sorgame endralum- karaoke for male singers -with lyrics-cover by Bhanuravi

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2014
  • Song-Sorgame endralum
    Movie-Ooru vittu ooru vandhu
    Music-Ilayaraja
    Karaoke for male singers
    Cover by Bhanuravi
  • Zábava

Komentáře • 7

  • @thillaiprabhu9640
    @thillaiprabhu9640 Před 7 lety

    super madam unga voice nalla paadi irukkeenga

  • @gunasekaranck
    @gunasekaranck Před 10 lety +3

    Thank you very much Mam.. I was great..!!!

  • @1948samy
    @1948samy Před 9 lety +15

    ஆண் : ஏ.. தந்தன தந்தன தந்தா..
    சொர்க்கமே என்றாலும்
    அது நம்மூரைப் போல வருமா ?
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா ?
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா......ஆ ..... ஆ
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ?
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..........
    பெண் : ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே
    ஆண் : பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே...........
    .
    பெண் : வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே..........
    ஆண் : ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு ஆட ஒரு ஓடையில்லையே.................
    பெண் : இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
    ஆண் : அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
    பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
    ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
    பெண் : தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா.. தந்தான நா..நா தனதந்த நா..நா....
    ஆண் : மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே
    பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மர மேடை இல்லையே
    ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே
    பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே
    ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
    பெண் : இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
    ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை
    பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    ஆண் : சொர்க்கமே என்றாலும்
    ஆ & பெ : அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும்
    ஆ & பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.

  • @inbamani88
    @inbamani88 Před 8 lety

    I like it