வாழ்வை சுபிட்சமாக்கும் கூர்ம அவதாரம் கதை கூர்ம ஜெயந்தியில் கேளுங்கள் Koorma Jayanthi nar 27
Vložit
- čas přidán 30. 06. 2024
- #koormajayanthi #kurmavataram #narayaneeyam #கூர்மஅவதாரம் #கூர்மஜெயந்தி
சனி தோஷம் தீர்க்கும் கூர்ம ஜெயந்தி
பகவானின் தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
ராமன் சூரியனின் அம்சமாகவும்,
க்ருஷ்ணன் சந்திரனின் அம்சமாகவும்,
வீரம் நிறைந்த நரசிம்மர் அங்காரகனின் அம்சமாகவும்,
கல்கி புதனின் அம்சமாகவும்,
வாமனர் குருவின் அம்சமாகவும்,
பரசுராமர் சுக்கிரனின் அம்சமாகவும்,
கூர்மம் சனியின் அம்சமாகவும்,
வராகம் ராகுவின் அம்சமாகவும்,
மச்சம் கேதுவின் அம்சமாகவும் வேத சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் கூறப்படுகிறது.
இந்த வரிசையில் சனிக்குரியவராகக் கருதப்படுபவர் இன்று ஜெயந்தி நாள் காணும் கூர்மாவதார மூர்த்தி.
மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும்.
ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.
கூர்ம காயத்ரி மந்திரம்:
” ஓம் தராதராய வித்மஹ
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”
எனும் கூர்ம காயத்ரி மந்திரத்தைச் சொல்லி திருமாலின் அருள் பெற்று செல்வச் செழிப்புடன் சுபிட்சமாய் வாழ்க்கையை வாழுங்கள்
கூர்ம ஜெயந்தியன்று அவர் தியான சுலோகத்தை பாட வேண்டும்.
ஓம் சங்கு சக்ர த4ரம் தே3வம் சந்திர மண்டலம் மத்யகம்
ஸ்ரீபூ4மி சகிதம் தே3வம் கிரீடாதி விபூ4ஷிதம்
ஸ்ரீவத்ஸ கௌஸ்துபோ ரஸ்கம் வனமாலா விராஜிதம்
க3தா3 பத்3ம த4ரம் சாந்தம் கூர்ம கி3ரீவம் அஹம் பஜே
ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27-
ஸ்ரீ ஷீராப்தி மதனம் -ததா -ஸ்ரீ கூர்ம அவதாரம் -
ஓம் தராதராய வித்மஹ
பாச ஸ்தான தீமஹி
தன்னோ கூர்ம பிரசோதயாத்
தன்னோ கூர்ம பிரசோதயாத்
தன்னோ கூர்ம பிரசோதயாத்
ஓம்சங்குசக்ரதரம்தேவம் சந்திரமண்டலம்மத்யகம் ஸ்ரீபூமிசகிதம்தேவம் கிரீடாதிவிபூஷிதம் ஸ்ரீவத்ஸகௌஸ்துபோரஸ்கம் வனமாலாவிராஜிதம் கதாபத்மதரம்சாந்தம் கூர்மகிரீவம்அஹம்பஜே கூர்மகிரீவம்அஹம்பஜே 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ நாமோ நாராயண🙏🙏🙏🙏🙏 🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯...............
ஓம்தராதராயவித்மஹ பாசஹஸ்தாயதீமஹி தன்னோ கூர்மப்ரசோதயாத் தன்னோ கூர்மப்ரசோதயாத் தன்னோ கூர்மப்ரசோதயாத் 🙏🙏🙏
Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமானபதிவுதாயேநன்றிகள் ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌼🌻💮🌹🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
OM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் தராதராய வித்மஹ, பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்🙏🏻🌹🙏🏻😢
ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்🙏🏻 பதிவுக்கு நன்றி 🙏🏻
🙏
OmnamonarYanamagovindavSudevalaksminarayana
🙏🙏🙏🙏🙏
நன்றி 🎉
🙏
❤️❤️🙏🙏❤️❤️ OM NAMO NARAYANA
Om.Nammo.NarayannaPotri🙏🙏🙏🌺💐🌹🍇🥭🍅🍒🍎🐚🐚🐚🌟⭐🌟🐦🐦🐦🙏
🙏
❤️🌹🙏OM DHARA DHARAYA VIDHMAHE,
PASAHASTHAYA DHEEMAHY THANNO KOORMA PRACHODAYAT
Thanks for your blessings to us Amma
🙏
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் இந்த ஒலிப்பதிவு ஆரம்பத்தில் மகாலட்சுமி தாயார் மலர் மாலை கொடுத்தாரென்று கூறுனீர்கள்.அதன்பிறகே மகாலெட்சுமி தாயார் பாற்கடலில் தோன்றினார் என்று கூறுகீறிர்கள். இரண்டுக்கும் முரண்பாடு ள்ளது இதை சற்று விளக்கவும்
ஆம். அது கலைமகள் கொடுத்த மாலை.
🙏