Sinthikkum Aatralai With Tamil Lyrics | சிந்திக்கும் ஆற்றலை - நாகூர் EM.ஹனீபா

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2021
  • #SinthikkumAatralai #TamilIslamicSongsWithLyrics #NagoorHanifaSongs
    Sinthikkum Aatralai With Lyrics| சிந்திக்கும் ஆற்றலை - நாகூர் EM.ஹனீபா
    #SinthikkumAatralaiLyrics #Sinthikkum Aatralai Lyrics
  • Hudba

Komentáře • 24

  • @user-eo9mn1wh6o
    @user-eo9mn1wh6o Před 3 měsíci +5

    எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன் ஒருவனே ❤❤❤❤❤❤❤

  • @afeeqibrahim4813
    @afeeqibrahim4813 Před 2 lety +7

    #EMநாகூர்_ஹனிபா
    என்ன ஒரு இனிய குரல் வளம் ...

  • @saji7848
    @saji7848 Před rokem +5

    Thirumba thirumba ketka thoondum paadal thank you

  • @esmathbi8412
    @esmathbi8412 Před 3 lety +5

    Alhamdhullillah

  • @user-eo9mn1wh6o
    @user-eo9mn1wh6o Před 3 měsíci +1

    மாஷாஅல்லா எல்லா புகழும் இறைவனுக்கே ஒரு ஒருவனே ஏக இறைவன் ஒருவனே

  • @anithagogoabi7828
    @anithagogoabi7828 Před 3 lety +6

    Masha Allah

  • @baris4247
    @baris4247 Před rokem +2

    Hanifa voice .........❤❤❤❤❤❤

  • @saitsait4713
    @saitsait4713 Před rokem +2

    Masha allah

  • @saji7848
    @saji7848 Před rokem +3

    Kettukonde Iruka thondrum paadal

  • @a1firesafetya188
    @a1firesafetya188 Před rokem +2

    meaningful song

  • @amohamedasik8944
    @amohamedasik8944 Před 2 lety +2

    Arumai❤️❤️

  • @farithakamal2843
    @farithakamal2843 Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @pattanimasthan9118
    @pattanimasthan9118 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @user-cg7dj3vh8l
    @user-cg7dj3vh8l Před 5 měsíci +1

  • @saadshaheed5277
    @saadshaheed5277 Před měsícem +1

    நபி-மொழிச்சாரல்
    "சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே-கொஞ்சம்
    சீர்தூக்கிப் பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே
    ஏந்தல் ரசூலுல்லா சொன்ன -சொல்லை
    ஏற்றால்
    இன்பத்திற்கெல்லை இல்லை
    அன்பிற்கும் அமைதிக்கும் அடித்தளமாம்-உயர்
    பண்பான நெறிகளுக் குறைவிடமாம்
    தன்மான வாழ்வுக்கு இலக்கணமாம்-அவர்
    தந்த நெறிமுறை நிரந்தரமாம்
    பல நாட்கள் வணங்கிடும் வணக்கத்திலும்
    சில நிமிடங்கள்-சிந்தனை சிறந்ததென்றார்
    உலமாக்கள் நபிமாரின் வாரிசென்றார்-நாம்
    உளமாற
    மதித்திட வேண்டுமென்றார்
    உழைப்பவர் வியர்வையே உலருமுன்னே-அவர்க்கு
    ஊதியம் கொடுத்திட வேண்டுமென்றார்
    வழியினில் கிடக்கின்ற கல்லையும் முள்ளையும் வகையாய் அகற்றுதல் தருமமென்றார்
    பக்கத்தில் வாழ்வோர்-நலன்களுக்கு நீங்கள் அக்கறை காட்டுதல் கடமையென்றார்
    தக்கபடி உறவினர்க் குதவி செய்தால்-அது
    புண்ணிய வாழ்வினைத் தருகும் என்றார்
    பதுக்கிடும் வாணிபம் கூடாதென்றார்-அது
    பழிகாரப் பாவத்தில் சாருமென்றார்
    நெருப்பு விறகினை உண்பது போல் -தீய
    பொறாமை நன்மையை எரிக்குமென்றார்
    மாதாவின் மான்புறு காலடியில்-நல்ல
    மக்களின் சுவர்க்கம் இருக்குதென்றார்
    நீதமாய்த் தந்தையின் பொருத்தத்திலே-உம்
    இறைவனின் பொருத்தமும் இருக்குதென்றார்
    சிக்கனத் திருமணம் செய்வதுதான்-நம்
    ஹக்கனுக் குவப்பாகும் என்றுரைத்தார்
    திக்கற்ற குமருக்கு வாழ்வளித்தல்
    -பணம்
    மிக்கோரின் தலையான கடமையென்றார்
    மனைவிக்கு ஆடைகள் அளிப்பதுவும் -ஒரு
    தூய அறமாகும் என்று சொன்னார்
    கணவனை நேசித்துத் தொண்டு செய்தல்-நல்ல
    மனைவிக்கு இலக்கணம் என்று சொன்னார்
    கருமியாய் இருப்பவன் பாவியென்றார்-சீர்
    எளிமையாய் வாழ்வது சிறப்பு என்றார்
    தக்கபடி தருமத்தை கொடுத்து வந்தால் -அது
    சரியாமல் செல்வத்தைக் காக்குமென்றார்
    மறுமையின் விளைநிலம் இம்மையாகும்-அதை
    அருமையாய் அமல்(நலவு)செய்து பெருக்குமென்றார்
    குறைவில்லா சுவர்க்கத்தில் நுழைவதற்கு-நாம்
    இறை மறை வழி நின்று வாழ்வோமென்றார்"
    இசை முரசு
    நாஹூர் ஹனீபா

  • @razakmandottil4217
    @razakmandottil4217 Před 6 měsíci +1

    indha paattukku karaoke kedaikuma

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 8 měsíci +1

    2,3,4

  • @ibrahimj474
    @ibrahimj474 Před 9 měsíci

    ❤❤❤❤❤

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 8 měsíci

    thavasi comedy

  • @user-qy4hy3uf6j
    @user-qy4hy3uf6j Před 10 měsíci +1

    Masha allah

  • @kamarnisha7916
    @kamarnisha7916 Před rokem +1

    Masha Allah