"ஏன்டா இருக்கோம்னு வேதனையா இருக்கு"..என் பையனுக்கு 36 லட்சத்துல வீடு கட்டி கொடுத்தேன் முதியவரின் கதை
Vložit
- čas přidán 11. 06. 2024
- "ஏன்டா 79 வயசு வரைக்கும் இருக்கோம்னு வேதனையா இருக்கு".. என் பையனுக்கு 36 லட்சத்துல வீடு கட்டி கொடுத்தேன், என்னையவே முதியோர் இல்லத்துல சேத்துட்டான்.. அங்க 40 ப்ளேட் கழுவனும்னு சொல்றாங்க என்னால முடியல - மனதை நொறுக்கிய முதியவரின் கதை
#Chennai | #OldMan | #Complaint | #Police | #PolimerNews #Issue #Son #Parent
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
பெற்ற குழுந்தைகளுக்கு சொத்து சேர்ப்பது தவறு
தேவையை மட்டும் பூர்த்தி செய்து விட்டுவிடவேண்டும்
Indian maid set to save beyond themselves
We aren't giving the the essential to our child. savings is must, ours educational system what learnt to our children. So sorry. Ours way of living not as per our culture. Jaihind
👍👍👍👍👍👍👍👍
yelam apudi kataiyathu..en appa enaku sether na yen peiyanuku sepen..ethen yelam amma appa nenaikum umaiyagal..
It's true
இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢
நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நிலைக்கு என் பெற்றோர்கள் செல்ல விடமாட்டேன்😢😢😢😢
Super
❤
இப்படி சொல்பவர்களை நம்ப முடியாது
@@rameshsj6907 unnai Mari Yan alalathan elarum ipadi panranuga
@@rameshsj6907 un mogariya pathalea theriyethu nee eapadi pata alunu
என்னுடன் பிறந்தவர்கள் நான், தங்கை, அண்ணன் இப்பவரை எங்கள் பெற்றோரை கண்கலங்காம பார்த்துக் கொள்கிறோம்
Lucky parents.
உண்மையில் உங்களுடைய தந்தை பாக்கியம் பெற்றவர் எனக்கு அந்த பாக்கியம் இல்லை ஆனால் இறைவனுடைய உதவி எப்போதும் இருக்கிறது அவன் பாதுகாக்கிறான்
Yaruvathu unga katangala unaga parents epdi pathukiringanu
அதானே 😅@@dineshkumar-nm8of
Super
ஆண் பிள்ளைகளை ராஜா என்று செல்லம் குடுத்து வளர்ப்பவர்கள் கண்ணில் படும் வரை share செய்யவும்
Vanmam
un necessary comment... there are very good sons also and very bad daughter also who do not want to take care of theri parents... its person specific... do not generalize...
@@SK-ud3eg👍
If girls take care of their parents, her husband is supportful. But, for husbands, manytimes wife is not supportive.. I am a man and I will take care of my parents always. I am teaching my son and daughter the same..
@@tskumar111 good
என் அப்பா இறந்து விட்டார் ,, அவர் இல்லாமல் நாள்தோறும் தவித்துக் கொண்டிருக்கிறோம் ,, அப்பா இருக்கும்போதே கொண்டாடுங்கள்
Yes.appa pona varudam eranthutanga. Mihaperiya ezhappu.
appa izhandhavangalukudhan appavoda arumai theriyum...ennoda 19 vayasula appa death aanar ippo 37 aagudhu...
😂😢😅
En appa vum last year eranthutanga. Avaru illama romba kastama irukku@@vijayakumar9106
பாவம் அந்த பெரியவர் 😢
Jesus save these people
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அனைவரும்.. எதிர்காலத்தில் தங்களுக்கென்று ஒரு சேமிப்பை தொகையை வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் அதன்மூலம்வரும் வட்டியில் நாம் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.. நம்மை காப்பாற்றுவார்கள் என்று மகனையோ மகளையோ நம்பி எல்லா சொத்துக்களையும் அவர்களுக்கு கொடுத்து விடக்கூடாது..
இந்த குடிப்பழக்கம் மனிதனை எவ்வளவு கேவலமாக கொடூரமான மிருகமாக மாற்றுகிறது.. ஐயா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்.. மதுவுக்கு அடிமையானவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்யுங்கள்..
இந்த கோரிக்கையை யாருகிட்ட வைக்கிறீங்க சகோ 🤣🤣🤣
@@sagariga4002 ஒரு திமுக காரன் படித்து ஒரு எம்எல்ஏ கிட்ட சொல்லுவான் அவன் முதலமைச்சர் கிட்ட சொல்வான் இல்லையா😂😂😂
20கோடி சொத்து குடுத்தே எங்க உறவினர் பையன் பெற்ற தாய் தந்தை ய பாத்துக்கறது இல்லை
Yes without children we can live happily minding our own business instead of suffering like this what a world this is
Help comes from hod not people no body helps now a days even own brothers
பெற்றோர்களை கஷ்டப்படுத்தாதீங்க நீங்களும் நாளைக்கு இந்த நிலைமைக்கு வருவீங்க அது ஏன் நினைச்சு பார்க்க மாட்டீங்க |😢
ஏன்டா இதை எல்லாம் என்னை பார்க்க வைக்கிறாய் கடவுளே 😭😭😭
Enakum same bro
😭😭😭😭😢😢😢😢😢😭😭😭
நம் பிள்ளைகளை இந்த பெரியவரின் பிள்ளையைப் போல வளர்த்து விடக் கூடாது என்று தெரிந்து கொள்ளத்தான்....
இவரின் மகனுக்கு பிறந்த உடனே
கள்ளிப்பாலை ஊற்றி சோலிய முடித்து இருந்தால் இவர் இந்த வயதில் கண்ணீர் விட்டு இருக்கமாட்டார்😢
ஐயா 60 kku மேலவே வாழக் கூடாது. கேடு கெட்ட உலகம் யா..😢😢😢😢😢😢😢
Neenga vera 60kku poringa naanlam ippavey poitta nalla irukkum nenakiren
😂@@karthickpanneer8676
Yep
naanum engappaava 78 vayasula veetta vittu ponganu viratti gate'ta poottitan
60kaa 40 key ingha veruthu pochu yellam pasangalukaagha vaala vendi irukku avangalai Nala padiya karaiyethitaa pothum saami😢
முதியோர்களே கடைசி காலத்தில் பணத்தை சேர்த்து வைக்க
Yes
என் வீட்டில் என் பெற்றோருக்கு இதை தான் சொன்னேன் ஆனால் அவர்கள் நான் அவர்களை கடைசி காலத்தில் பார்த்து கொள்ளமாட்டேன் அதனால் தான் சொல்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டனர்
சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்தால் நாளைக்கு உங்களுக்கும் இதே கதி தான்.
பாவம் மனுஷன்.... வயசான காலத்துல எவ்வளவு கஷ்டம்.... பயமா இருக்கு.. சொந்த பிள்ளைகளால் வந்த கஷ்டம் பாருங்க 😢😢😢😢
Yes ma
அவனுக்கும் இந்த நிலை சீக்கிரம் வரும் 🙏
காவல்துறை ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி 🙏
மது வியாபாரி ஸ்டாலின் வாழ்க வாழ்க
Drug trader also
எடப்பாடி வியாபாரியா இருந்தப்ப சுன்னிய வாயில வச்சு கொண்டிருந்தாயா😂😂
He dropped his father and chased out of the house you will complaint about government for this ?? when u go foreign countries you can see liquors available in supermarket also ..each individual has to maintain dignity and not to fall in any addiction …
@@rajeshteam9838டேய் ஒரு திருடன பேசுனா இன்னு திருடன பாருன்னு சொல்லுறீங்க ஆக உங்களமாரி ஆளுங்க இருக்குறவர எதுவும் மாறாது
@@rajeshteam9838VIDUNGA BRO
AVAN ORU ECCHA PORAMPOKKU SUTHU KAATTI PAYA
கண்ணுக்கு தெரிந்த கடவுளை விட்டுவிட்டு, கடவுளை வேறெங்கெங்கோ தேடும் சமூகமே நம் பெற்றோர் நம் கடமை.ஏனெனில் நம்மை அவர்கள்தான் பூமிக்கு கொண்டுவந்தார்கள்.நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் வயதான காலத்தில் நம் பெற்றோர் நம் அன்புடன் அருகில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள்.சிந்திப்போம்.
நம்ம மதத்தில் அம்மா அப்பாவை கவனிங்க இல்லான பாவம் வந்து சேரும் னு சொல்லிருக்கு ஆன யாரு கேக்கறாங்க
ரொம்பவும் வேதனையாக இருக்கிறது ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாற்றம்.
காரணமே.அவன்மனைவி..
உங்களை பெற்ற பெரியவர்கள் எல்லாம் பாவம் சார் இந்த மாதிரி கொடுமைய யாரும் செய்யாதீர்கள்🙏
இந்த காலத்தில் பெற்றோரைமதிப்பதில்லை
I appreciate that two police. All the best for your service..
நீங்கள் ஒரு நாயை வளர்திருக்கலாம், கடைசி வரை நன்றியுடன் இருந்திருக்கும்.
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக;
மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
(அல்குர்ஆன்: 17:24)
அட பாவிகளா ஏன் டா இப்படி பன்றீங்கடா வயதான காலத்தில் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் முக்கியம்டா முதுமை வேதனை நிறைந்த பருவம் டா
அன்பா அரவணைப்பா இருங்கடா உங்களுக்கும் இந்த நிலை வரும்டா
salute to tamil nadu police and tamil makkal so kind
அவரது உறவினர்கள் போலீசில் உள்ளனர். எனவே அவர்கள் அவருக்கு உதவி செய்கிறார்கள். இல்லையேல் உன்னை மதிக்க மாட்டான். காவல்துறை மனிதர்கள் அல்ல .
Nowadays humanity is dying. God will decide fate for humans one day.
இதுல எவ்வளவு உண்மையோ யார் கண்டது. அவசரப்பட்டு எதுவும் நாம் சொல்லக்கூடாது
Yes
2:36 Thug😂😂😂😂
Ayya unka nalla manasuku unkala katavul kaivida mattaru ayya kavalapatathanka😢😢
பெற்றோர்களே பிள்ளைகளிடம் மிகவும் கவனமாக இருந்தால் தான் நம் வாழ்க்கை நம் கையில் இல்லையா பிள்ளையின் கையில் நாம் நிற்க வேண்டும்.இறைவா ஆதரவு இல்லா எல்லா முதியோர்களையும் காப்பாற்று ஓம் நமசிவாய.
அளவுக்கு அதிகமான பணத்தை வச்சு
சொத்தை சேர்த்து வைத்து
என்ன செய்ய முடியும்
நிலைமை இப்படி தான் இருக்குது
அப்பா அம்மா இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்களின் அருமை. எவ்வளவு கஷ்டமா இருக்கு இப்படி எல்லாம் பாக்கும் போது
ஐயா நீங்கள் வாழ்வீர்கள் ❤❤
பெற்ற பிள்ளைகளுக்கு படிப்பை தவிர வேற எதுவும் தர தேவையில்லை. எதிர்பாராத செலவுகளுக்கு பிள்ளையை பாதுகாக்க இருப்பதை கொடுக்கலாம். ஆனால் சொகுசாக வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்தால் ரெண்டு பேரும் நடுதெருக்கு தான் வரணும். நாம் சம்பாதிப்பது நமக்கு தான். நமக்கு போக மீதி அவர்கள் எடுத்து கொள்ளட்டும்.
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;
அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
(அல்குர்ஆன்: 17:23)
திருவண்ணாமலைக்கு வருக
Yes ss
இரண்டு பேரையும் விசாரித்தால் தான் தெரியும் உண்மை
ஐயா ஒரு பெரிய தவறு செஞ்சிட்டீங்க...ஒரு எலி மருந்த வச்சி வேலைய முடிச்சி இருக்கலாம்
இது காலத்தின் கோலம்...நம்பிக்கை துரோகம் சர்வ சாதாரணம்..பல தாய் தந்தையர்க்கும் இந்த நிலை தான்..ஆனால் நமக்கு கவலை எல்லாம் ,இப்படி பொறுப்பற்ற வாழ்க்கை வாழும் இவர்கள் ,அவர்கள் மக்களால் வருந்தாமல் வாழ வேண்டுமே என்பது தான்..
என் வீட்ல ஒரு 5ரூபாய் கூட வச்சிக்கமா குடுக்க மாட்டாங்க.. நீங்க வீடு கட்டி குடுத்திறீங்க... Great அப்பா 😭🥹
Am taking care of my mom ❤ going to be 80 ....bedridden patient after corono we are taking care well❤
God bless you
Salute. Kindly do.
கலைஞர் திறந்துவிட்ட சாராயம்தான் காரணம், சாராயக்கடையை ஸ்டாலின் மூடவேண்டும், குடும்பங்கள் அனைத்தும் சந்தோஷப்படும், by naattaraayan
கொடுமை யில் கொடுமை இந்த மாதிரியான, மனிதர்களின் வேதனை,பாசி,பட்டாணி, வயது முதிர்ந்த காலம்,
Really painful
பிள்ளைகளை பிறந்ததிலிருந்து பெற்றோர்கள் தலையில் சுமக்கிறார்கள்,அதன் விளைவுதான் இது... பிள்ளைகளை தலையில் சுமந்து வளர்த்தாள் இப்படிதான் பெற்றவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு சென்று விடுவார்கள்...😢😢😢😢
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி பெற்றவர்களை அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Statement not clear to understand the fact. Other side explanation is to be considered to arrive a final decision.
exactly
வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் தான் விதை அறுப்பான்
ஆரம்பத்துல மருமகளே படிக்காதவனு கொடுமை படுத்திருக்காரு போலே...
Vayasu aana pechi adhigam, ego vum adhigam ayidutu😅
நல்ல பெற்றோருக்கு நல்ல பிள்ளைகள் கிடைப்பது இல்லை.நல்ல பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர் கிடைப்பது இல்லை..
👉 கடைசி காலத்தில் பெற்றவர்களை நோக விடக்கூடாது அவர்கள் பாவம் நம்மளை சும்மா விடாது கடமையா செய்கிறதை கருணையாவது செய்யணும்
Really so pitty of him.
நல்லா படிச்சு விவரங்கள் தெரிந்தவர்கள் நிறைய பேர் பெற்றோர்களை கவனிப்பது இல்லை....
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
இன்னும் இந்த குடியால் எத்தனை குடும்பங்கள் நாசமாக போக போகுதோ
God bless you
இந்த பெரியவரை பார்த்தால் பாவமாக இருக்கிறது:ஆனால்,இவர் குட்ம்பத்தில் நிறைய தவறு செய்து இருப்பது போல் தெரிகின்றது:தன் மகனின் மனைவி degree முடித்ததாக சொல்லி திருமணம் செய்து இருக்கிறார் போல,ஆனால் குறைவான படிப்பு படித்து இருந்ததை கண்டுபிடித்த இவர் கண்டித்து முதலில் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கி உள்ளார்:அவர் மகன் தன் மனைவியை ஏற்றுக்கொண்டார்,இவர் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சனையில் அவர்களை முதலில் வெளியே அனுப்பியுள்ளார்:இவருக்கு நிறைய காவல்துறை அதிகாரிகள் சொந்தமாகவும்,நண்மர்களாகவும் இருந்த நிலையில் இவர் இப்போது வாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் இவர் குடும்பத்தில் பிரச்சனைகளை மட்டுமே செய்தது மட்டும் தான்:அதனால் இவர் செய்த தவறுகளை உணர்ந்தவர்கள் இவருக்கு உதவாமல் இருந்து இருக்கிறார்கள்:தன் மகன் அக்காடமி வைத்து நடத்துகின்றார் என்று கூறுகிறார்,அவர் மகன் மோசக்காரர் என்று இவர் கூறுவது நம்பும்படியாக இல்லை:இவர் செய்த செயலுக்கு அவர் பதில் சொல்லும் வகையில் செய்துள்ளார் அவ்வளவு தான்:என்ன தான் அப்பாவாக இருந்தாலும்,மகன் மருமகளின் வாழ்க்கையை முறிக்க முயற்சித்தது இவர் தவறு:தன் மகளினை தன் மருமகனிடம் இருந்து 20 வருடம் பிரிந்து வாழும் வகையில் செய்துள்ளார் இவர்:இப்பொழுது தான் அவர்கள் ஒன்றாக வாழ தொடங்கியது போல் தெரிகின்றது,அவர் தான் அதனை சொல்கிறார்:இவரது செயல் இவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது:தன் மகனை கைது செய்ய வைக்கும் அளவுக்கு police station வரைக்கும் கொண்டு சென்றுள்ளது இவர் குடுத்தில் செய்த செயல்பாடுகள்:கர்மா தன் கடமையை செய்துள்ளது:சிவ சிவ:கடவுளின் கணக்கில் இவர் உள்ளது போல் தெரிகின்றது
😢😢😢😢😢 parants ilawdha bodu terium avargalin arumy😢😢😢😢.now I feel avargaly parthukolvadhu namadhu kadamy ily kadan pakavily endral andha kadan enbhadhu pavamagamarividum.
Dont cry father
I remember My father i lost my father at 79
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தயவு செய்து கணவன் மட்டும் போதும் அவனை பெற்றவர்கள் வேண்டாம் தனி குடித்தனம் போனு சொல்லாதீங்க ஆண்களுக்கு வரன் தேட ஆரம்பிக்கும் போதே தனி குடித்தனம் வச்சுடனும்னு ரூல்ஸ் போடாதீங்க நாம என்ன விதைக்கிறமோ அதைத்தான் அறுவடை செய்வோம் நாளைக்கு நமக்கும் அதே நிலை தான்.
இன்றைய கல்வி எப்படி எவ்வளவு சம்பாதிக்கலாம் னு கற்றுக்கொடுக்கிறதே தவிர உறவுகள எப்படி காக்கனும் சொல்லல.
வரும் காலத்த நினச்சா கவலையா இருக்கு
Muthiyaver Kadiya Veedu Avarkay Sontham❤
Salute to this Sr.Citizen. very useful awareness. Now a days most of them deserting their parents and enjoying their life by consuming LIQUORS etc. We have to be more careful otherwise struggling and so on.
Iyya .unnakellam thieyvam than thunai
இந்த பெரியவரை தவிக்க விட்ட மகனை கோர்ட்டில் நிறுத்தி அவருடைய சொத்தை மீட்டு கொடுக்கவும் பாவம் பெரியவர்
அது அவர் சம்பாதித்தது இவருக்கு எதுக்கு குடுக்கணும்
How liquor affects families
Those have boys please learn from him whether they drunker whether not drunker don't give yr property for till your death if they give trouble infrom collector
It's same for everyone too.. Y discriminate
பிள்ளையபெத்தாகண்ணீர். தெண்ணைய வைத்தா இளநீர்
😢😢😢😢😢😢ithu tha எல்லாருடைய லைஃப் அய்யா neega 😢😢😢😢...அவ பைய அவன 😢😢 வைப்ப கவளபடதிக
தென்னையை வைத்தால் இளநீர்..... பிள்ளையை பெத்ததா கண்ணீர்......😢
நாம் நம் பெற்றோருக்கு மரியாதை கொடுத்து அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.....
Thatha ni en kuda vanthuduriya un peththiya paththukuren en amma appa rompa nallavanga nanga irukom thatha 😢
V take care of our father well.
He's so intelligent so sad
சொகுசா வாத்து பழக கூடாது ஆண் புல்லைய அடித்து வழத்தணும் பெண் புல்லைய பொக்தி பொத்தி வழக்கனும்
பாவம் அந்த தாத்தா இந்த பாவம் சும்மா விடாது
இந்த மாதிரி அப்பன்கள் எல்லாம் உங்க தேவைக்கு கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் குடும்பம் குடும்பம் என்று இருக்காதீர்கள் அம்மாச்சியாக குடிகார அப்பனுக்கு நல்ல பையன் இருக்கிறான் இதுதான்டா சாவக்கேடு?? என் தந்தை கடைசிவரையிலும் ஒன்னும் சேர்க்கவில்லை ஆனால் அவரை 30
வருடங்கள் பேணி காத்த பெருமை எனக்கு இருக்குது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 தாய் தந்தையர் நமக்கு என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களை எவன் ஒருவன் பேணிக்காக்கிறானோ இந்த கர்மாவில் அவன் மிகப்பெரிய பலனை அடைவான்
Don’t give all properties and money to your children. Keep some with you till the end of your life 👍
Manasu rombha kashtama eruku 🥹😌
Nallavargaluku kadavul illai
This is inhumanity.. 😢 😢
😢 really painful
Government step eduganum please 😢😢
இந்த நிறுவனம் நடத்துபவர் பெற்றோர்கள் நடுத்தெருவில். உங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்து தகுதி கானுங்கள்
உடனடியாக காவல்துறை இவருக்கு உதவி செய்ய வேண்டும்
இவருக்கு இப்படி என் கணவர் வீட்டில் என் கணவர் வாங்கிய வீட்டை வைத்துக்கொண்டு எங்களை சாப்பிடகூட விடாமல் என்னை கல்லாலே அடித்து துறத்தி விட்டார்கள் இப்படியும் சில மனிதர்கள் எந்த சட்டமும் எங்களுக்கு உதவவில்லை
விரைவில் பலன் கிடைக்கும் அப்பா 🙁
Romba kastama iruku god😢
பயனை நம்பக்கூடாது ஆண் பிள்ளையை பெற்றவர்கள் கவனமுடன் இருங்கள்
Ummai
Romba pavam kastama iruku alukaiya varuthu pavam intha appa😭😭😭
CM should involve such a strategy
Haaaa aga aga
Bro kindly give him adress
Poonu kuda erukkalam 79 agela veliya thanni yappdi erupaga😢
சாராயம் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்
Na ennoda appava pathukkanu. Nu aasapattu Chennai la en veetila vacchi paathukitten, en husband good, but enoda houseowner 1month yaaru thangakoodadu nu sollittanga na romba kasta patten..😢
Ayyo pavam thatha enga veetuku vanga na pathukiren
சே.. இந்த கடைசி காலத்தில் அவருக்கு தேவையானது ஒரு ரூம்தான். அரசு என்னாங்கடா மயிரையா புடுங்குது? ஏன் இப்படிபட்டவர்களுக்கு அரசே உதவக்கூடாது?