ஓம் சாந்தி! நீங்கள் ஒருமுறை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்திற்கு சென்றால் நீங்கள் தேடும் அனைத்திற்கும் விடைகிடைக்கும் என்பது எனது பணிவான ஆனால் 100 சதவீதம் சத்தியமான உண்மை.
தியானத்தில் முன்னறிச் சென்று நீங்கள் பினியல் சுரப்பியை அடையும்போது அது தூண்டப்பட்டு உங்களுடைய மேல் அண்ணத்தினூடாக தேனை விட இனிமையான ஒரு திரவம் வாயினுள் ஒழுக ஆரம்பிக்கும். இதுவே அமிர்தம் எனப்படும் இந்த அமிர்தம் உங்களுள் சுரக்க தொடங்கி விட்டால், பசி ஏற்படாது. நீங்கள் சாதாரண உணவில் தங்கி வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அஷ்டாவக்ர கீதையில், உடல் இல்லை ஏன்? மனமே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவறாக புரிதல் கொள்ளாதீர்கள். அஷ்டாவக்ர கீதையை நன்கு முழுமையாக கவனித்து கேளுங்கள்.
அற்புதமான விளக்கம். அருமையான தமிழ் வார்த்தைகள்.
🙏🙏
Really nice explanation sir
ஓம் சாந்தி!
நீங்கள் ஒருமுறை பிரம்மகுமாரிகள்
இராஜயோக நிலையத்திற்கு சென்றால் நீங்கள் தேடும் அனைத்திற்கும் விடைகிடைக்கும் என்பது எனது பணிவான ஆனால் 100 சதவீதம் சத்தியமான உண்மை.
எனக்கு தேடலே இல்லை.
Great to hear this...still have to learn a lot ...need to learn how to be clam without getting disturbed..
You did a great job 🙂
நன்றி 🙏வாழ்க வளமுடன் 🌷
Thanks sir, great effort
Greatest understanding
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
❤❤❤
👍🙏
Awesome!!!!
Thanks....
Thank you so much sir
எந்த புத்தகம் அஷ்டவக்ர கீதையை முழுமையாக புரிந்துகொள்ள உதவும்? நன்றி
ஓஷோவினுடைய நூலில் தொடங்குங்கள்
தேவை யற்ற பொருள் களை ஒதுக்குங்கள் தேவையான பொருட்கள் கொஞ்சம் தான்
தியானத்தில் முன்னறிச் சென்று நீங்கள் பினியல் சுரப்பியை அடையும்போது அது தூண்டப்பட்டு உங்களுடைய மேல் அண்ணத்தினூடாக தேனை விட இனிமையான ஒரு திரவம் வாயினுள் ஒழுக ஆரம்பிக்கும். இதுவே அமிர்தம் எனப்படும் இந்த அமிர்தம் உங்களுள் சுரக்க தொடங்கி விட்டால், பசி ஏற்படாது. நீங்கள் சாதாரண உணவில் தங்கி வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அஷ்டாவக்ர கீதையில், உடல் இல்லை ஏன்? மனமே இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவறாக புரிதல் கொள்ளாதீர்கள். அஷ்டாவக்ர கீதையை நன்கு முழுமையாக கவனித்து கேளுங்கள்.
ஓஷொ புராணமா? அஷ்டவக்கிர கீதையா?
உங்களுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அதுதானே நிஜம் ?
Correct
🙏🙏
🙏🙏🙏