Mayilsamy என்ன என்ன பண்ணிருக்காரு பாருங்க 😭 Mayil வீட்டு Area மக்களின் Heart-Breaking பேட்டி
Vložit
- čas přidán 7. 09. 2024
- #mayilsamy #publicopinion
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
ஒரு நடிகருக்காக இந்த உலகமே கண்ணீர் விட்ட கதை 😭😭😭😭😭😭
நான் இவரின் சில கொள்கையை பின்பற்ற நினைக்கிறேன்...நல்ல மனிதர்..
Great
Ennakum apdi dhan thonudhu. Mudinja alavuku help pannuvom.
Naanum adhai dhaan ninaikkiren
Enakum
வாழ்த்துக்கள்
ஒஒஒ கடவுளே என்ன அற்புதமான மனிதர் மயில்சாமி சார் ரியல் ஒரு க கர்ணன் மனம் கஷ்டமாக இருக்கு என் கண்ணீர் அஞ்சலி 😭😭😢😭😢😭😢💐🌹
மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறார் மயில் சாமி அண்ணா ❤️❤️❤️
இந்த காணொலி பார்த்த பிறகு மனம் கலங்குகிறது. இனி மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுயிருப்பார். 🙏🙏🙏
Bh
நல்ல மனிதன் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்🥺🙏🙏🙏🙏
ஒரு மனிதன், 100% நிறைஉள்ள மனிதனாக வாழ்ந்து இருக்கிறார் என்பது இந்த காணொளி மூலமாக தெரிகிறது...ஆழ்ந்த இரங்கல் மயில்சாமி அண்ணா...🙏
பேச்சு கேட்டு விட்டு கண்ணீர் துளிகள் வருகிறது
இந்த காலத்தில் நல்ல மனிதர் பேறு எடுப்பது கடினம் ஓம் நமசிவாய
இறைவா நல்லவங்கள பூமியில் வாழ விடு, எத்தனை உயிர்கள் கதறுகிறது,, மயில்சாமி அண்ணன், விவேக் அண்ணன்,, அவர்களின் ஆன்மா இறைவனடி இளைபாராட்டும், RIP, from ம, அயூப், சவூதிஅரேபியா,,
ஆச்சரியமா இருக்கு ஊரே ஒரு மனுசனுக்காக அழுகுதே இவர் இப்படி ஒரு மனிதரா 😢இருக்கும் போது தெரியவில்லை
அரசியலில் எம்.ஜி.ஆர் பற்றி பெருமையாகப் பேசிட்டு இருப்பவர்கள் இந்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மக்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு இப்படி ஒரு மனிதனை யாருமே புகழ்ந்து நான் பார்த்ததில்லை. நடிகர் மயில்சாமி அவர்கள் குடும்பம் நல்ல்லா இருக்கனும்.
உண்மை
அருமை
சரியா சொன்ன ஜான்சி...
Such a good person we all missed, we all should follow his way and help each other.
இவருதான் உண்மையான LEGEND💚
Huge respect sir... We lost good human being Rip sir
i was seeing him as an ordinary comedian but now i realise how he lived as a living god in society's life. Am feeling so sorry for not knowing him early. 🙏
நல்ல மனிதர்
He is living at all humans heart 💖💓
உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேர்த்து வச்சிட்டு போயிருக்கீங்க ஐயா 🙏 கடவுளோட மடியில் நிம்மதியா உறங்குங்க
மகத்தான ஒரு மனிதன். உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை.......
மயில்சாமியிடம் இத்தனை மனித நேயமா!! இதைப் பாராட்டவில்லை என்றால் நான் மனிதனே இல்லை. அந்த எளிய மக்களின் அன்புத் தோழன் ஆன்மா இளைப்பாற எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.
ஐயா 🙏 வாழ்க அவர் ஒரு கடவுள் அவதாரம் நல்ல மனிதன் அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்
இது WhatsApp பதிவு ஒன்றில் பகிரப்பட்ட ஒரு பதிவு.👇
வாழ்க்கை மிகவும் புதிரானது..
நல்லவர்..
வல்லவர்..
மனித நேயமிக்கவர்..
எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..
பலரது பசியையும் ஆற்றியவர்..
இளகிய மனம் கொண்டவர்..
என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட,
அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..
மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..
அவருக்காக வாக்கு கேட்கவில்லை..
அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..
தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..
நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..
கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..
அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..
அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..
இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!
இன்று அவர் மரணத்திற்குப் பிறகு..
மைக் பிடித்து அழுவது..
உருகி உருகி பதிவு போடுவது..
ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..
என்று செய்வது எல்லாம் சரிதான்..
ஆனால்..
அது எதுவும் அவருக்குத் தெரியாது..
அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..
இதுதான் வாழ்க்கை..
இவ்வளவுதான் வாழ்க்கை..
இனியாவது..
மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை
அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே
கொண்டாடப் பழகுங்கள்..
வாழ்க்கை
மிகவும் புதிரானது..
👆- இது WhatsApp பதிவு ஒன்றில் பகிரப்பட்ட ஒரு பதிவு
மிகவும் உண்மை கருத்து
இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள்
Real tribute to the great human being is everybody will follow his words and help others 🙏🙏🙏🙏🙏
உண்மையிலேயே மயில்சாமி அண்ணன் சின்ன எம்ஜிஆர் 🙏🙏🙏😭😭😭🌹🌹🌹
Real MGR fan boy… he will live in our hearts forever
நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
நல்ல மனிதர்களை இறைவன் சீக்கிரம் அழைத்து கொள்கிறார் 😭
RIP......sir..... blessed you are ...... bless us......miss you...a lot..
அண்ணா அவர்கள் வழி யிய் பின்பற்றி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு செய்யும் மரியாதை.. அண்ணா அவங்க ஆத்மா சாந்தி அடைய ஆண்டவன் னா வேண்டுகிறேன்.
He is real human being 😍 we should try to follow him... Let god give him good strength to his family👪
Eraiva RIP 🙏 mayilsami brother 🙏
தெய்வமகன் தெய்வமாக இருப்பார்
Mayilsamy anna ippo theivam agitaru yarum feel pannathinga 😔😔😔
கண்ணீர் வந்து விட்டது அண்ணாரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டி இறைவனை வேண்டுகிறேன்
Myil Samy . Sir.. romba helping nature nu theriyum.. but ivar ivlo hearts sambarichi irukkar...nu theriyadhu
"நீ பார்த்த காட்சிகள் கனவோடு போகும்.
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்.
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்"
இந்த 'மனிதன்' போன பாதையை மறக்க முடியாது.
நீங்க மயில்சாமிசார் பத்தி பேசிய வார்த்தைகள் கேட்டவுடன் எந் கண்களில் கண்ணீர் வருகிறது. நானும் இவரைப் போல் வாழ விரும்புகிறேன். 🙏🌹மயில்சாமி சார் நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எல்லோர் மனதில் வாழ்ந்தார் கொண்டு தான் இருப்பீர்கள்😭. 🙏🌹💐உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டோம். 🙏🌹ஓம் நமசிவாய ஓம் சிவமயம்
இது தான் வீரவன்னியர்களின் உண்மையான நிலை. தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழும் வாழ்ந்த ஷத்ரியன். வாழ்ந்த வள்ளல்பெருமான்
மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை இறுதி நாட்கள் தான் சொல்லும்.
Unmai
மனிதநேயம் கொண்ட ஆன்மா சாந்தி அடையட்டும். அவரை சார்ந்தவர்களுக்கு அவரே கடவுளாகவும் இருந்து உதவி புரிவார்.
Onnu mattum nalla theriyudhu..kadavul nallavangala sekrama avarukita kuptukraru...rip sir..😭😭
ஒரு மனிதன் வாழும் போது தெரியாது இவர் போல யாரு என்று ஊர் சொல்ல வேண்டும்
Super good hearted person ❤️❤️❤️
மிகச்சிறந்த மனிதர்
தேர்தல் ல ஓருத்தன் ஓட்டு போடல அவருக்கு.இப்ப பேசுராங்க.சில்லரபசங்க.
சோகமான உண்மை. இதனால்தான் நல்லவர்கள் அரசியலுக்கு வர தயங்குகின்றனர்.
வாழ்க்கை மிகவும் புதிரானது..
நல்லவர்..
வல்லவர்..
மனித நேயமிக்கவர்..
எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..
பலரது பசியையும் ஆற்றியவர்..
இளகிய மனம் கொண்டவர்..
என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட,
அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..
மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..
அவருக்காக வாக்கு கேட்கவில்லை..
அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..
தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..
நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..
கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..
அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..
அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..
இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!
இன்று அவர் மரணத்திற்குப் பிறகு..
மைக் பிடித்து அழுவது..
உருகி உருகி பதிவு போடுவது..
ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..
என்று செய்வது எல்லாம் சரிதான்..
ஆனால்..
அது எதுவும் அவருக்குத் தெரியாது..
அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..
இதுதான் வாழ்க்கை..
இவ்வளவுதான் வாழ்க்கை..
இனியாவது..
மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை
அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே
கொண்டாடப் பழகுங்கள்..
வாழ்க்கை மிகவும் புதிரானது..
Very nice soul. RIP
Don worry he always will be with u all ❤️ forever 💕 god bless
Such great salute to him
மனமிருந்தால் மார்கம் உண்டு. ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.....எம்ஜியார் பாடல்களை கேட்பதே அரிதாகி விட்டது!!! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.....கேட்டாலே நல்ல புத்தி வரும் . இன்று இது போன்ற பாடல்களும் இல்லை. வக்கிரம் தான் பாடலில் மிகுதியாக உள்ளது. தர்மம் தலைகாக்கும்.
வாழ்க வளமுடன்.
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா ரொம்ப நல்லவராக வாழ்ந்த சீக்கிரமா ஆண்டவன் கூட்டிட்டு.. போயிருவாருன்னு... பயமா... இருக்கிறது.... எனக்குத் தெரிஞ்சு நல்லவங்க ரொம்ப நாள்.. இருக்கவே இல்ல.
Unbelievable he has done many good work, good human being and smiling gentleman long live myilsamy sagodaran.🙏🙏🙏
Avara yen da MLA ku ninapo win Panna vaikala....veedu veeda vote ketaru....win paniruntha MLA no.1 da in our state...Good heart....we miss lot....never ever see same like mayilsamy... lessons for everyone....all support who real in life....
Religion maari ivanunga DMK family, ADMK family nu maathi maathi 2 perukku mattum dhaan vote poda theriyum. Ivangalukku naduvula Kamarajare thirumba vandha kuda deposit kaali. Ippo azhudhu enna irukku.
Ama 😭😭
வள்ளலாரின் கருணைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த திரு மயில்சாமியின் பாதம் வணங்குகிறேன்.
Never knew what a great human being he was.God bless his soul🙏🏽
Ohy god. He is a Joly person. And a nice human being. I love him. I know him in person. God bless his family. RIP
திருவாரூர் அன்பு உதவும் கரங்கள்மயில்சாமி அண்ணனின் மறைவுஎங்களை மிகவும் துயரம் அடையஇறைவா சிவாய சிவாய சிவாய சிவாய நமக ஓம் நமசிவாய சிவாய சிவாய
Irupavan kodupadilai...
koduka nipavanidam irupadilai.
ivaridam irundadu kuduthu magilvithu magilnthu vazuntha manithar ya !!
Mr.mayil samy ni vera level ya !
Miss you sir..❤️
Real Humanity God..
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க....
Now day's god like good person alot... rest in peace sir...
The Great Human being man But Miss u In 😢
Yeah I can also seen on that day in meghanatheshwarar temple. We miss u sir.
ஞானம் :பலர் நல்லவனாக நடிக்கும் சினிமாவில் குடிகாரனாக நடித்தவர், நிஜ வாழ்வில் நல்லவனாக வாழ்ந்திருக்கிறார்.
மறுமையின் காலத்தில் இவரும் இருப்பார்.👍
Rip legend 🙏
இறைவா உன் கொள்கையை மாற்றிக் கொள் இவரைப் போன்ற நல்லவர்களின் உயிரை நீண்ட நாள் இப்பூவுலகில் விட்டு வை. கெட்டவர்களை உடனே எடுத்துக்கொள்.
Mayilswamy And vivek are just opposite of vadivelu in real life
S ur crt.... Vadivelu selfish man...I dun like hm
Super 🚹man🙏
Really miss you bro 🙏
Anbe🥰 sivam, இவ்ளோ நல்ல முறையில் எவரையும் புண்படுத்தாத ஒரு நல்ல manithanaha vaalndurukar, மயில் sir.
Sathyama neengal irukkum pothu ungala pathi therinjikka mudiyama pochu I really miss you anna. Real hero neenga than evlo periya nadiganum seiya mudiyatha manithar neenga than anna.
இறைவா😭😭😭😭
மனிதர்களின் சாமி
மயில் சாமி...
good hearted person.
என் எண்ணமும் இதுதான் ,உண்மையான ,நியமன,நிதர்சனமான ,கசப்பான உண்மை
இவர பார்க்கும் போது நம்பல வாழ்க்கையில் ஒண்ணுமே பண்ணலனு நல்லா புரியுது இனிமேல் ஆவது எதாவது செய்யனும்...
ஒரு மனிதன்-இறப்பில்தான் அவன் அருமை தெரியும் என்பார்கள் அதுபோல மயில்சாமி மக்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார் மனிதன் இறந்தால் ஐயோ போய்விட்டாரே என்று மக்கள் அழுதால் அவர் சொர்க்கத்திற்கு செல்வார் சனியன் தொலைந்ததா என்று பேசினால் அவர் நரகத்திற்கு போவார் என்று சொல்வார்கள் ஆனால் மயில்சாமி -- சாமியாகிவிட்டார் அவர் சொர்க்கத்ததில் MGR ருக்கு பக்கத்தில் இருக்கிறார் அவர் நல்ல உள்ளம் சாந்தி அடையட்டும்
God walk the earth in the form of a simple human called Mayilsamy sir, all he has done in the name of humanity was never publicised before his untimely demise from this earth. No one saw the God in him, as he subscribed to the believe what the right hand gives the left should not know…today when the world notice he has left the earth, they just realised God was walking in their presence, walking side by side helping those in need without a blink of an eye nor worried his pocket and wallet is getting lighter and lighter. God has left the earth once again from this materialistic world. Many are still walking this earth embodying God and doing his work silently, before they too leave their earthly abode to their heavenly kingdom of God. God hasn’t given up hope on this Earth yet. Rest in God’s peace Mayilsamy sir. 🙏🏽🙏🏽🙏🏽
Good soul
God need him the most let him rest in peace
Good human being ....😭😭😭
Kodukkara mansasu aduthavan nallairukkanu human being person. RIP
Iyer????
🤭🤭🤭🤭🤭🤭🤭
@@NandaGopi.M dei avan Iyer ah irntha Enna da enda vanmam pudichu irkeenga oru condolences kooda comment Pana koodatha da
Testament from the men and women on the street whom this one soul has touched the many souls in the passing of his life in this world is what God will count as the goodness in his life in Heaven. Eternal rest grant unto his soul and let perpetual light shine upon his soul may his soul rest in peace . Amen.
இந்த மனிதந்தான் கடவுள் 😭😭😭😭😭😭😭😭😭😭
I never seen an artist that been talk their goodness after their death by neighbour,people around,friends and all his coworker...really little MGR😔
Very nice people all so praising
The great super man anna நீங்கள் கடவுள் அண்ணா.
சிவன் அடிகள் அண்ணா மயில்சாமி மற்றும் அப்துல் கலாம் அய்யா சிஷ்யன் விவேக் ஆன்மா எங்களை ஆசீர்வாதம் செய்வாய்.2023.
Sir sir sir we lost a living human god 🙏
கருணை பொங்கும்
உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கருணை மறந்தே
வாழ்கின்றார் கடவுளைத்தேடி
அலைகின்றார் 😟
He lived as a good example.
A Great Soul that walked this earth. 🙏
வாழ்ந்த இப்படி வாழ்ந்துட்டு போகணும்
Oh god what a man really missing you sir RIP 😔😢😔😔😔😔😔
ஏன் ஐயா இவ்வளவு சீக்கிரம் போய்ட்டீங்க? 😭😭😭😭😭😭😭😭😭
சகோதரர் ஒருவர் சொள்ளிருபர் unnmail அவர் ஒரு சின்ன MGR தான்... RIP... Sir
RIP Mayilsamy anna
mayil + Samy _ mayilsamy good human being and pure heart
Siva patha sekaran rip sir 🙏😭 from
Miss you sir
Ippadi dhan oru manidhar irukka vendum... udharanama vazhdhirukar.. pallandu pugazh vazhga
Sudden death of miylu swamy makes everyone shock and depression.