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதற்கு அன்புராஜ் ஐயா அவர்கள் சிறந்த உதாரணம் இத்தகைய நல்ல மனிதர்களை தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் பவா அவர்களுக்கு மிக்க நன்றி.
இவரின் வாழ்க்கையை கேட்கும்போது மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் நற்காரியங்களை செய்ய முடியும் என்பது தெரிகிறது. இவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய பிரபஞ்சத்தை கண்ணீருடன் வேண்டிக்கொள்கிறேன்.
*உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் அன்பு...உண்மையில் மெய் மறந்து போனேன் ! நீங்க தான் உண்மையான ஹீரோ....அன்பு...இன்று தமிழக சிறையில் உங்களால் தான் கழிவரை என்ற கேள்வி படும்போது மெய் சிலித்து போனேன்.....😍👏💪 # Rj #*
வலிகளைத் தாங்கிக் கொள்ள என்னால் தாங்கிக்கொள்ள இயலாது என்று நினைக்கும்போது மனது மட்டுமல்ல உடம்பின் அத்தனை அங்கமும் வலிக்கிறது
அன்பு ஐயா.... மெய்சிலிர்க்கிறது உமது அறவாழ்வியலை உணரும்போது..
தோழர் அன்புராஜ் அவர்களின் வாழ்க்கை , ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். மிகவும் மன நெகிழ்ச்சியான வாழ்க்கை கதை. இப்பேச்சின் மூலம் உங்களது வலியை எங்களால் உணர முடிகிறது.
உங்களை அறிமுகப்படுத்தியமைக்கு , அப்பா #பாவா_செல்லதுரைக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
#மனோ_அருண்
திருச்செங்கோடு.
சிறைச்சாலை செதுக்கிய மாமனிதர் தோழர் அன்புராஜ் 👌👌👌👌👌💐💐💐💐
மெய் சிலிர்க்க வைத்த அன்பின் கதை...
இனி வரும் காலங்களில் அவரைச் சுற்றி அன்பு நிலவட்டும்.
அன்பு நீங்க நல்லா வாழனும்
நான் விரும்பி ரசித்த ஒரு நெகிழ்ச்சியான பதிவு
நான் கேட்டதில் இவருடைய பேச்சும் ஒன்று... என் மனதில் நீங்கா இடம் பிடித்தது....
பிறப்பின் நோக்கம் அறிந்தவர் அன்புராஜ்.
அன்பு. நீங்கள் கட்டாயம் வாழ்ந்து பலரை வாழவைக்க எனது வாழ்த்துக்கள்.
உங்களின் ஆளுமையை நினைத்து மெய்சிலிர்க்கிறேன், என் கண்களில் கண்ணீர் வரவழைத்த உங்கள் வாழ்க்கை பயணம். உங்களை சந்திக்க நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிரேன் அண்ணா
LOVE YOU ANNA
தமிழக சிறைத்துறை பயிற்சிப் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டிய பதிவு💞👏
உங்கள் வாழ்க்கை பற்றி கேட்கும் போது எனக்கு புல்லரித்துவிட்டது
அனுபவங்களை மட்டுமே சம்பாதித்து வைத்து இருக்கும் மனிதன் . போது வாக நான் எந்த வீடியோ பார்த்தாலும் ரசித்து ஆழ்ந்து கவனித்தது இல்லை ( உங்கள் உரையில் உன்மையான தெளிவான கருத்துகளும் ஆழ்ந்த சிந்தனையும் உள்ளதை என்னால் உணர முடிந்தது .
அன்புவின் பேச்சு சுதந்திர இந்தியாவின் சமூக அரசியல் குறைகளும் அதை சரி செய்ய உள்ள உயர்ந்த நோக்கம். வாழ்த்துக்கள்.
அன்புராஜுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனது அடித்து கொண்டது."உனக்கே ஒரு வழியும் இல்லை.தடுமாறி கொண்டிருக்கிறாய்"என்று உள்மனம் கூறியது.இன்று போல் நாளை இல்லை,விடியல் வரும் என்ற நம்பிக்கை வார்த்தையும் சேர்ந்தே வந்தது.பார்க்கலாம்.
He is a living litrature👍👍👍🙏🙏
❤️❤️❤️
நான் அன்புராஜ் அவரகளின் தீவிர ரசிகன்
அன்பும் காதலும்,அன்பும் பாசமும்,அன்பும் அமுதம், அன்பும் பண்பும்,அன்பும் தமிழும்,அருமையான வாழ்க்கை பதிவு கானகமும் அன்புராஜ் 😍😍
அன்பு நீங்கள் உண்மையான கதாநாயகன்
புத்தகங்கள் தான் இவருடைய வாழ்க்கை யை மாற்றியுள்ளது.
After listening to this speech, I have really changed my perception of good governence. A government's job does not end after building infrastructure or bringing FDIs. It is all about protecting and ensuring the basic rights to even it's last citizen. I respect karnataka govt for ensuring basic rights and creating an opportunity to the Prisoners to review and rehabilitate themselves.
பட்டாம்பூச்சி அருமையான நாவல் தன் வாழ்வை பணயம் வைத்து தீவாந்திர சிறையில் நாயகன் அனுபவிக்கும் வேதனை, அதிலிருந்து மீள அவர் செய்யும் சாகசம் தங்கள் வாழ்வும் ஒரு பட்டாம்பூச்சியின் கதையே அருமை தோழரே 👍
பவ அண்ணா,உங்களுடைய அன்பு ராஜ் கதையில் அன்புராஜ் தம்பி பற்றி சொல்லியிருந்தீர்கள
இன்று நேராக பார்த்த மாதிரி உணர வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.
நன்றி அண்ணா
அன்பு அன்பு பெயர் மட்டுமல்ல வார்த்தையும் அன்பு இனி வாழ்க்கையும் அன்பு...
COVID 19 முடிந்தவுடன்
நல்ல மனிதர்களோடு தொடங்குவோம்🙏 புதிய உலகம் பிறக்கட்டும்🔥🔥
அன்புவிற்கு வாழ்த்துகள் ,
பவா ,
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.....
அவர்கூடவே வாழ்ந்து மீண்டது போல இருந்தது.... நன்றி....
மிக நெகிழ்வான தருணம். அன்பு அண்ணா உங்களை காண ஆவலுடன் உள்ளேன்.யப்பா... அந்தியூருக்கு எப்பபா பஸ் விடுவீங்க........
ஓரு சிறப்பான பதிவு அண்ணா.
அன்பு ஐயா என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களோடு பேச வேண்டும் இதுவே எனது லட்சியம்.. உங்கள் வாழ்க்கை பயணம் கண்ணீரில் எழுதப்பட்ட சரித்திரம்...
நல்ல தேவையுள்ள பதிவு
மிக்க நன்றி... பவ செல்லத்துறை தோழர்க்கு.....
Very Motivational Speech 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
கலையின் உயர்வு உமது வாழ்வில் கண்டோம் அருமை அன்புராஜ்! உங்களுக்கு எமது இதயங்கனிந்த பாராட்டுக்கள்!
உங்களை சந்திக்க ஆசை தோழரே.காலம் கனியவேண்டி இறைவனை
I cried for a long time
அருமை அருமை சார்..உங்களோட வாழ்க்கை போராட்டம் , சிறை அனுபவங்களை நிச்சயமாக சினிமாவாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று...வாழ்த்துக்கள்🌷
அன்பு சகோதரனே தங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்
அன்பு ... நீ ஒரு நாள் சிறைதுறை அமைச்சர் ஆகவேண்டும். மனம் நிறைந்துவிட்டது.
ரீயல் கீரோ
தோழருடைய உடல்நலம் குடும்பநலம் தொழில்வளம் சமுதாய அமைதியோடு ஓங்கி வாழ்வு அமையுமாக வாழ்க வளமுடன்.
Anbhu anna unga story really inspiring,idhellam kaekumbodhu nanga kastamnu ninakradhu ungaludhil yelalavum illai,idha kaekumbodhu namma yena kilichitomnu yenglukullayae 1ru kaelvi varudhu Anna
Brother you are a very honest person
I wish you good luck for your life
சிறப்பு சிறப்பான மனிதம்.. 🙏💯💙வானத்தைப் போல் அளவில்லா சுவாரஸ்யம் 🦋போல் உணர்வுகள்.
அன்பு ராஜ் தோழருக்கு அன்பு வணக்கம்...!!!
Tears rolling (happy) as I listened to you sir !! Bow down to your spirit...
ஆகச் சிறந்த ஆளுமை அண்ணன் அன்புக்கு வாழ்த்துகள்!!!
நீங்கள் அனைத்து கல்லூரிகளிலும் அழைத்து பேசவைக்க தகுதியானவர்...உங்களுடைய வாழ்வு நிச்சயமாக இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஊட்டும்..வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரு நபர் நீங்கள்...புரட்சி வெல்லட்டும்...
ஆனால் இங்கு உள்ள பள்ளிகளில் டிக்டாகில் நடிக்கிற ஒரு சில நபர்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து அசிங்கம் செய்கின்றனறே
ஆயிரம் வணக்கங்கள் அன்பு அண்ணா !
Super speech anburaj
மனதை தொட்டது.
நெகிழ்ச்சி
Anbu anna u r the real hero of this world
LONG LIVE ANNBU. YOU ARE A ROLE MODEL FOR YOUNGESTRES FOR WHAT TO DO AND DON"T.
I love anburaj👍👍👍
அருமை அன்பு அண்ணா
அன்பு தோழர்க்கு வணக்கம்.அருமை பவா அவர்களுக்கு நன்றி.
அன்பு அன்பு தான் சார் எல்லாம் அதன் அர்த்தம் தந்த பவா தோழர் மற்றும் அன்பு தோழர்
வாழும் தெய்வம் நீங்க 👏👏👏
Great Anbu💪💪💪💪💪💪👍👍🤘🤘👌👌🙏🙏💯
Salute
Goose bumps moment
Still can't come out
Tears role at many time
Anna love you na
What an life experience
சரியா சொன்னீங்க பவா சார்....இத விட பெரிய இலக்கியம் எதுவும் இருக்காது...தோழர் அன்பு பல்லாண்டு மனமகிழ்ச்சியுடன் வாழத்துகிறேன்...
Wow i was so lost in his speech. Can't imagine respect to you sir! Love from bangalore
Super saar
அன்பு அண்ணா சேலம் சிறையில் அரசு ஊழியர்போராட்டத்தின் போது கைதாகி ஐந்துநாள் இருந்துள்ளேன் கழிப்பட வசதி உள்ளது.
அதற்காக நீங்கள் செய்த தியாகத்திற்ககு தலைவணங்கிறேன்.
அந்தியூர் இரண்டு முறை வந்துள்ளேன் நீங்கள் அப்பகுதியென தெரியாமல்போய்விட்டது,நிச்சயம் அடுத்த முறை உங்களைக்கான நிச்சயம் வருவேன்.
Jai basava..28.50 . when I heard the word bassavanna honey entered my ears.first I listened to bava chelladurai speech about you then I am hearing your speech here.thank you brother anbu.
👍 வாழ்த்துக்கள் அன்பு தோழர்
நன்றி ஐயா
நல்வாழ்த்துகள்!
Super anbu Anna ♥️😍♥️
Very important speech. All the best for revival life. Very inspirational.
இந்த அன்பு என்ற இவரை இந்த ஆக சிறந்த நடிகனை நல்ல மனிதனை , ரன்ஜித், வெற்றிமாரன் , மாரிசெல்வராஜ் போன்ரோர் வாய்புகள் கோடுத்து நல்லது செய்ய வேண்டும்!!!
மிக சிறந்த மனிதர் 🙏🙏
அருமையான பதிவு. நன்றி.
Anbu really panbu, unbelievable ,exordinay character, respected person.my confidence level is increased, easy to build Tajmahal brother you are real life Tajmahal.
brother you brought tears by your narration wow life can change any one anytime wish to meet you soon
மிக அருமையான பதிவு
கழிவரை தந்த
கருவரை
கானகநாதன்
அறவேந்தன்
அன்புராஜ்
பவா
நான் புதுச்சேரி மாநிலம் தினமும் கானகமும் நானும் இந்த தலைப்பின் வீடியோவை பார்த்து பிறகு தான் தூங்குவேன் உங்களை பார்பேன் ஒருநாள்
தோழர் அன்பு வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க
தோழர் அன்புராஜ் அண்ணனிடம் நான் பயிற்ச்சி பெறவேண்டும்.
அன்பை கண்டேன்🙏
நன்றி தோழரே
கன்னட மக்கள் தப்பானவர்கள் என்று நினைத்த மனிதர்களுக்கு இது ஒரு சிறந்த படைப்பு