Sinthikkum Aatralai With Tamil Lyrics | சிந்திக்கும் ஆற்றலை - நாகூர் EM.ஹனீபா
Vložit
- čas přidán 12. 03. 2021
- #SinthikkumAatralai #TamilIslamicSongsWithLyrics #NagoorHanifaSongs
Sinthikkum Aatralai With Lyrics| சிந்திக்கும் ஆற்றலை - நாகூர் EM.ஹனீபா
#SinthikkumAatralaiLyrics #Sinthikkum Aatralai Lyrics - Hudba
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன் ஒருவனே ❤❤❤❤❤❤❤
#EMநாகூர்_ஹனிபா
என்ன ஒரு இனிய குரல் வளம் ...
Thirumba thirumba ketka thoondum paadal thank you
Alhamdhullillah
மாஷாஅல்லா எல்லா புகழும் இறைவனுக்கே ஒரு ஒருவனே ஏக இறைவன் ஒருவனே
Masha Allah
😂😂😘
Hanifa voice .........❤❤❤❤❤❤
Masha allah
Kettukonde Iruka thondrum paadal
meaningful song
Arumai❤️❤️
❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤
நபி-மொழிச்சாரல்
"சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே-கொஞ்சம்
சீர்தூக்கிப் பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே
ஏந்தல் ரசூலுல்லா சொன்ன -சொல்லை
ஏற்றால்
இன்பத்திற்கெல்லை இல்லை
அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம்-உயர்
பண்பான நெறிகளுக் குறைவிடமாம்
தன்மான வாழ்வுக்கு இலக்கணமாம்-அவர்
தந்த நெறிமுறை நிரந்தரமாம்
பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும்
சில நிமிடங்கள்-சிந்தனை சிறந்ததென்றார்
உலமாக்கள் நபிமாரின் வாரிசென்றார்-நாம்
உளமாற
மதித்திட வேண்டுமென்றார்
உழைப்பவர் வியர்வையே உலருமுன்னே-அவர்க்கு
ஊதியம் கொடுத்திட வேண்டுமென்றார்
வழியினில் கிடக்கின்ற கல்லையும் முள்ளையும் வகையாய் அகற்றுதல் தருமமென்றார்
பக்கத்தில் வாழ்வோர்-நலன்களுக்கு நீங்கள் அக்கறை காட்டுதல் கடமையென்றார்
தக்கபடி உறவினர்க் குதவி செய்தால்-அது
புண்ணிய வாழ்வினைத் தருகும் என்றார்
பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார்-அது
பழிகாரப் பாவத்தில் சாருமென்றார்
நெருப்பு விறகினை உண்பது போல் -தீய
பொறாமை நன்மையை எரிக்குமென்றார்
மாதாவின் மான்புறு காலடியில்-நல்ல
மக்களின் சுவர்க்கம் இருக்குதென்றார்
நீதமாய்த் தந்தையின் பொருத்தத்திலே-உம்
இறைவனின் பொருத்தமும் இருக்குதென்றார்
சிக்கனத் திருமணம் செய்வதுதான்-நம்
ஹக்கனுக் குவப்பாகும் என்றுரைத்தார்
திக்கற்ற குமருக்கு வாழ்வளித்தல்
-பணம்
மிக்கோரின் தலையான கடமையென்றார்
மனைவிக்கு ஆடைகள் அளிப்பதுவும் -ஒரு
தூய அறமாகும் என்று சொன்னார்
கணவனை நேசித்துத் தொண்டு செய்தல்-நல்ல
மனைவிக்கு இலக்கணம் என்று சொன்னார்
கருமியாய் இருப்பவன் பாவியென்றார்-சீர்
எளிமையாய் வாழ்வது சிறப்பு என்றார்
தக்கபடி தருமத்தை கொடுத்து வந்தால் -அது
சரியாமல் செல்வத்தைக் காக்குமென்றார்
மறுமையின் விளைநிலம் இம்மையாகும்-அதை
அருமையாய் அமல்(நலவு)செய்து பெருக்குமென்றார்
குறைவில்லா சுவர்க்கத்தில் நுழைவதற்கு-நாம்
இறை மறை வழி நின்று வாழ்வோமென்றார்"
இசை முரசு
நாஹூர் ஹனீபா
indha paattukku karaoke kedaikuma
2,3,4
❤❤❤❤❤
thavasi comedy
Masha allah
Masha Allah