திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் பற்றிய பக்தர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
Vložit
- čas přidán 18. 03. 2024
- தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.
#அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
#பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
#மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
#advaidam alaya bavani #advaidam
#thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
#prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
#parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
#ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
Please Subscribe and Support our
advaidam alaya bavani channel : / @ advaidam
ஐயா மிகவும் மகிழ்ச்சி நிறைய விளக்கங்கள் கொடுத்தாங்க என்னுடைய பொண்ணு மற்றும் பையன் இருவருக்குமே இந்த பிரம்மகத்தி தோஷம் இருக்கிறது ஆனால் இதுவரை என்னால் அந்த கோவிலுக்கு செல்ல முடியவில்லை அந்த மகாலிங்கேஸ்வரர் எங்களை எப்போது வரவேற்கப் போகிறார் என்று தெரியவில்லை வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்
@@vk.murugan2368 மிக விரைவில் தங்களுக்கு நல்ல நேரம் அமைந்து இங்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லலாம். மகாலிங்கம் அருள் கிடைக்கும். வளமுடன், நலமுடன் வாழ்க! 🙏🙏🙏
சரியான பரிகாரம் செய்வதில்லை தற்போது, பிரார்த்தனையும் அர்ச்சனையும் நிம்மதியை தந்தது. மகாலிங்கேஸ்வரரையும் வரையும் அம்பாலையும் வழிபாடுகள் சிறப்பு.
மிகவும் நன்றிங்க அய்யா
மகிழ்ச்சி😊 வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நல்ல பயனுள்ள தகவல்கள் ❤❤❤❤🎉🎉🎉மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி😊. வாழ்க வளமுடன், நலமுடன், என்றும்..... என்றென்றும்🙏🙏🙏
👌👌👌👌👏👏👏👏
கோடானு கோடி நன்றி... ஐயா
🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா 🙏🏾🙏🏾
வணக்கம்! வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
மிகவும் நன்றி
@@swathikaprabhu797 🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@@radhakamath5928 மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன், நலமுடன். என்றும் என்றென்றும்🙏🙏🙏
Very clearly solierkenga
மிக்க மகிழ்ச்சி. வீடியோ போட்ட முழு பலனை அடைந்தது போல் உள்ளது. நன்றி🙏💕🙏💕
அருமையான மற்றும் மிகத் தெளிவான விளக்கம்.வியாழன் (பௌர்ணமி 23/5/24)அன்று தரிசனம் செய்தோம்.நன்றி.
அன்று நான் அங்கு இருந்தேன். மிக அதிகமாக கூட்டம் இருந்தது. நீங்கள் பரிகாரம் செய்தீர்களா? அல்லது தரிசனம் மட்டும் செய்து வந்தீர்களா? 🙏🙏
நன்றி
@@Saraswathy-f2b 🙏🙏🙏
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்🙏🙏🙏
🙏🌹சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏
பிரார்த்தனையும் அர்ச்சனையும் மட்டுமே போதுமானது. இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல்.
டிக்கெட் 550
நன்கொடையாக கட்டாயம் 200
அன்னதானம் 100
ஐயருக்கு கட்டாயம் 100
மொத்தம் 1000.
Bhramma hathi dosam irukkunu eppadi kandu pidipathu
Parigaram prathanai mudintha piragu .veru koviluku pogalam?.ellai veetuku than sella venduma?
பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏
Nanga veliyur la irunthu varanum. Parikara poosaiku Kovila ethanai maniku irukanum?
@@karthickkarthick4822 எந்த ஊர்? காலை 6.30 to 7.00 மணிக்கு ள் கோயிலில் இருந்தால் சரியாக இருக்கும்.
Pariharam mudiithuvitu veru pakkathil irukum koviluku sellalama iyya?......
பரிகாரம் முடித்து விட்டு வேறு கோயில் களுக்கு தாராளமாக செல்லலாம். ஆனால் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். வேறு கோயில்களுக்கு சென்று விட்டு தங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏
Parigaram pandravanga mattum thaa kovil kulathil kulithuvittu.dress anga thottiyil podanum ha. Samy kumbuda mattum poravanga kulathil kulithuvittu dress thottiyil podalama
பரிகாரம் செய்யாமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்ய செல்பவர்கள் கோயில் குளத்தில் குளித்து விட்டு வந்தால் போதுமான து. ஆடைகளை தொட்டியில் போட தேவை இல்லை. போட்டாலும் அதில் தவறேதும் இல்லை. அது நமது வசதி மற்றும் விருப்பத்தை பொறுத்தது. 🙏🙏🙏🙏
@@advaidam mikka nandri
Ayya. Oru idathula thosam irukunu soldranga innoru iduthula illa nu soldranga. Enna pandrathunu therla.
@@balajib9084 உங்கள் ஜாதகம் முதல் பக்கம் ( ராசி கட்டம்) whatsApp ல் அனுப்புங்கள். 84384 78753 நம்பருக்கு. பார்த்து விட்டு போன் செய்கிறேன். ரூபாய் 101/- Gpay செய்யுங்கள். பரிகாரம் செய்ய வேண்டுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி! 🙏🙏🙏
ஐயா நான் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ தண்ணிக்கு வந்து நீங்க சொன்ன மாதிரி கோயில் வந்து சாமி கும்பிட்டு வந்தேன்
நான் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை அன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷம் அபிஷேக ஆராதனை பார்த்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தேன் நன்றி ஐயா
@@subbulakshmisubbulakshmi4569 மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்..........🙏🙏🙏
Antha kulathula kandipa kulikanuma ,illa veetulaiye kuchitu poi pariharam pannalama
கங்கைக்கு நிகராக கருதப்படும் அந்த குளத்தில் குளிப்பது மிகவும் சிறந்தது. தங்களுக்கு செளகரியப்படாத பட்சத்தில் அந்த குளத்தில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு செல்லவும். 🙏🙏🙏
@@advaidam நன்றி ஐயா
Intha dosam irukranala vitlaye enaku mariyatheye ila iyya, work amaiya villai, marriage natakala, parikaram panuna apuram ithu yellam maruma iyya
உறுதியாக மாற்றம் நடக்கும். முழு நம்பிக்கையுடன் பரிகாரம் செய்துவிட்டு வாருங்கள். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏
Thanks
வணக்கம் 🙏🙏🙏
ஐயா பிரம்மகத்தி தோஷம் பரிகாரம் செய்ய எந்த நாளில் வரலாம்
பரிகாரம் எல்லா நாட்களிலும் நடக்கும். காலை 8 to 11 வரை. தங்களுக்கு செளகரியப்பட்ட நாளில் வந்து செய்து கொள்ளலாம்.
பரிகாரம் பதில் அர்ச்சனை செய்யலாமா
உங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. கட்டணம் ரூ 850/- +அர்ச்சனை சாமான்கள், தட்சணை, விளக்கு,பசுவுக்கு கீரை இவை அனைத்தும் சேர்த்து சுமார் 1200/- ஆகும். உங்களால் இந்த பரிகாரம் செய்ய முடியவில்லை என்றால் ரூபாய் 100/-செலுத்தி உப்பு பரிகாரம் செய்து விட்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். மேலும் இது சம்பந்தமாக விபரம் தேவையெனில் போன் செய்யுங்கள். 8438478753 & 9087587775 நன்றி, வணக்கம் 🙏🙏
Iyya ammavasai annaikku parigaram seiyalama
@@AbiGunabi தாராளமாக செய்யலாம். அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, பஞ்சமி இந்த நாட்களில் தான் அதிகமாக பரிகாரம் செய்கிறார்கள்.
குடும்பத்தில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் இந்த பரிகாரத்தை செய்யலாமா. இல்லை ஆண் குழந்தை மட்டும் செய்தால் போதுமா
இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் அவசியம் இருவருக்கும் பரிகாரம் செய்து விடுங்கள். 🙏🙏
நன்றி ஐயா
பிறந்த நாள் அன்று தோசம் நிவர்த்தி செய்யலாமா
பிறந்த நாள் பிறந்த நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் செய்ய லாம். 🙏🙏
Tq sir
ஐயா விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வீட்டில் இருந்து கொண்டு செல்லலாமா.
@@karthikan6315 விளக்கு ஏற்ற அகல்விளக்கு, பசு நெய் அல்லது நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லுங்கள். தவறில்லை. 🙏🙏🙏
@@advaidam நன்றி ஐயா
பரிகாரம் செய்ய கட்டணம் எவ்வளவு
Rs 850 பிரம்மஹத்தி தோஷம். அல்லது Rs 100 உப்பு பரிகாரம்
நன்கொடையாக கட்டாயம் 200 ருபாயும் ஐயருக்கு 100 கட்டாயம் கேட்கிறார்கள்.
ஐயா இந்த கோவில் பரிகாரம் செய்ய டோக்கன் எத்தனை மணி வரை கொடுப்பார்கள் ( Time)
பரிகாரம் டோக்கன் ( டிக்கெட் ) காலை 7.45 மணிக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள். 11.00 மணி வரை அந்த டிக்கெட் வாங்க லாம். ஆனால் 10.00 மணிக்கு மேல் டிக்கெட் எடுத்து பரிகாரம் செய்தால் கோயிலில் தரிசனம் செய்ய நேரம் பத்தாது. எனவே முடிந்த வரை 10.00 மணிக்குள் பரிகாரம் செய்து விட்டு பொறுமையாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வாருங்கள். நன்றி🙏
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... ஓம் நமசிவாய🙏
நன்றி ஐயா
ஆடி மாதத்தில் பரிகாரம் நிவர்த்தி செய்யலாமா??????
@@divyas686 அந்த கோயிலுக்கு வருவதற்கான வாய்ப்பு அமைவதே கஷ்டம். தங்கள் நேரம் நல்லபடியாக அமைந்து வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உடனே புறப்பட்டு வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லுங்கள். பரிகாரம் செய்ய ஆடிமாதம் தவறில்லை. தாராளமாக செய்யலாம். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏
பிரம்மகத்தி பரிகாரம் முடித்துஅர்ச்சனை செய்த தேங்காயில் நம் வீட்டில் சமைத்தை நம் வீட்டில் இருப்பவர் தெரியாமால் சாப்பிட்டால் தவறா சாமி...
அந்த தேங்காய் மகாலிங்கம் சுவாமி சன்னதியில் உடைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. அதை தாராளமாக அனைவரும் உபயோகிக்கலாம். குழப்பம் அடைய வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
நன்றி ஐயா.. எங்களுக்கு குழந்தை இல்லை.. பிரம்மகத்தி பரிகாரம் பன்ன சொன்னாங்க... பிரசாதம் யாருக்கும் கொடுக்க வேண்டாம் னு சொன்னாங்க சாமி அதான் சாமி
@@ananthik3130 பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்யும் இடத்தில் கொடுக்கும் விபூதி பிரசாதத்தை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜையில் கலந்து கொண்டவர் மட்டும் அந்த விபூதியை அதே இடத்தில் முழுவதும் உபயோகிக்க வேண்டும். அதை வேறு யாரும் பூசக்கூடாது. மற்றபடி அங்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்த பிரசாதங்களை அனைவரும் உபயோகிக்கலாம். கவலைப்பட வேண்டாம். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய🙏🙏🙏
@@advaidam romba nandri saamy...
@@ananthik3130 🙏🙏🙏