இந்த பேச்சில்தான் எவ்வளவு மன அமைதி கிடைக்கிறது..கேக்கும் ஒவ்வொரு விஷயமும் மகிழ்வித்து கொண்டே இருக்கிறது..உண்மையாகவே இலக்கியம் நம் வாழ்ந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையை மிகவும் இனிமை ஆக்குகிறது..இப்போது நாம் சமூகத்தின் நடுவில் வாழும் போலி கெளரவ வாழ்க்கை எவ்வளவு முட்டாள் தனம் என்று புத்தகம் உறக்க சொல்கிறது..மீண்டு வர முயற்சி செய்கிறேன்.திரு எழுத்தாளர் அவர்களின் சொற்பொழிவை என்றென்றும் கேட்டுக்கொண்டே இருப்பேன் ஒரு அருமையான தியானம் போல..இதுவல்லவோ அற்புதம் ❤
தம்பி ராமகிருஷ்ணன் அவர்களே ,உங்களுடைய பேச்சு மிக அருமையாக இருந்தது .எனக்கு ஆங்கிலம் தெரியாது . எனக்கு செக்ஸ்பியர் பெயர் மட்டும் தெரியும் .நீங்கள் அவருடைய கதையை கூறிய போது மிக்க அருமையாக இருந்தது .அதில் இருந்து நான் நிறைய கருத்துக்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி
தேர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது இலக்கியத்தின் உயரம் தொட்டு விட்டோம் அய்யா எஸ் இரா வின் ஜனனம் முற்றிலும் நமக்கானதே உணர்வுப் பூர்வமாக உணர்ந்தோம் இன்னும் எழுத விருப்பம்தான் கண்ணீர் குளம் கட்டுகிறதே! வளர்க உம் இலக்கிய பணி🎉
மிக நல்ல உரை கேட்ட அனுபவம். எஸ். ரா சாருக்கு மிக்க நன்றியும் அன்பும்.... 💯❤️
ஆகச்சிறந்த உரை! வாழ்த்துகள்! நன்றி. அன்புடன் கோபால.நாராயணமூர்த்தி, பவித்திரம்,நாமக்கல்
I understand he is not only a great writer but also a great orator... and he is a good story teller. ..the most wonderful
இந்த பேச்சில்தான் எவ்வளவு மன அமைதி கிடைக்கிறது..கேக்கும் ஒவ்வொரு விஷயமும் மகிழ்வித்து கொண்டே இருக்கிறது..உண்மையாகவே இலக்கியம் நம் வாழ்ந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையை மிகவும் இனிமை ஆக்குகிறது..இப்போது நாம் சமூகத்தின் நடுவில் வாழும் போலி கெளரவ வாழ்க்கை எவ்வளவு முட்டாள் தனம் என்று புத்தகம் உறக்க சொல்கிறது..மீண்டு வர முயற்சி செய்கிறேன்.திரு எழுத்தாளர் அவர்களின் சொற்பொழிவை என்றென்றும் கேட்டுக்கொண்டே இருப்பேன் ஒரு அருமையான தியானம் போல..இதுவல்லவோ அற்புதம் ❤
😊 23:21
😊😊
ஆமாம். அற்புதம். என்றென்றும்.
கதைகளுக்கு உயிர் கொடுப்பவர், கதை சொல்லிகளுக்கு ஒரு நோபல் பரிசு கொடுத்தால் ...
After hearing RK VOICE IFEEL LIGHT IN MY HEART
Arumai Ayya...
இன்று முதல் ஈரோடு புத்தக திருவிழா தொடக்கம் 🎉...
நன்றி🎉
I was there at the Pudukkottai Book fair and watched your speech.
Thanks for your continuous love and support
தம்பி ராமகிருஷ்ணன் அவர்களே ,உங்களுடைய பேச்சு மிக அருமையாக இருந்தது .எனக்கு ஆங்கிலம் தெரியாது . எனக்கு செக்ஸ்பியர் பெயர் மட்டும் தெரியும் .நீங்கள் அவருடைய கதையை கூறிய போது மிக்க அருமையாக இருந்தது .அதில் இருந்து நான் நிறைய கருத்துக்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி
தேர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது
இலக்கியத்தின் உயரம் தொட்டு விட்டோம் அய்யா
எஸ் இரா வின் ஜனனம் முற்றிலும் நமக்கானதே
உணர்வுப் பூர்வமாக உணர்ந்தோம்
இன்னும் எழுத விருப்பம்தான்
கண்ணீர் குளம் கட்டுகிறதே!
வளர்க உம் இலக்கிய பணி🎉
❤.... Jurong regional Library in Singapore almost cover all of your books
Arputhamana urai ayya nandri
'Manithan marana tharuvayin pothuthan vaalkaiyai maru pariseelanai seikiran'
Thalaisirantha varikal👌👌👌👌👌
Nice speech vazhga valamudan
❤❤👏👏👏
தோ் பாா்த்துக்கொண்டிருக்கிறது. ❤
ungal urai thayin varudalum thaalattum pola,veppamum thaagamum kondu thavithavanuku kidaitha kuvalai neerin suvapola unara vaikkirathu anbu annan ESSRAA avargale....neenda aayuludan vazhka valamudan.🙏
S.r sir giving fatherhood feeling
Great sir
அருமை .....மிக அருமை
அருமை
Divine to hear your Narration ❤
Thanks
nice to hear from u after long time
looks like this speech was tailored to me
thank you sir
Always welcome
❤
I forgot to get a sign from you 😢