அய்யா உண்டு அருமை.. நம்மை.பெற்ற தந்தை நாராயணர் வளர்த்து ஆளாக்கியவள் அன்னை.பத்திரகாளி...ஆனால் அய்யா நாராயனர் இப்போது பத்திரமாகாளியை சிறையில் வைத்துள்ளார்கள் . நாம் அனைவருமே ..இறைவன் அய்யா வைகுண்டமாக பிறப்பதர்க்கு முன்பு வரை.. இறைவனை பல தெய்வமாக வழிபட்டோம் ...ஆடு கோழி பலி பூசைகள் செய்தோம்... ஆனால்..அய்யா வைகுண்டர் வந்த நாள் முதல்...அவரை அறிந்து..அய்யா வைகுண்டருக்கு மட்டுமே பதருவது அல்லாமல்...வேறு யாருக்கும் அஞ்சி..பயந்து ..பலி பூசைகள்செய்து வாழாமல் அய்யா ஒருவரே அனைத்து தெய்வமாகவும் ..நமக்கு எல்லோருக்கும்...குல சாமியாகவும் இருக்கிறார் ...என்று புரிந்து..அய்யா வைகுண்டருக்கு மட்டும் பணிவிடை செய்து..சத்தியம் தவறாமல்.. தன்னால் முடிந்த தர்மம் செய்து வாழ்வதே...அய்யாவழி சொல்லும் பாதையாகும்.அதுவே ஒரு புத்தியாய் வாழ்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அய்யா சரணம்..
🙏அய்யா💧 உண்டு🚩
நல்ல எதிர் காலம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை சூப்பர் தாய்
ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா அய்யா உண்டு👌👌👌🥰🥰🥰🥰🥰
அய்யா💕 துணை💕 சிறப்பு சகோதரி
அய்யா உண்டு
அருமை
அய்யா சரணம் 💖💞வைகுண்டா சரணம் 💖பத்திரகாளியே வரணும் 💖💖
சிறப்பு அக்கா அய்யா வைகுண்டர்🙏🙏🙏🙏 ஓங்குக அய்யா வைகுண்டரின் புகழ்🙏🙏🙏🙏
அய்யா 💧 உண்டு
அய்யா உண்டு
அருமை..
நம்மை.பெற்ற தந்தை நாராயணர்
வளர்த்து ஆளாக்கியவள் அன்னை.பத்திரகாளி...ஆனால்
அய்யா நாராயனர் இப்போது பத்திரமாகாளியை சிறையில்
வைத்துள்ளார்கள் .
நாம் அனைவருமே ..இறைவன்
அய்யா வைகுண்டமாக பிறப்பதர்க்கு முன்பு வரை..
இறைவனை பல தெய்வமாக
வழிபட்டோம் ...ஆடு கோழி பலி
பூசைகள் செய்தோம்...
ஆனால்..அய்யா வைகுண்டர்
வந்த நாள் முதல்...அவரை அறிந்து..அய்யா வைகுண்டருக்கு
மட்டுமே பதருவது அல்லாமல்...வேறு யாருக்கும்
அஞ்சி..பயந்து ..பலி பூசைகள்செய்து வாழாமல்
அய்யா ஒருவரே அனைத்து
தெய்வமாகவும் ..நமக்கு எல்லோருக்கும்...குல சாமியாகவும் இருக்கிறார் ...என்று
புரிந்து..அய்யா வைகுண்டருக்கு
மட்டும் பணிவிடை செய்து..சத்தியம் தவறாமல்..
தன்னால் முடிந்த தர்மம் செய்து
வாழ்வதே...அய்யாவழி சொல்லும்
பாதையாகும்.அதுவே ஒரு புத்தியாய் வாழ்வது என்றும்
எடுத்துக்கொள்ளலாம்
அய்யா சரணம்..
சிறப்பு அய்யா
Vallioor ku Oru nal kacheri vaiunga akka romba alaga iruku
அய்யா நிச்சயித்தபடி
Ayya undu
அய்யா🙏உண்டு
Ayya undu ya
Ayyaundu
Super akka ✨
அய்யா சிவசிவா அரஹரா