மாஷா அல்லாஹ் நான் இஸ்லாத்தை ஏற்று எனது முதல் நோன்பு காயல்பட்டினத்தில் தான் நிறைவேறினேன் அல்ஹம்துலில்லாஹ்... எனது முதல் ரம்ஜான் அங்கேயேதான் ❤️❤️❤️ எனக்கு இஸ்லாம் அறிமுக படுத்தியவர் KVAT group
கயல் விஷனுக்கும்,இஷ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள், ஒரு பள்ளிவாசல் சென்று கானமுடியாததை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி, நோன்பு திறக்கும் முறையும், தொழுகை முறையும் பார்த்து பரவசம் அடைந்தோம்,எல்லோரும் ஒற்றுமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அருள் புரிவாராக.....
நோன்பு திறக்க நீங்களும் வாருங்கள்... எந்த பள்ளிவாசலிலும் தடுக்க மாட்டார்கள். மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்களால் மட்டுமே இயலும். மிக்க நன்றியும், மகிழச்சியும், ரமலான் நல்லாழ்த்துக்கள்!
ரமலான் மாதத்தில் தான் இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர் .6:35PM ஒரு சாப்பாடு 8:00 PM ஒரு சாப்பாடு 10:00- 11:00 PM ஒரு சாப்பாடு 5:00 AM ஒரு சாப்பாடு நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டு நலமுடன் வாழவும். #உணவுதிருவிழா
தவறான புரிதல் சகோ.. நோன்பு குறித்து சில சட்டங்களைத் தருகிறேன். வானில் வெள்ளிக்கீற்று (வெளிச்சம்) வரும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், அதன் பின் கருப்பு கீற்று (இருள்) வரும் வரை உண்பதையும், பருகுவதையும் தவிருங்கள். இது திருமறை வசனம். அதிகாலை 4;55 முதல் மாலை 6:35 வரை (கால அளவு மாறுபடும் ) எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். உணவு இருக்கும், தண்ணீர் இருக்கும் பசியும் இருக்கும், தாகமும் இருக்கும், இருந்தாலும் இறையச்சம் காரணம் அவற்றைத் தொடுவதுகூட இல்லை. இனி உணவு முறையைப் பார்ப்போம். ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம் வணக்க வழிபாடுகளும், வக்கனையான உணவுகளும் ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவர் வீடுகளிலும் அவரவர் வசதிக்கேற்ப இருக்கும். நிறைய தான தர்மங்கள் கொடுக்கும் ஈகை மாதமிது. காலை முழுவதும் பசித்திருந்து மாலை நோன்பு திறப்பார்கள். அப்போது கஞ்சி மற்றும் பலகாரங்கள் இருக்கும். அடுத்து இரவு 8 மணி முதல் 11 மணிவரை தொழுகை. வீட்டிற்கு வந்து இனிப்பு, அல்லது இலகுவான உணவுகள் சாப்பிடுவார்கள். அதன்பின் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் (சஹர்) உணவு சாப்பிட்டுவிட்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆக மூன்று வேளை உணவுதான்! இதில் இரவு சாப்பிடாதவர்கள், இளைஞர்கள் கடைவீதிகளில் இலகுவான உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். நோன்பில் பிரியாணிக்கு வேலையே இல்லை! இன்னும் விளக்கம் தேவையெனில் தருகிறேன். நன்றி!
பொறாமையின் வெளிப்பாடு. தண்ணீர் கூட அருந்தாமல் குழந்தைகள் உட்பட 12 மணி வரை இருக்கும் சிறப்பை கூற மனமில்லை. சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி மனம் வெதும்ப வேண்டாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.. உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன . ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள் விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html தொடர்புக்கு +916379231656. வங்கி விவரம் A .MohamedRafi. Ac No:325301000007840. IFSC : IOBA0003253. Indian overseas bank. Trichirappalli. GOOGLEPAY: 6379231656
@@kayalvision காலையில் பொதுவாக 9 மணிக்கு சாப்பிடுவோம் மதியம் 1 to 2 க்குள் சாப்பிடுவோம் இரவு 8 9 10 க்குள் சாப்பிடுவோம் நோம்புங்கிற பெயரால் 4 மணிக்கும் மாலை 6 மணிக்கு சாப்பிடுகிறோம் அவ்வளவுதான் இது நோம்பு அல்ல
தவறான புரிதல் சகோ.. நோன்பு குறித்து சில சட்டங்களைத் தருகிறேன். வானில் வெள்ளிக்கீற்று (வெளிச்சம்) வரும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், அதன் பின் கருப்பு கீற்று (இருள்) வரும் வரை உண்பதையும், பருகுவதையும் தவிருங்கள். இது திருமறை வசனம். அதிகாலை 4;55 முதல் மாலை 6:35 வரை (கால அளவு மாறுபடும் ) எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். உணவு இருக்கும், தண்ணீர் இருக்கும் பசியும் இருக்கும், தாகமும் இருக்கும், இருந்தாலும் இறையச்சம் காரணம் அவற்றைத் தொடுவதுகூட இல்லை. இனி உணவு முறையைப் பார்ப்போம். ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம் வணக்க வழிபாடுகளும், வக்கனையான உணவுகளும் ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவர் வீடுகளிலும் அவரவர் வசதிக்கேற்ப இருக்கும். நிறைய தான தர்மங்கள் கொடுக்கும் ஈகை மாதமிது. காலை முழுவதும் பசித்திருந்து மாலை நோன்பு திறப்பார்கள். அப்போது கஞ்சி மற்றும் பலகாரங்கள் இருக்கும். அடுத்து இரவு 8 மணி முதல் 11 மணிவரை தொழுகை. வீட்டிற்கு வந்து இனிப்பு, அல்லது இலகுவான உணவுகள் சாப்பிடுவார்கள். அதன்பின் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் (சஹர்) உணவு சாப்பிட்டுவிட்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆக மூன்று வேளை உணவுதான்! இதில் இரவு சாப்பிடாதவர்கள், இளைஞர்கள் கடைவீதிகளில் இலகுவான உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். நோன்பில் பிரியாணிக்கு வேலையே இல்லை! இன்னும் விளக்கம் தேவையெனில் தருகிறேன். நன்றி!
@@kayalvision ஒரு நோன்பு என்பது இரவும் பகலும் உண்ணாமல் சேர்ந்தே இருப்பதுதான் இதை விடுத்து இஸ்லாமியர் இருப்பது நோன்பு அல்ல அது ஒரு கடமை அவ்வளவே இதனால் எந்த பயனுமில்லை வேனும்னா ஜகாத் தானம் தர்மம் என்று நம்மை நாமலே ஏமாற்றிக்கொள்ளலாம்
@@mohamedlebbai என்ன ஆமாம்? 😡 இறைநேசர்கள் யார் யாரென்று அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். இப்படி வலியுல்லாஹ், மகான் என்று அவரவர் இஷ்டத்துக்கு கொண்டாடுவதை விட்டொழியுங்கள்
உங்களின் மார்க்கத்திலும் சரி,உங்களின் ஊர் காலி ரலி அப்பா தீர்ப்பிளும் சரி குறையென்று சொல்லமாட்டேன் ஆனால் அதில சில சிறு மாற்றங்கள் சத்திய நிச்சயமாக மாற்றப்பட/திருத்தப்பட்டால்தான் அனைத்துதரப்பு மக்களாலும் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும்!கேட்கிற ஆவலிருப்பின் உன் பதில் தா நண்பா...இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் நானும் பதில்/வினா/விளக்கம் கேட்பேன்...நன்றி...
எல்லாம் நல்ல விஷயம்தான்,ஆனால் கபர்ஸ்தான் மட்டும் ஏன் மூன்று விதமாக பிரித்து வைத்துள்ளீர்கள்?வெளியூர் முஸ்லீம் மக்களை வினோதமாக ஏன் பார்க்கிறீர்கள்?மதுக்கடை கிடையாது ஆனால் மது அருந்தும் வாலிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள்,..ஏன் இந்த நடிப்பு ?????
காயல் மீது உங்களுக்கு ஏன் இந்த கடுப்பு? கபர்ஸ்தான் பிரிவு கேள்விபடாத ஒன்று! ஆதரவற்ற அணாதை இஸ்லாமிய மையத்துகளையும் அடக்கம் செய்வதை நான் பார்த்ததுண்டு! இனி மது அருந்தும் ஒரு சில கழிசடைகள் எல்லா ஊர்களிலும் இருப்பார்கள். காயலில் அவர்களை ஒதுக்கியே வைப்பார்கள். வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வந்திருப்பீர்கள் நீங்கள் என நினைக்கிறேன்.
உங்கள் பார்வை அப்படி! நமது சேனலில் பள்ளிவாசல் நோன்பு திறப்பு, கல்வி, மருத்துவம், கலாச்சாரம், நகராட்சி, இப்படி பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக தந்துகொண்டிருக்கிறோம். இதில் இஸ்லாமிய மான்பு கெடும் அளவுக்கு என்ன உள்ளது என்று தெரியவில்லை!
இதில் இஸ்லாத்தை கெடுக்கும் மாண்பு என்ன இருக்கிறது. தேவையற்ற விமர்சனம். நமதூர் பற்றிய பதிவுகள் இன்னும் அதிகமாக வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரபீக் பாய் உங்களது பதிவுகள் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள். ஒரு அன்பான வேண்டுகோள். விளையாட்டு சம்பந்தமான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.. உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன . ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள் விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html தொடர்புக்கு +916379231656. வங்கி விவரம் A .MohamedRafi. Ac No:325301000007840. IFSC : IOBA0003253. Indian overseas bank. Trichirappalli. GOOGLEPAY: 6379231656
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.. உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன . ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள் விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html தொடர்புக்கு +916379231656. வங்கி விவரம் A .MohamedRafi. Ac No:325301000007840. IFSC : IOBA0003253. Indian overseas bank. Trichirappalli. GOOGLEPAY: 6379231656
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.. உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன . ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள் விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html தொடர்புக்கு +916379231656. வங்கி விவரம் A .MohamedRafi. Ac No:325301000007840. IFSC : IOBA0003253. Indian overseas bank. Trichirappalli. GOOGLEPAY: 6379231656
மாஷா அல்லாஹ் நான் இஸ்லாத்தை ஏற்று எனது முதல் நோன்பு காயல்பட்டினத்தில் தான் நிறைவேறினேன் அல்ஹம்துலில்லாஹ்... எனது முதல் ரம்ஜான் அங்கேயேதான் ❤️❤️❤️ எனக்கு இஸ்லாம் அறிமுக படுத்தியவர் KVAT group
Masha Allah
அப்படியா...! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் இறைவனுக்கு🤲இன்ஷா அல்லாஹ் எல்லா அருள் வளங்களை யும் அல்லாஹ் சுபஹானல்லாஹ் தங்களுக்கு வழங்க துவா செய்கிறோம்🤲
Masha Allah bro 👍
@@rameezaabdulrahman2784 Ameen
Am i christain... I love your religion's 🤲 currently I'm leaving in saudi arabia 🇸🇦
Alhamdullia🤲 everything fine.
Thank you bro
Nalla muyarchi... Alhamdulillah... Keep going spread the peace
Jazakallah
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு பார்க்க சந்தோஷமாக இருந்தது
மிக்க மகிழ்ச்சி!
மாஷா அல்லாஹ். வித்திரியா காட்சி நன்றாக இருந்தது.
மிக்க நன்றி
Masha Allah 🤲🏻 Walakium Assalam Bhai
Masha Allah Allah miga periyavan
Jazakallah
மாஷா அல்லாஹ் 🌷🕋🌷
சிறப்பான பதிவு
பாரகல்லாஹு
மிக்க நன்றி
Mass allah
Jazakallah
Mashallah
Jazakallah
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ். எல்லாம் வல்ல இறைவன் அனைத்து விதமான அருள் வளங்களை கொடுத்து எல்லோரிடமும் ஒற்றுமை யைவழங்கதுவா செய்கிறோம்.🤲
வ அலைக்கு முஸ்ஸலாம். ஆமீன்... மிக்க நன்றி!
@@kayalvision தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளியில் சென்று நல்ல வீடியோ கேமரா வைத்து தரத்துடன் பதிவு போடுங்கள்
ஆமீன்
Wa alaikum salaam
MashaAllah porulaiyo panatthayo udaigalaiyo Allah parppadhu illai ullatthaithan. Parkkindran. Sezhikkattum. Kayalin sirappu. Alhamdhulillah
ஆமீன்... எல்லா புகழும் இறைவனுக்கே!
Masha Allah 🤲
Maa sha allah .arumai 💐👌🤝
மிக்க நன்றி
Vallthukal Team
Thank you very much
Indha palliyei kattuvadharku arum paadu patta margoom Shafi kaka avargalai patri sollirukalam
Yes. You are right.
உண்மைதான்! மர்ஹூம் ஷாஃபி காக்கா அவர்களின் தலைமை மிக சிறப்பான பொற்காலம். அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியருள்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி யிலிருந்து.....
வ அலைக்கு முஸ்ஸலாம்.. மிக்க மகிழ்ச்சி
masha allah Lalpet taj from Dubai
Jazakallah
Masha Allah
Jazakallah
மாஷா அல்லாஹ்
Jazakallah
Mashallah pakave santhosama iruku
மிக்க நன்றி
Dindigul மாவட்டம் நத்தம் to துவரங்குறிச்சி ரூட் kosukurichi ஜும்மா பள்ளிவாசல் try panninga....my native ooru..
இன்ஷா அல்லாஹ்
கயல் விஷனுக்கும்,இஷ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள், ஒரு பள்ளிவாசல் சென்று கானமுடியாததை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி, நோன்பு திறக்கும் முறையும், தொழுகை முறையும் பார்த்து பரவசம் அடைந்தோம்,எல்லோரும் ஒற்றுமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அருள் புரிவாராக.....
நோன்பு திறக்க நீங்களும் வாருங்கள்... எந்த பள்ளிவாசலிலும் தடுக்க மாட்டார்கள். மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்களால் மட்டுமே இயலும். மிக்க நன்றியும், மகிழச்சியும், ரமலான் நல்லாழ்த்துக்கள்!
@@kayalvision மிக்க நன்றி...
Sirappaana pathivuhal.paarppathatkum,unkal pechchum mihavum arumayaaha ullathu sahothara.Insah Allah kaayal patnam paarkka mihavum viruppam.Masah Allah.❤👌🇨🇦
மிக்க நன்றி! காயல்பட்டணம் வாருச்கள்!
Insah Allah nichchayamaaha.❤
🤲🤲🤲🤲🤲🤲
Thank you so much
Mashallah. அருமை பதிவு.
மிக்க நன்றி!
Mashaallah
Jazakallah
மாஷால்லாஹ்
Jazakallah
Iravu nera kadarkarai visit podunga boi
போட்டாச்சு...
Sheik alavudeen
Ibthar live please Aslam alaikum
Va Alaikku mussalam
Masha Allah ippadi oru Nalla mahool ullal ooril priakka Allah ungalku Nadi irukiran Allhamdullillah.
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும், எல்லா புகழும் இறைவனுக்கே!
suppar kannu tariya alau
காயல்பட்டினம் அருமையான ஊர் உங்கள் முகம் மட்டுமே அதிகம் நேரம் பார்க்க நேரிடுகிறது வரலாற்று சிறப்புமிக்க ஊரை காட்சி படுத்துங்கள் உங்கள் ஆடியோவுடன்
சில தகவல்களை சொல்லும் போது முகம் காட்ட வேண்டிய கட்டாயம். வரலாற்றுப் பதிவுகள் காட்டும் போது தாங்கள் சொல்வதை கடைபிடிக்கிறேன். நன்றி!
மிக்க மகிழ்ச்சி தவறாமல் தங்கள் பதிவுகளை பார்த்து வருகிேறன் நன்றி சகோ
Jahir
kuwait
அல்ஹ்துலில்லாஹ்
masha Allah
Jazakallah
ரமலான் மாதத்தில் தான் இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்
.6:35PM ஒரு சாப்பாடு
8:00 PM ஒரு சாப்பாடு
10:00- 11:00 PM ஒரு சாப்பாடு
5:00 AM ஒரு சாப்பாடு
நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டு நலமுடன் வாழவும்.
#உணவுதிருவிழா
தவறான புரிதல் சகோ.. நோன்பு குறித்து சில சட்டங்களைத் தருகிறேன். வானில் வெள்ளிக்கீற்று (வெளிச்சம்) வரும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், அதன் பின் கருப்பு கீற்று (இருள்) வரும் வரை உண்பதையும், பருகுவதையும் தவிருங்கள். இது திருமறை வசனம்.
அதிகாலை 4;55 முதல் மாலை 6:35 வரை (கால அளவு மாறுபடும் ) எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். உணவு இருக்கும், தண்ணீர் இருக்கும் பசியும் இருக்கும், தாகமும் இருக்கும், இருந்தாலும் இறையச்சம் காரணம் அவற்றைத் தொடுவதுகூட இல்லை.
இனி உணவு முறையைப் பார்ப்போம். ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம் வணக்க வழிபாடுகளும், வக்கனையான உணவுகளும் ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவர் வீடுகளிலும் அவரவர் வசதிக்கேற்ப இருக்கும். நிறைய தான தர்மங்கள் கொடுக்கும் ஈகை மாதமிது.
காலை முழுவதும் பசித்திருந்து மாலை நோன்பு திறப்பார்கள். அப்போது கஞ்சி மற்றும் பலகாரங்கள் இருக்கும். அடுத்து இரவு 8 மணி முதல் 11 மணிவரை தொழுகை. வீட்டிற்கு வந்து இனிப்பு, அல்லது இலகுவான உணவுகள் சாப்பிடுவார்கள். அதன்பின் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் (சஹர்) உணவு சாப்பிட்டுவிட்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
ஆக மூன்று வேளை உணவுதான்! இதில் இரவு சாப்பிடாதவர்கள், இளைஞர்கள் கடைவீதிகளில் இலகுவான உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். நோன்பில் பிரியாணிக்கு வேலையே இல்லை! இன்னும் விளக்கம் தேவையெனில் தருகிறேன். நன்றி!
பொறாமையின் வெளிப்பாடு. தண்ணீர் கூட அருந்தாமல் குழந்தைகள் உட்பட 12 மணி வரை இருக்கும் சிறப்பை கூற மனமில்லை. சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி மனம் வெதும்ப வேண்டாம்.
மாஷா அல்லாஹ் 🤲
Jazakallah
Street name . Iam Appa palli street
Thank you very much
@@kayalvision your street name
Alhamndhu lillah 👍
Jazakallah
Masha Allah 🌈✨
Jazakallah
Good
Alhamthulillah🤲🤲
Jazakallah
massha Allah Ramanan kareem all bro and sister
Ramadan Kareem
MashaAllah ❤️
Jazakallah
Masha allah enga ure maathiri irku
உங்கள் ஊர்பெயரைக் குறிப்பிடவும்..
🤲 MashaAllah 🤲
Jazakallah
🎉
🤩🤩
Background music very nice.
Thank you very much
உங்கள் பதிவுகள் பல சிலவற்றை பார்த்துள்ளேன் நல்ல மெச்சுரிட்டி
பொறுமை தெளிவான பேச்சு
அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.
Vedio superb
Thank you very much
அருமை
நன்றி!
Allhamed lilha Allah Akbar
மியூசிக் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும், சகோதரரே!
Mute பண்ணிக்கொள்ளுங்கள்..
❤️
🤲🤲🤲
Alhamthu illah. theni district dombucherry 40 family converted . insha allah please help iftar for 40 family. please enquiry and help.
MashaAllah 🤲🫂🤲
Jazakallah
Mashaallah, Alhamdulillah
Jazakallah
No music please
Mute பண்ணிக்கங்க...
super masha allah
Thank you very much
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்..
உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன .
ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள்
விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html
தொடர்புக்கு
+916379231656.
வங்கி விவரம்
A .MohamedRafi.
Ac No:325301000007840.
IFSC : IOBA0003253.
Indian overseas bank.
Trichirappalli.
GOOGLEPAY: 6379231656
Assalamu alaikum
வ அலைக்கு முஸ்ஸலாம்
Va alaikku mussalam
Super
நன்றி
மாஷா அல்லா மாஷா அல்லா
Jazakallah
Kaka ktm Street taem palli
இன்ஷா அல்லாஹ்
உணவுத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
பசித்திருவிழா தான்.
நன்றி
@@kayalvision காலையில் பொதுவாக 9 மணிக்கு சாப்பிடுவோம் மதியம் 1 to 2 க்குள் சாப்பிடுவோம் இரவு 8 9 10 க்குள் சாப்பிடுவோம்
நோம்புங்கிற பெயரால் 4 மணிக்கும் மாலை 6 மணிக்கு சாப்பிடுகிறோம் அவ்வளவுதான் இது நோம்பு அல்ல
தவறான புரிதல் சகோ.. நோன்பு குறித்து சில சட்டங்களைத் தருகிறேன். வானில் வெள்ளிக்கீற்று (வெளிச்சம்) வரும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், அதன் பின் கருப்பு கீற்று (இருள்) வரும் வரை உண்பதையும், பருகுவதையும் தவிருங்கள். இது திருமறை வசனம்.
அதிகாலை 4;55 முதல் மாலை 6:35 வரை (கால அளவு மாறுபடும் ) எச்சில்கூட விழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். உணவு இருக்கும், தண்ணீர் இருக்கும் பசியும் இருக்கும், தாகமும் இருக்கும், இருந்தாலும் இறையச்சம் காரணம் அவற்றைத் தொடுவதுகூட இல்லை.
இனி உணவு முறையைப் பார்ப்போம். ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம் வணக்க வழிபாடுகளும், வக்கனையான உணவுகளும் ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவர் வீடுகளிலும் அவரவர் வசதிக்கேற்ப இருக்கும். நிறைய தான தர்மங்கள் கொடுக்கும் ஈகை மாதமிது.
காலை முழுவதும் பசித்திருந்து மாலை நோன்பு திறப்பார்கள். அப்போது கஞ்சி மற்றும் பலகாரங்கள் இருக்கும். அடுத்து இரவு 8 மணி முதல் 11 மணிவரை தொழுகை. வீட்டிற்கு வந்து இனிப்பு, அல்லது இலகுவான உணவுகள் சாப்பிடுவார்கள். அதன்பின் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் (சஹர்) உணவு சாப்பிட்டுவிட்டு தொழுகையை நிறைவேற்றுவார்கள்.
ஆக மூன்று வேளை உணவுதான்! இதில் இரவு சாப்பிடாதவர்கள், இளைஞர்கள் கடைவீதிகளில் இலகுவான உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். நோன்பில் பிரியாணிக்கு வேலையே இல்லை! இன்னும் விளக்கம் தேவையெனில் தருகிறேன். நன்றி!
@@kayalvision ஒரு நோன்பு என்பது இரவும் பகலும் உண்ணாமல் சேர்ந்தே இருப்பதுதான்
இதை விடுத்து இஸ்லாமியர் இருப்பது நோன்பு அல்ல அது ஒரு கடமை அவ்வளவே இதனால் எந்த பயனுமில்லை வேனும்னா ஜகாத் தானம் தர்மம் என்று நம்மை நாமலே ஏமாற்றிக்கொள்ளலாம்
MashaAllah wonderful series 💚 Keep them coming 🎉
Thank you very much
ALHAMDULILLAH
Jazakallah
அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல
என்னது அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல? தெளிவாகச் சொன்னால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
Innam nalla perusaa video pannuga jiii kayalapattinam vara asaiya irukku jii unga ooru Masha Allah am Thanjavur jiii
இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும்போது வருங்கள்.. மிக்க நன்றி
அருமை வணக்கத்தை அரபியில் சொல்லுகிறீர்கள் மேலும் தமிழிலும் ஒரு தடவை சொன்னால் சிறப்பாக இருக்கும்
எம் மொழியானாலும் எம செம்மொழிக்கு ஈடாகாது.. வெல்க தமிழ்! உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!
Super ❤️
Thank you very much
Jai Shri Ram
வாழ்க பாரதம்..!
வலியுல்லாஹ்வா? 🙄
ஆமா
@@mohamedlebbai என்ன ஆமாம்? 😡 இறைநேசர்கள் யார் யாரென்று அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். இப்படி வலியுல்லாஹ், மகான் என்று அவரவர் இஷ்டத்துக்கு கொண்டாடுவதை விட்டொழியுங்கள்
@@malarhabi4418 தேவையற்ற சர்ச்சைகளைக் கொண்டு வராதீர்கள். மக்கள் அழைப்பதன் பெயரிலும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் வைத்தே நான் குறிப்பிட்டேன்.
அதிகாலை ஐந்தரை மணிக்கு பள்ளியில் ஓதுவார்கள் அதை கேட்கும் அல்லது புரியாத மொழியாக இருந்தாலும் மனதிற்கு ஏதோ ஒரு ஆறுதலாக இருக்கும்
Selva
மிக்க நன்றி பிரதர்
கண்ணு தெரியாதா ஆளு suppuna allaha
பெண்களுக்கு அனுமதி கிடையாதா?
வீடுகளில் நோன்பு திறந்துகொள்வார்கள்..
@@kayalvision அதாவது ஆண்கள் மசூதிக்குள் வருவது போல் பெண்கள் வருவதற்கு அனுமதி இல்லை சரியா?
Bhai… moosa kaka unga oora?
கட்டகாக்காவா?
@@kayalvision ama.. avar irukkara??
உங்களின் மார்க்கத்திலும் சரி,உங்களின் ஊர் காலி ரலி அப்பா தீர்ப்பிளும் சரி குறையென்று சொல்லமாட்டேன் ஆனால் அதில சில சிறு மாற்றங்கள் சத்திய நிச்சயமாக மாற்றப்பட/திருத்தப்பட்டால்தான் அனைத்துதரப்பு மக்களாலும் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும்!கேட்கிற ஆவலிருப்பின் உன் பதில் தா நண்பா...இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் நானும் பதில்/வினா/விளக்கம் கேட்பேன்...நன்றி...
இது விவாத மேடையில்லை நண்பரே! எனது தனித்தளங்களில் அது குறித்து பேசலாம். நன்றி
எல்லாம் நல்ல விஷயம்தான்,ஆனால் கபர்ஸ்தான் மட்டும் ஏன் மூன்று விதமாக பிரித்து வைத்துள்ளீர்கள்?வெளியூர் முஸ்லீம் மக்களை வினோதமாக ஏன் பார்க்கிறீர்கள்?மதுக்கடை கிடையாது ஆனால் மது அருந்தும் வாலிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள்,..ஏன் இந்த நடிப்பு ?????
காயல் மீது உங்களுக்கு ஏன் இந்த கடுப்பு? கபர்ஸ்தான் பிரிவு கேள்விபடாத ஒன்று! ஆதரவற்ற அணாதை இஸ்லாமிய மையத்துகளையும் அடக்கம் செய்வதை நான் பார்த்ததுண்டு! இனி மது அருந்தும் ஒரு சில கழிசடைகள் எல்லா ஊர்களிலும் இருப்பார்கள். காயலில் அவர்களை ஒதுக்கியே வைப்பார்கள். வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வந்திருப்பீர்கள் நீங்கள் என நினைக்கிறேன்.
சிறப்பான முறையில் விளக்கம் ஆனால் தர்க்காவை ஏற்று கொள்ள முடியாது
அந்த மாமனிதரைப்பற்றிய தகவலைத்தானே சொன்னேன். தர்ஹாவைப் பற்றி சொல்லவே இல்லையே!
@@kayalvision நான் உங்களை தவறாக குறிப்பிட வில்லை ஆனால் அப்படி ஒரு அடக்க தளத்தை இஸ்லாம் மார்க்கம் அடியோடு தடுக்கிறது
கப்ரு ஜியாரத்தை ஏற்க முடியாது என்று சொல்லவரீங்க.. அப்படி தானே
தேவையில்லாத சேனல் , இஸ்லாமிய மான்பை கெடுக்க தூபம் போடும் சேனல்
உங்கள் பார்வை அப்படி! நமது சேனலில் பள்ளிவாசல் நோன்பு திறப்பு, கல்வி, மருத்துவம், கலாச்சாரம், நகராட்சி, இப்படி பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக தந்துகொண்டிருக்கிறோம். இதில் இஸ்லாமிய மான்பு கெடும் அளவுக்கு என்ன உள்ளது என்று தெரியவில்லை!
இஸ்லாத்தின் மாண்பை கெடுக்கும் நிகழ்வு எதையும் பதிவிடவில்லையே. அழகான பதிவு. Kayal Vision ரபீக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இதில் இஸ்லாத்தை கெடுக்கும் மாண்பு என்ன இருக்கிறது. தேவையற்ற விமர்சனம். நமதூர் பற்றிய பதிவுகள் இன்னும் அதிகமாக வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரபீக் பாய் உங்களது பதிவுகள் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள். ஒரு அன்பான வேண்டுகோள். விளையாட்டு சம்பந்தமான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.
@@zainulabdeen5075 மிக்க நன்றி!
@@syedmohideen721 சபாஷ்! அருமையாகச் சொன்னீர்கள். அந்த அறிவாளிக்கு நமது சப்ஸ்க்ரைபர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் என காத்திருந்தேன். மிக்க நன்றி!
Assalamu alaikum Anna unga kitta pesanum unga number kidaikuma anna
காயல்பட்டினம் கீழக்கரை ஷிர்கின் கோட்டைczcams.com/video/VHI7Cv3A7no/video.html
Correct bro
தவ்ஹீத் சொன்ன பீஜே தான் சூப்பர் ஆளு
தேவையற்ற சர்ச்சைகளுக்கு இது இடமல்ல தயவு செய்து கொள்கை கோட்பாடுகளை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டாம்.
Masha Allah
Jazakallah
Mashallah
Jazakallah
மாஷா அல்லாஹ்
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்..
உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன .
ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள்
விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html
தொடர்புக்கு
+916379231656.
வங்கி விவரம்
A .MohamedRafi.
Ac No:325301000007840.
IFSC : IOBA0003253.
Indian overseas bank.
Trichirappalli.
GOOGLEPAY: 6379231656
Mashaallah
Jazakallah
Good
Thank you very much
Masha Allah
Jazakallah
மாஷா அல்லாஹ்
Jazakallah
MashaAllah
Jazakallah
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்..
உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன .
ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள்
விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html
தொடர்புக்கு
+916379231656.
வங்கி விவரம்
A .MohamedRafi.
Ac No:325301000007840.
IFSC : IOBA0003253.
Indian overseas bank.
Trichirappalli.
GOOGLEPAY: 6379231656
Masha allah
Jazakallah
அருமை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்..
உங்களிடம் உதவி கேட்கின்றேன் என் பெயர் சுபிதா பேகம் என் மகன் முகமது ரபீக் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேலே இருந்து கீழே விழுந்து அவனுடைய முதுகுத்தண்டுவடத்தில் அடிப்பட்டு பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றான் எனக்கு கணவர் இல்லை என் மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் என் மகனுக்கு திருமண ஆகி குழந்தைகள் உள்ளன .
ஒரு நாள் உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக் கொள்ளுங்கள்
விடியோ லிங்க் czcams.com/video/TLiUCopZhb0/video.html czcams.com/video/pAsiOUlwgTk/video.html
தொடர்புக்கு
+916379231656.
வங்கி விவரம்
A .MohamedRafi.
Ac No:325301000007840.
IFSC : IOBA0003253.
Indian overseas bank.
Trichirappalli.
GOOGLEPAY: 6379231656
Masha allah
நன்றி