நேர்மையை நிரூபியுங்கள்: நீதிமன்றம் வைத்த குட்டு! | Krishnavel | Rangarajan Narasiman | HRNC |
Vložit
- čas přidán 29. 08. 2024
- நேர்மையை நிரூபியுங்கள்: நீதிமன்றம் வைத்த குட்டு! | Krishnavel Interview |
#Rangarajannarasiman #srirangamtemple #chidambaramtemple #rangarajpandey #pesutamizhapesu #theetchitharkal #madrashighcourt
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
Super அருமை சிறப்பு மிக முக்கியமான, அருமையான,அனைவரும் பார்க்க வேண்டிய,சிந்திக்க வேண்டிய பதிவு.❤
மற்ற மதத்தைப்பற்ரி
வாய் திறந்தால், வாயை
கிழித்து தலையை வொட்டிடுவரே.
அசத்தலான பேச்சு சூப்பர் தோழர்....!
அவரோடநேர்காணல்
வையுங்கள் ஆண்மையிருந்தால்.
மிக அருமையான பேச்சு.கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு நபரும் சிந்தித்து உண்டியலிலோ தட்டிலோ பணம் போடாமல் இருந்தாலே மிக விரைவில் அனைத்து பிராமணனும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான்கள்.
உண்டியல் பணம் பிராமணர் எடுக்குறதில்லை அறங்காவலர் என்ற பெயரில் இருக்கிற மற்ற ஜாதியினர் தான் கொள்ளையடிக்கிறாங்க சிலைகளை கொள்ளையடிக்கிறாங்க சிலைகளை கடத்தியதாக பிடிபட்டதாக எந்த பிராமணாரையாவது பார்த்து இருக்கீரீர்களா
மூடனே உண்டிய்லில் காசு போடாவிட்டால் அறநிலையத்துறையே ஆட்டங்கண்டு விடும்.😆😆
இவர் உண்டியல்ல போடற பணத்த வச்சுத்தான் தமிழ நாட்டில ஒவ்வொரு பிராமணரும் இருக்கிறார்களாக்கும ! அறநிலயத்துறை தான் உண்டியல் எல்லாக் கோயிலிலும் வைக்கிறது. கோயிலையும் கடவுளையும். வியாபாரஸதலங்களாக்குகறார்கள். தீட்சதர்கள அல்ல . இந்த உண்மையைச் சொல்லும் நேர்மை யாருக்காவது இருக்கிறதா?
@@ravivenkiarchagara irukingala thatla panam amogama vizhuthu pola😊 patharingale...😢😢😢😢
@@edwardgeorge6759 நான் எதுக்கு தம்பி பதறணும். அர்ச்சகர் தட்டில் பணம் போடுவது போடாதது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் உண்டியலில் நாம் பெரிய தொகை போடாவிட்டாலும் முடிந்த அளவு போடணும். அது நித்திய பூசை திருவிழாக்கள் பக்தர்களுக்கு அடிப்படை வசதி போன்றவைகளுக்கு பயன்படும் என்ற நல் எண்ணத்தில் தான் அப்படிச் சொன்னேன் சகோ.
துணிச்சலான பதிவு
மற்றமதத்தைப்பேசினால்
வெட்டிவிடுவார்கள்
Excellent &super interview by Mr. Krishnavel. Thank you very much
Super speech ser ❤
அருமையான விழிப்புணர்வு பதிவு, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்ய இதைப்பற்றி பேசுங்கள்.
௮வரோடு விவாதம் செய்ய இவர்களுக்கு
தெரியாது.
இப்படி பொய்யை ௮விழ்த்து விடத்தான்
௭லும்புத்துண்டுதருவர்.
சகோதரர் பேச்சு உண்மை நன்று மிக நன்று
மற்ற மதம் ௭ப்படி?
மற்ற மதத்திற்கு ௮ருகே
போனால் வெட்டி துண்டுதான்
Excellent info
அற்புதமான பதிவு தோழருக்கு நன்றி 🙏 👏👏👏👏
I went to Tiruchendur temple last month . HRNC have taken steps to prevent priests taking people near to idols
நேர்மையான கருத்து தெரிவிப்பு...🎉🎉🎉
மிக அருமையான பதிவு
மற்றமதத்தை பேசுவார்கள்???
அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.
உண்மையை சொல்லும்போது ஒரு சிலருக்கு வலிக்கதான் செய்யும். நியாயமான நேர்மையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி
மற்ரமதத்தில்?
இந்த துன்பத்தை யெல்லாம் சிதபரத்தில் உள்ள இறைவன் நடராசரே கேக்க மாடாரா அங்கே இருக்கரா?
அதான் சார் இருக்கிறார் இல்லையா சந்தேகமாக உள்ளது
அவருக்கு வேறு வேலை இல்லையா!!? அதுக்குதான் முன்னரே ஐடியாவோடு அவர்கூடவே வரும்போது 3000தீட்சதர்களை கூட்டிவந்ததாகக் கதை உள்ளதே!
தெய்வம் நின்று கொல்லும்
Perulaye sami pera vechikitu sami iruka ilaya nu kekuringala ithu niyayama...
@@giridharan2495இப்படியே காலம் காலமாக சொல்லியே சமாளித்துக்கொள்கிறோம்
Nanringa sir !
Super
அருமையான பதிவு 🙏
மற்ற மதத்தையும் ௮ரசே
நிர்வாகம் பண்ணனும்
Super keep it up thanks my brother
21:54 21:55
Valthukal ayya
Super sir
பதிவு மிக சிறப்பு.
Excellent interview really very knowledgeable person you are
லூசுகளா... அவரோட நேர்காணல்
செய்யுங்கள் வுண்மையிலேயே
தில் இனுந்தால்.
அறநிலையத்துறை பணம்.. நிரம்மி வழியும் போது உன் வரி பணம் எதற்கு,,, அதான் பல மருத்துவ கல்லூரி கட்ட பணம் இருக்குறத.. உன் வாய் சோல்லுதே...
திருக்கோயிலில் தரிசன கட்டணம் அறநிலையத்துறையால்
இரத்து செய்யமுடியவில்லை ஏன்
😅😅அவரும் இலவச சேவை தான் சொல்கிறார்
கட்டண சேவையை ஆதரிக்கவில்லை
😮நீங்க செம தப்பாக அவரை பற்றி நக்கலா பேசறீங்க
கிருஷ்ணவேல் ஒரு டுபாகூர்
பேசுவதில் 75% பொய்.மற்றது
தவறான தகவல்கள். அறநிலையத்துறை ஊழியர்களின் சம்பளத்துக்காக கோவில் வருமானத்திலிருந்து12% ஒதுக்கப்படுகிறது 4% தணிக்கைக்காக எடுக்கப்படுகிறது.கிருஷ்ணவேல் அறநிலையத்துறை சட்டத்தை படிக்கவும்.
கோவை தென் திருப்பதி கோவிலில் உண்டியல் வைக்கப்படவில்லை. வரும் பக்தர்களுக்கு தரப்படும் பிரசாதம் மிக்க தரம் உள்ளதாகவும் இருக்கும். மிக அருமை யான இயற்கை சூழல் நிறைந்த இடமாகவும் உள்ளது. சுற்றுச்சூழல் சுத்தமாக பராமரிக்க பட்டு வருகிறது. வாழ்க வளமுடன்.
இல்லை லட்டு பிரசாதம் ஐம்பது ரூபாய் அதுவும் பழைய லட்டு.மேலும் கோவில் தனியாருக்கு சொந்தமானது ,இரண்டாவது திருப்பதி தேவஸ்தானம் ஏதாவது உதவி செய்கிறார்கள் என்று ஒரு சந்தேகம்.அநேகமாக அந்த கோவில் ஒரு டிரஸ்ட் அடிப்படையில் இருக்கிறது
@@krishnankannan9528 , sir. Since 2008 I have been to that temple many times. All the time the prasatham was very good and lunch was also very nice, that's why I wrote a comment.All the time it may not be in the same taste. What happened to you was also not acceptable.
Codisia kovil ah?
Super sir🎉🎉🎉🎉🎉
எக்காரணத்தை முன்னிட்டும் எக்காலத்திலும் ஆலயங்களை தனியாரிடம் ஒப்படைக்க லாகாது.ஏனெனில் சொத்து பாதுகாபாக இராது.
True
இப்பொழுதும் சொத்து பாதுகாப்பாக இல்லை. கோயில் சொத்து பல விதத்திலும் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில்கள் வியாபாரத்தலங்களாக்கப் படுகின்றன. இவ்வளவும் அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது.
மற்ற மதத்தில்,
௮வர்களிடமே இருக்கட்டும்
௮ப்படித்தானே???
ஆகமொத்தம் கலவானிபயல்களுக்கு காசு சம்பாரிச்சு குடுக்கிற கடவுளோன்னு நெனக்க தோனுது 😂😂😂😂😂நல்ல கடவுளப்பா
களவாணிகளாகிய அறநிலையத்துறை கடவுளை வியாபாரப் பொருளாக்கப் பார்க்கிறது. அதைத் தடுக்கத்தான் அறவோர்கள் பாடுபடுகிறார்கள்
@@user-wv6hn3jh7dபார்ப்பன துரோகிகள் தான் களவாணிகள் அவர்களிடம் இருந்து தான் கோவில்களை மீட்க வேண்டும்
Super details Sir. Useful information. Thanks for the clarity.
@ n.n. devendrar’s comments are acceptable 100% and wonderful.
Good question sir!
Arumai sir hands up
அருமையான பதிவு
I started like his speech, Cristal clear thoughts..🎉🎉
Great Great good good
அருமையான விளக்கம். நாம் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் புரோகிதர்கள சார்ந்திருப்பதால் இந்த நிலை. இனி கோயில்களுக்குச் செல்வோம்.ஆனால் உண்டியல் மற்றும் தட்டில் எதுவும் போடக்கூடாது. இல்ல நிகழ்ச்சிகளை தமிழில் குடும்பப் பெரியவர்களை வைத்து நடத்த வேண்டும். இந்த நிலை எங்கும் ஏற்பட்டால் அவர்களின் கொட்டமடங்கும். அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.
மெட்ராஸ் தமிழ்தான்
எந்த நிகழ்ச்சிக்கும் பார்ப்பனர்களைச்சாரந்திருங்கள என்ற உங்களை யாரும் கட்டாயப்படுத்த வில்லையே. உண்டியல் மற்றும் தட்டில் போடுவதை நிறுத்துவது உங்கள் இஷ்டம்தானே. அதை நீங்கள் தாராளமாகச்செய்ய வேண்டியது தானே. அதாவது தட்டில் எதுவும் போடாபல் இருக்க வேண்டியது தானே. உங்களை யார் தடுத்தது?
Christians and muslims are minorities as per law and enjoy govt benefkts. They never come to Hindu temples. Further Brahmin community is below 3 percent of total population. His aim is to abuse brahmins only
உண்மை.நன்றி.
பிற மதம் வரி என்பது இந்து மதத்துக்கு வருவதல்லை. கோவில் பணம் பொதுமக்களை காட்டிலும் அரசியல் வாதிகளுக்கு செல்கிறது. கோவில் உண்டியலில் பணம் போடவேண்டாம். அனைவருக்கும் பொது தரிசணம் வரவேண்டும். மக்கள் கருத்து. "வி ஐ பி" களால்தான் தரிசனம் காலதாமதம்.
அருமையான பேச்சு
நான் ஒரு ஜோதிடரே
தோழரின் கருத்து சரியே
அருமை தம்பி மக்கள் சிந்தித்தால் அவர்கள் அடங்குவார்கள்
அருமை தோழர் சிதம்பரம் கோவிலில் நானும் அவர்களின் அந்தனர்களின் செயலால் சாமி கும்பிடாமல் வந்தேன் அதன் பிறகு 2 முறை போயும் கோவிலுக்குள் செல்லவே இல்லை...
நீங்கள் போகலைன்னா இறைவனுக்கு நக்ஷ்டம் அப்புறம் உலகம் சுழலுவதை நிறுத்தி விடும்் அப்உறம் உங்கள் இஷ்டம்
௮ப்பன் இல்லையோ?
பேரைக் காணோம்.
ஐயா நான் ஒரு மாத பத்திரிகையின் நிருபர். நிறைய புத்தகங்கள் படித்துள்ளேன், படித்து கொண்டும் இருக்கிறேன். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை யின் கோவில் வருமானம் அரசுக்குத்தான் சேர்கிறது என்று நினைத்து கொண்டுள்ளேன். நீங்கள் சொல்லித்தான் கோவில் வருமானம் அரசுக்கு சேரவில்லை. என்பது தெரியவருகிறது. விவரம் தெரியாத கோடானுகோடி பேர் இப்படித்தான் உள்ளார்கள். உங்கள் தகவலுக்கு நன்றி.
நண்பரே நீங்கள் குறைந்தபட்சம் 20,000 புத்தகங்கள் படிக்கவேண்டும்
Gnanasekara.....
1st you "intensive" study (not read) TN HR&CE Act 1959.
@@DravidaTamilanC முடிந்தவரை படிப்போம். நாம் என்ன ஆட்டுகுட்டியா 20000புத்தகம் படிப்பதற்கு.
@@gnanasekarang7667கோவில் சொத்தை அரசு தான் கொள்ளை அடிக்கின்றன. அதை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இல்லை.😂
Don't take it for granted. Analyse
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்,
Arumiyana padivu🎉
Super sir thelivana vilakkam
Good interview
வரிப்பணம் மூன்று மதத்தினரும் தருகிறார்கள் என்கிறீர்கள் மூன்று மதத்தினரின் விகிதச்சாரம் எவ்வளவு அதனையும் கணக்கில் எடுத்து கொள்ளுங்கள்.
From what I heard,, Narasimhan is a highly qualified person, who had been working abroad. It is to serve Hinduism that he left his job and came to India.
Yes. I'm at 4:22 . From what I heard as of now, it seems like this guy is just giving his own opinion rather than facts. Rangarajan is the one who filed a case against Venu Srinivasan for changing the srirangam idol. Please check his channel "Save our temples" for the detailed info on this case.
Informative and bravery sir. Excellent
சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினாலும் சரியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை, ஐயருக்கு தனியாக கொடுத்தால் நீண்ட நேரம் மூலவர் எதிரே நிம்மதியாக சாமி கும்பிட முடிகிறது (திருச்செந்தூர் முருகன் கோவில்)
ஆமாம்.திருச்செந்தூரில் திருடர்களின் சம்பாத்தியமும் வருமானமும் தற்சமயம் குறைந்து விட்டது.திருடர்கள் இப்பொழுது வெளியே நின்று கொன்டு ஏதாவது பொய் சொல்லி மக்களிடம் பணம் பறிக்கிறார்கள்.மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கடவுள் இல்லை.கடவுள் பெயரில் கொள்ளை அடிக்கும் கூட்டம் என்று மேலும் இவர்கள் பல பேர் உள்ளே நுழைய முடியாது.அதனால் இந்த திருடர்கள் அங்குள்ள செக்யூரிட்டி யிடம் பேரம் பேசி உள்ளே விடுகிறார்கள்.இதுவும் தடுக்க பட வேண்டும்.மேலும் மூலவரை சுற்றி நின்று கொன்டு அர்ச்சனை என்ற பெயரில் வழிபறி செய்கிறார்கள்.தரவில்லை என்றால் தரிசணம் செய்ய விடுவதில்லை இதுவும் தடுக்க பட வேண்டும்.முதலில் இவர்களுக்கு அர்ச்சனை செய்ய தெரியாது.நீங்கள் கூர்ந்து கவனியுங்கள் நீங்கள் கொடுத்த தட்டு உள்ளே சென்றாலும் அந்த மேடையில் கூட வைப்பது இல்லை அதை தான்டி மூலவரிடமும் செல்வதில்லை ஜந்து நிமிஷத்தில் திரும்ப வரும்.யோசியுங்கள் குறைந்த பட்சம் பதினைந்து நிமிடம் அர்ச்சனைக்கு டைம் ஆகும்.அப்படி என்றால் ஏமாற்றுகிறார்கள் தானே.மேலும் வரிசையில் வரும் பக்தர்களிடம் இருந்து வாங்கிய தட்டுகளை மூலவரிடம் செல்லாமல் அங்கே இருக்கும் கால பைரவரின் சன்னதியில் உடைத்து திரும்ப தருகிறார்கள்.உங்களுக்கு உள்ளே செல்ல எவ்வளவு நேரம் இவர்கள் திரும்ப தருகிற நேரம் எவ்வளவு.அதனால் மக்களே ஏமாறாதீர்கள்.திருச்செந்தூர் சென்றால் தரிசனம் செய்து வெளியில் இருக்கும் ஆன்டிகளுக்கு ஒரு வேளை உணவு வாங்கி கொடுங்கள்.அதிலையும் சில விஷமிகள் இருக்கிறார்கள்.
திருச்செந்தூர் எம்பெருமான் முருகனின் திருத்தலத்தில் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் செய்து வரும் அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது.
சகோதரர் கூறுவது போல் நபர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மூலவர் முன்பாக ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என்று அமர்ந்து சாமி கும்பிட செய்கிறார்கள்.
எம்பெருமான் முருகனுக்கு என்று அப்பாவி பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கை பணத்தை உண்டியலில் சேர்க்க முடியாத அளவிற்கு உண்டியலின் வாய் பகுதியை அடைத்துக்கொண்டு அர்ச்சகர் என்ற போர்வையில் ஒழிந்து நிற்கும் ஒரு கொள்ளை கும்பல் அந்த பணத்தை வழிப்பறி செய்து வருகின்றனர்.
இவை பிரசாதம் - யந்திரம் - மை என்று பாக்கெட் ஒன்றை ஐநூறு முதல் இரண்டாயிரம் ரூபாய் விற்பனை செய்து வருகிறது ஒரு மோசடி கும்பல்.
பாலசுப்பிரமணியர் முதல் பைரவர் தெட்சனாமூர்த்தி சூரசம்ஹார மூர்த்தி என்று ஒவ்வொரு சந்நிதியிலும் கையில் கட்டும் கயிறுகளை கயிறு ஒன்று பத்து ரூபாய் இருபது ரூபாய் என்றும் ஸ்டால் போட்டு வியாபாரம் செய்து வருகிறது ஒரு பெரிய கொள்ளைக்கார கும்பல்.
இது போன்ற பல்வேறு நிதி மோசடிகள் மூலம் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் அப்பாவி பக்தர்களை நயவஞ்சகமாக திட்டமிட்டு பல்வேறு சதிகளின் மூலம் ஏமாற்றி சம்பாதிக்கும் பணம் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்து கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.
இந்த பக்தர்கள் பணம் முழுவதும் எம்பெருமான் முருகனின் உண்டியலில் சேர்க்கப் பட்டால் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் வசூல் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை வரும்.
இந்த பணத்தை வைத்து எத்தனை எத்தனை இந்து பள்ளி கல்லூரிகள் கட்டி அதில் இந்துக்களுக்கு இலவச கல்வி கொடுக்க முடியும்?
எத்தனை கோ மாடங்கள் கட்டலாம் - முறையாக பராமரிக்கலாம்.?
திருக்கோவில் முழுவதும் குளிர் சாதன வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யலாம் ?
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் அப்பாவி பக்தர்களை நயவஞ்சகமாக திட்டமிட்டு பல்வேறு சதிகளின் மூலம் ஏமாற்றி பணம் பறித்து வரும் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டிய வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு தரிசனம் செய்யுங்கள். ஏன் காசு கொடுத்து அதிக நேரம் தரிசனம் செய்ய நினைக்கிறீர்கள்? தப்பு உங்கள் பேரில் இல்லையா?
@@user-wv6hn3jh7d பாவம் அப்பாவி பக்தர்கள்.
முதலில் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள இயலாமல் உள்ளார்கள்.
கோவில்களில் நாம் எவ்வளவு நேரம் நின்று மனம் விட்டு இறைவனிடம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் அமைதியாக பொறுமையாக நின்று வழிபடுவோம் என்கிற மன பக்குவம் வரவில்லை.
ஒரு மாதம் - நாற்பத்து எட்டு நாட்கள் என்று விரதம் இருந்து வரும் அப்பாவி பக்தர்கள் கூட கோவில் வளாகத்தில் சில மணி நேரம் நின்று இறைவனை வழிபட விரும்பவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இறை சந்நிதியில் சில தவறான குறுக்கு வழியில் ஒரு கொள்ளை கும்பலிடம் நபர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று கொடுத்து வரிசையை மீறி சென்று சாமி கும்பிடுவது தவறு என்று உணர்வதில்லை.
இவை எல்லாவற்றிற்கும் காரணம் அந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகளின் நயவஞ்சகமான பேச்சே ஆகும்.
நாம் தீட்டு ஆனால் நம் கை பட்ட ரூபாய் நோட்டு மட்டும் இனிக்கிறது என்று மானம் கெட்டு போய் நிற்கும் அந்த கொள்ளை கும்பலை கோவில்களில் இருந்து முற்றிலும் அடித்து விரட்டினால் மட்டுமே அப்பாவி பக்தர்களை பாதுகாக்க முடியும்.
Sri Rangarajan is speaking with clarity. He is arguing with correct facts. He is beyond fame or position at this age. His concern is genuine.🙏🙏🙏
Rangarajan Narasimhan is a Vadika varna fanatic by nature , he says birth alone should decide about one's varna .
I got scammed in madurai Meenakshi Amman temple by gurukul.he gave me one flower and took 1000rs .first he said he will keep money in god's feet and give back for prosperity to keep in locker but did not return.
Why did you give money? That too 1000 rs? I do not believe you. You are a liar
கோர்ட் இந்து அறநிலைய துறை எவ்ளவு கேவலமாக திட்டுகிறது என்று சட்டத்தை படித்து பாருங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு வேலைக்கு வருபவரை நீங்கள் பார்த்ததில்லையா...
ஆகாயம் சேனல் நான்க ரொம்ப நம்பினோம் sir... ஆன மக்களே pls dont follow this channel
சரியாக அரசு அதிகாரிகள் நேர்மையான முறையில் செய்யப்படுதா ?
இல்லை
ரங்கராஜன் நரசிம்மன் மெத்த படித்தவர்தான்
அந்த படிப்பை எப்படி பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி
தன் ௨யிரை ௮ர்ப்பணித்து,
வழக்குகள் நடத்துகிறார்
௨ன் பெயர் பே... பே... வா.
@@AlarmelMangai-ie2tgவழக்கு தான் போடலாம் உயிரை வேண்டுமானாலும் ஆனால் அவருக்கு கடவுள் துணையும் இருக்காது வெற்றியும் கிடைக்காது
கோவில் கூடாது என்பது பெரியார் அவர்கள் தோழர்கள் எண்ணமில்லை . ஆணால் அது கொடியவர்கள் கூடாரம் ஆக மாறக்கூடாது .
திராவிடம் என்றும் வாழ்க.
கோயமுத்தூரில் ஒருவர் பெரிய சிவன் சிலையை வைத்து சிவராத்திரிக்கு டிக்கெட் வினியோகம் செய்கிறாரோ இது அறநலத்துறை கவனிக்காது?
He is a Corporate Godman and gives a sum to these atheist asses 😂
Ade thaan rengarajan narashiman solli irukiraara... Avan video va paaka sonna... En comment ah delete panni you tube la report panni irukanunga
நீங்கள் சொல்வது போல தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறுகின்றது. வரவு செலவு போக சில நூறு ரூபாய்தான் கணக்கு காட்டப் படுகிறது
இந்து மத கோவில்களை DMK திருடர்களிடமிருந்து திரும்பி பெற அயராது போராடும் மாமனிதர் ரங்கராஜன் நரசிம்மன் அய்யா அவர்களுக்கு கடவுள் நல்ல ஆரோகியாமும் நீண்ட ஆயுளையும் தண்டு அவர் பல்லாண்டு வாழ வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம் ! 🙏🙏
இவரே ஒரு Fraud
நடக்காது மவனே
அருமை🎉
மற்ற மதத்தை யார்
நடத்துகிறார்கள்????
நாற்பது ஆண்டுகள் உழைத்து ஒரு நபர் வீடு கட்டுகிறார்...
தன் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்த ஒருவர் செலவழிக்கிறார்
இதுபோன்ற அனைத்து சுபநிகழ்வுகளிலும் பார்ப்பான் நான்தான் முன்னிற்பேன் எனும் வழக்கத்தை உண்டாக்கி வைத்து விட்டான்..
சரி போகட்டும் அவன் ஆன்மீக பிழைப்பு நடத்துகிறான் என அனுமதித்தவர்களை அதாவது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய பெரியவரை உன் மனைவியுடன் என் காலில் விழுந்து நான்தரும் தட்டு தாம்பூலத்தை வாங்கி உன் பூஜை அறையில் வைத்துக் கொள் என்று சொன்னவன் ஒரு படிக்காத தற்குறி இளம் வயது ஆரியன்.. என்ன கொடுமை இது..
நம் வீட்டுக்கு கூலி வேலைக்கு வந்த சிறியவன் காலில் விழுந்து கூலி கொடுப்போமா.. அதே கூலி வேலைக்கு வந்தவன் தானே ஆரியன்..
இவற்றையெல்லாம் நாம் ஏன் இன்னும் அனுமதிக்க வேண்டும்.. 😡😡😡😡
படிக்காத “தற்குறி” “ஆரியனை” மெத்தப்படித்த நீர் ஏன் கூப்பிடுகிறீர்? உமக்கு யார் காலில விழ இஷ்டமில்லையோ அவரை நீங்கள கூப்பிட வேண்டாமே? நம்பிக்கை இல்லையென்றால் எதற்குக் கூப்பிட வேண்டும்? யாராவது உங்களைக் கட்டாயப் படுத்தினார்களா? இது free country. யாரும் கட்டாயப் படுத்த முடியாது. “அனைத்து சுப நிகழ்வுகளிலும் பார்பபான் தான் முன்னால் நிற்ப்பேன என்ற வழக்கத்தை ஏற்படுத்தி விட்டான்” யார ஏற்படித்தினார்கள்? அது ஒன்றும் கட்டாயமில்லையே? அப்படி
யாரும் யாரையும
கட்டாயப படுத்த முடியாது . இவ்வளவு பேசத்தெரிந்த நீங்கள அவன் இவன் கூலி வேலைக்காரன் பார்ப்பனரைப் பேசும் என்று பேசும் நீங்கள ஏன் இவர்களைக் கூப்பிட வேண்டும்? அப்படிப் பார்த்தால் கூலி வேலை செய்பவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
Why do we pay school fees and offer obeisances to the feet of teachers ?
For the same reason, performed to the Vaidheega Brahman.
@@shankarsubrahmaniyum8519 நானும் வைதீகன்தான் என் காலில் அவன் விழலாமே
HRNC வரதுக்கு முன்னாடி கௌஷி மாமியோட சேந்து எப்டி குத்துவிளக்கு திருடுனமோ அதுமாறி ஆட்டைய போடுறதுக்கு......Ultimate தலைவா......
கோவிலுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கிறது. அதையும் கொள்ளை அடிப்பார்கள்
கோயில் “சொத்துக்கள்” ஏற்கெனவே அவர்களிடம் தான் உள்ளது. என்ன இருக்கு கொள்ளையடிக்க?
If Mr.KVel is very concerned then let him file suit against Mr.R.N.
Simply talking won't work.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😮 அருமை வெல்டன் பதிவுகள் சிறப்பு சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤சனதனம் ஒழிக 😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பேச்சு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Iyya uingal vilakkam arumai
இவர் சொல்வது சரிதான்
ப்ரோ ஹோம் வொர்க் பத்தாது. மேட்டரே இல்லை வெறும் யூகங்கள்
THIRUTU RASCAL
BETTER TO CLOSE THE PROGRAMME
Rangarajan narasiman videos parungA. What he tells his side about temple. Then come to consider where is the wrong
Good speech keep it up 👍🏿
எதுக்கு ப்ராமண எதிர்ப்பு
உனக்குத் தெரியாதா..
என்னை ஏன் சூத்திரன் என்கிறான்..
திருமணம் ஆனவுடன் மணப்பெண்னைப் பார்ப்பன் ஒரு வாரம் அனுபவித்து விட்டுதான் மணமகனிடம் தருவான்
மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் எக்ஸ்பிரஸ் டிக் கெட் ( ரூ 500) என்று கோவில் அய்யர்கள் வாசலில் நின்று ப்ரோக்கர் மாதிரி ஆள் பிடிக்கின்றநர்.........
தானும்போயிருக்கேன். என் ஊரே மதுரை தான் . அந்த மாதிரி ஐயருங்களைப் பார்த்ததில்லையே. எங்க கிட்டயே கதை விடுறீங்களே. இந்தக் காணொளியில் பேட்டி கொடுப்பவர். போல.
@@user-wv6hn3jh7dதிருச்செந்தூர் கோவிலில் அரச்சகரே ஒரு ரெட் பேசி ஆட்களை வரிசையில் வராமல் குறுக்குவழிகள் அழைத்து செல்வதை நான் நேரில் பார்த்துள்ளேன் இது ரகசியமாக நடை பெறவில்லை பகிரங்கமாகவே நடை பேறுகின்றது
நானும் மதுரைதான் போன வாரம் கோவிலுக்கு போன போது நான் நேராக பாத்தத தான் சொல்றேன்...... கோவில் அய்யர்கள் நேராக கேட்காமல் அவங்களோட ஜூனியர் அல்லகைகள் முலமா கோவிலுக்கு வரவுங்க கிட்ட ஏஜெண்ட் மாதிரி டிக்கெட் விக்குறாங்க..... நீங்க பாக்கல கிறதால இல்லனு ஆகிராது ........
@rajaramshunmugavel2680ங்கே உள்ள அர்ச்சகர்கள். மிகவும் busy. வாசலில் “broker” நிற்க வைத்து ஆள் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. தட்டுல் விழும் பணமும் சின்ன denomination தான் ஆனால் அதுவே அவர்களுக்கு தாராளமான வருமானம் வாசலில் அல்லகைகளை நிற்க வைக்க அவர்களுக்குப் போதுமான ஆட்கள். இல்லை. நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. வேலையும் அதிகம். அல்லகை(அப்டின்னா என்ன?)ஏஜண்ட் எல்லாம் ஐயருங்க தான் வெச்சுருக்காங்கன்னு உங்களுக்கு எப்படித்தெரியும்? எனக்கு மீனாட்சி அம்மன் கோயில் நடைமுறைகளைப் பற்றி. நிறையத்தெரியும். I know inside information. If you are from Madurai you also know that is is not true and you are lying
அந்த மாதிரி டிக்கெட்டுடன் அந்த அய்யர்களை ஆள் பிடிக்க சொன்னவர்கள் அறநிலையத்துறை திருட்டு
திராவிடர்கள்தான்.அய்யர்கள்
அறநிலையத்துறையின் கீழ்
வேலை செய்பவர்கள்.
என்னா இப்படி பேசுறிங்கா எப்படி அண்ணா சூப்பர்
Sari...mami illama neenga evlo silaigala thirudi vithutheengannu Ponmanikka Vel aiyya kitta kekkalama
அதிமுக அரசும் தான் இதை செய்தது
As long as Naidu's and Nacikers support Rangarajan Narasimhan, he will have a field day. His support base is Hindu Linguistic minorities.
Krishnvel sir vanakkam.
நீங்கள் சரியாத்தான் சொன்னீங்க. படிக்காதவர்களுக்கு கோவிலில் வேலை. படித்தவர்களுக்கு பேங்கில் வேலை. மொத்தத்தில் அவர்கள் கஷ்டபடாமல் வாழவேண்டும்
எனக்குப் புரியவில்லை. படித்தவர்கள. பேங்கில் வேலை பார்த்தால் உங்களுக்கு அதில் என்ன ஆட்சேபம்? அதாவது நீங்கள யார் ஆட்சேபிக்க?
வேண்டும் என்றே புதுப்புது சம்பவங்களை ஏற்படுத்தி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பார்ப்பனர்கள் திசைதிருப்ப வதில் கெட்டிக்காரர்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நியாயத்தை வெளிக்கொணர வேண்டும்.
எனக்கும் புரியவில்லை. பார்ப்பனர்கள் என்ன பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள்? எதற்கு அவர்கள் மக்களின் நியாயமான கோரிக்கைகளைத் திசை திருப்ப வேண்டும்? மக்களின் நியாயமான கோரிக்கை தான் என்ன? கனக சபையில் ஏற வேண்டும் என்பதா? கனக சபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது என்பது அனுமதி மறுக்கப்பட்ட ஒன்று. தீட்சிதர்கள் நிர்வாகத்தில் உள்ள கோயில் என்பதால் இது அவர்கள் முடிவு. அரசாங்கம் இதில் தலையிட முடியாது. “ அரசாணை “ எல்லாம் collector அல்லது HR&CE commissioner போட முடியாது. செல்லவும் செல்லாது. உச்ச நீதி மன்றத்தீர்ப்பு உள்ளது. நீதிமன்றத்தீர்ப்புக்கு அறநிலையத்துறை கட்டுப்பட்டது. gist of the matter புரிரயாமல் பேசக்கூடாது.
சரி, ஹிந்து சமய அறநிலையத்துறையின் பணத்தில், அரசின் ஆதிக்கம் இல்லாமலா உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் செல்கின்றன?
அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் அரசு ஊழியர். கோவிலில் வேலைப்பார்ப்பவர்களுக்கு கோவில் வருமானமா? அர்ச்சகர்களுக்கும் அறநிலைத்துறையே, அதிகாரி ஒரு பார்வையாளரோ?
கத்தோலிக்க பாதராக ஆக வேண்டியது 15 ஆண்டுகள் படிக்க வேண்டும்
புரோகிதர்கள பன்னிரண்டு வருடம் வேதபாடசாலையில் படிக்க வேண்டும். வேத அத்யயனம் என்பது உலக வாழ்க்கைக்குத்தேவையான பள்ளிப்படிப்பிற்குச்சற்றும் குறைந்ததல்ல. அது ஆன்மீகம் சார்ந்த வேறு வகைப் படிப்பு. கடினமானதும் கூட. எங்கள் உறவினர பல வருடம் அரபு நாடுகளில் வேலை பார்த்தவர். ருத்ரம் சமகம் நன்கு தெரிந்தவர் . ஓய்வு பெற்றபின் பல கோயில்கள் மற்றும் ஜபிக்கும் இடங்களில். அவர ஜபிக்கப்போகிறார். தட்சிணை அவர்கள் கொடுப்பது தான். அதை அவர வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நடத்துபவரகளுக்குப் பலன் கிடையாது என்பதால் அதை வாங்கிக்கொள்கிறார் சில கோடிகள. சம்பாதித்த அவருக்கு இந்தப் பணம் தேவை இல்லை. அவர் diploma engineer. நல்ல மதிப்பெண வாங்கியும் அவர் தந்தையால் அதற்கு மேல் படிக்க வைக்க இயலவில்லை. கடுமையான உழைப்பினால் உயர்ந்த அவருக்கு இன்று ஓய்வுக்காலத்தில் எந்தக்கஷ்டமும் இல்லை. ஜபிப்பது தன் திருப்திக்காக மட்டுமே.
Ask why mk gandhi ji was wearing that type of dress.
ARUMI
வணக்கம்.ஐயா!
நமது மகாத்மாகாந்தி அவர்கள் வேட்டியும் துண்டும்தான் உடுத்தினார், திரு காமராஜர், திரு.கக்கன்ஐயா, பேரறிஞர் அண்ணா....போன்றோரையும், நமது நாடு வெப்பமான நாடு அதனால் உடைகளில் குறைசொல்வது ஏழை எளிய மக்களுக்கு பேண்டும் கோட்டும் பூடீசும் போட இயலாதவர்கள் நிலை என்ன!
இறைவனை நீங்களும் வணங்கச்சொல்கிறீர்கள் இந்த காணொளியை கடவுளும் கவனிப்பார்!!!?... நன்றி.
Super!
பாப்பான் நரித்தனத்தை முழுமையாக தோலுரித்த
அண்ணன். வாழ்த்துக்கள்
உங்க நரித்தனம் தான் முழுமையாகத்தோலுரிபக்கப்படும்.
என்ன “நரித்தனத்தை” இவர் “முழுமையாகத்” தோலுரித்து விட்டார? கொஞ்சம் என் போன்ற சாமானியர்களுக்குப் புரியும்படியாகச். சொல்லுங்கள்.
@@user-wv6hn3jh7d : எல்லாருடைய நரித்தன த்தையும் தோலுறித்தால் நல்லதுதான்.
பன்றித்தனமா எழுதாதே
பாப்பான் பூலை ஊம்பாம உன்னால இருக்க முடியாதாடா பொறுக்கி ? நேரில் வந்து சொல்லுடா, அங்கேயே உன் கறி நாறிடும்.
கோவில்கள் அறநிலைய துறை கிட்ட போவதற்கு முன் ஊரே செழித்தது. இன்று ? கோவில் சொத்தை கொள்ளையடித்து பீ தின்னும் திராவிட பொறுக்களை கேள்வி கேட்க வக்கில்லை ?
வீர வாஞ்சிநாதன் பிராமணர் எழுச்சிப் பேரவை
He is a pakka DK. He is fraud.
சைவதமிழ் முழுநேரபாடசாலைகள் 5 ஆண்டு கொண்டுவராதது வருத்தமாக இருக்கிறது. தேவாரபாடசாலைகள் ஓதுவார்கள் மட்டும் அவர்களுக்கு வாழ்வியல் சடங்கு அருச்சனை கற்றுக்கொடுப்பதில்லை.வேதபாடசாலைகள் போல் தமிழ் வழி பாடசாலைகள் கொண்டுவரமுடியும் அப்படி படித்துவந்தவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்
I know very well in chennai private independent church's like bendacas pastor's are collecting money from offering box more and more so government should capture that also,
If any Church is collecting money from public in a undial, let the government go ahead and take charge of its acoount.
Glad that you have finally agreed if a temple collecting money from public, government can take over its accounts. All the while you guys gave an impression that it was a terrible mistake. Now you want even Church accounts also to be brought under government.
@jacobcheriyan chennai just you enter any church, also like famous benthacas church not even chennai you can find anywhere, not collecting money just doing robbery
@@kalaiselvan5166, nobody is preventing collection. The point here is if an undial (உண்டியல்) is used for collection from public, then government will ask for accounts. If funds are collected issuing receipt, accounting is done automatically.
If you find Pentacost churches involved in robbery, file a Police complaint. Who is preventing you from doing it?
@jacobcheriyan they collecting money name of offering
@@kalaiselvan5166, what is the problem? All churches do that. Its not exclusive about Pentecostal Churches. Offering is not collected from public. It is collected from members.
Rangarajan Narasimhan has no such intentions . Did he come and seek your advice?. What intentions do you have? . Temple funds belong with temple maintenance (Temple administration) and will not go to any individuals/priests. Please don't pass MISINFORMATION to public and confuse them. Government should not interfere with temple administration.
உனக்கு தைரியம் இருந்தால் ஸ்வாமிவுடன் விவதாம் செய்ய தயாரா?
உதய கீதம் கவுண்டமணி நினைவுக்கு வருகிறார்😀
கோவில் பணத்தில் ஆட்சி நடத்துகிறார்கள்
Shallow knowledge