Shivaji's Throne And Modi's Sengol | Prof. A. Karunanandan | India’s New Parliament
Vložit
- čas přidán 29. 05. 2023
- Address by Prof. Karunanandan on Historical Strains of Sanatana at Summer Workshop conducted by Thanthai Periyar Dravidar Kazhagam at Puducherry on 28-05-2023. This is the fifth part of the series on Sanatana.
Periyarism Workshop Speeches Playlist
• பெரியாரியல் பயிலரங்கம்
#ChatrapatiShivaji #brahmins #brahminism #newparliament #modi #rss #hindutva #coffin #indianparliament #karunanandan #selfrespect #aadheenam #seeman #sengol
பேராசிரியர் பேச்சு மிகவும் அற்புதமாகவும், புள்ளிவிவரங்கள் உடன் இருந்தது,., இதை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
குருடனாக, செவிடனாக இருப்பவர்களை விழிப்படையச் செய்யும் உம் பணி சிறக்கட்டும்🌹🌹🌹 நலமோடு வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
ஐயா, கண்முடிதானமாக இருந்த எங்களை விழிப்புணர்வு அடைய வைத்து கொண்டு இருக்கிறீர்கள்..... நன்றி....
Ayya, your speach is so nice,will be an eye opener to many people
Wonderful speech sir Long live Prof.
வாழ்த்துகள் நலமுடன்
பேராசிரியர் வரலாற்று பொக்கிஷம். வாழ்க வளர்க.
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் படி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை வாழ்க தமிழ்
அருமையான வரலாற்று பதிவு நன்றி.
சூத் காட்டியை சூத் காட்டியே காமுறுவர்
பசு இல்லாமல் காளை எப்புடிடா தனியா வரும்... முட்டாளே பொய் சொன்னாலும் இப்படியா கேக்குறவன் காதுல ரத்தம் வரமாதிரியா.... எல்லாம் இவனை நம்பாதீங்க....
So interesting. Thanks so much
எவ்வளவு தான் கத்தினாலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்கிற அனைத்து உயிர்களும் இறைவன் முன் சமம் என்கிற கருத்தை நாம் அனைவரும் நமது தாரக உயிர் மூச்சாக எப்பொழுது எடுத்து செயல் படுகிறோமோ அன்று தான் அமைதி நிம்மதி நிறைந்த வாழ்க்கை நம் அனைவருக்கும். இது நடக்குமா..........
இவனுக
ஒழிஞ்சாநாடுஅமைதிபெரும்
உருப்படாதபயலுக
very nice speech
Rich source of enlightenment as usual
Very informative! Learned a lot about Indian history. Thank you very much Prof.Karunanadan
அருமையான பதிவு நல்ல அறிவு பூர்வமான சிந்தனை செய்ய வைக்கும் விளக்கம் நன்றி.
உண்மையின் உலகம் பிறந்துவிட்டது தர்மம் வெல்லும்
பிராமணர்! புராணம்!
தமிழன் பேசு ஆரம்பித்து விட்டால் ஆரியம் விழி பிதுங்கி நிற்கும் பேந்த.பேந்தவிழிக்கும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி நன்றி..
அருமை அருமையான அறிவார்ந்த சிறப்புறை
பாப்பான் கோலைவிட்டு விட்டு இப்பம் மோடியின் கோலை பிடித்தாச்சுபோல
Congratulations sir very good message
Interesting and informative speech Professor.
Please translate this into English and send it to Uthav Thackaray Maharashtra this will be useful to him.
Of course Uthav Thackarary may read the history. But the main factors would have been suppressed by the 3%
@@anthonybalachandar4168
உத்தவ் தாக்கரே. வே 3 % தான்!
சிவ சேனா பிளவு பட்டதே மராத்தி
பிராமின்முதல்வர்.பதவி.போட்டியில் தான்!
அருமை.. உண்மை.
அருமையான பதிவு
மிகச் சிறந்த வகுப்பு.கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
அருமையான பதிவு
விழிப்புணர்வு உரை!
எல்லா உயிர்களும் கேசவன்! வேதம்! தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்! ! தர்மம் அழிக்க முடியாது! சநாதன ம்! வாழ்க தமிழ்! ! திருஞானசம்பந்தர்! ஜக்கியமாணர்! ! உளராதே பிரிட்டிஷ்!
Thiru Gnanasambanthan was a Ariya Brahmin and he was behind to kill 7000 Tamil Samana monks on KALU alive .
நன்றி அய்யா
ஐயாவின் சரித்திர விளக்கம் அறுமை.பிராமிரங்கள் பித்தல்ட்டம்.
Ayya ,Came to know that Brahmins became so rich from begging
.i learnt a lot.
சீமான் ஒரு சல்லிப்பய என்போர் சார்பாக வாழ்த்துக்கள் 👍🏻
காசிதான்பார்ப்பனீயத்தின்தலைமைப்பீடம்
இவனே வரலாறு புநைந்த கதை மராட்டிய மக்கள் ஒருபோதும் இவனுடைய கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நாம் படித்தது வேறு இவன் கூறுவது வேறு
20:37 "50,000 Brahmin families"
sariyE
Extradinary.tape all his tapes should be preserve in.library
பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
🙏❤🙏
Adipodi azhagesan arputha karunaa nandhan
Kolaru Pathigam text is given below. He is spewing hate and false information about it. It was written to alleviave negative effects of the 9 planets.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
ஆன்மிகச் சுரண்டலின் தோற்றம் பற்றிய ஒரு வெளிப்படையான விவாதத்தை நான் கேட்கவில்லை.
Thank you sir😂
உங்கள் பெயரை லட்சுமணன் என்று பெற்றோர் வைத்தனர்.... அதற்கு சற்றும் பொருந்தாமல் மடையன் மணிக்கணக்கில் உளரஉவதஐ கேட்கிறீர்கள்..
ராமரை வேண்டுங்கள் உண்மை வெளிப்படும்....
21:19 50,000 for 4 months in Roygarh'
PROFESSOR AYYA.......
YOU MUST LIVE FOR LONG....LONG.....HUNDRED YEARS......
செங்கோல் தமிழில் என்ன சொல்லப்பட்டுள்ளது .யூடுபே இல் "PTR Vasudevan's Tamil 2 English Part 13 " தேடுங்கள்.
🙏🙏 பொக்கிஷம் 👌👌👌👌👌
Anqvakoli between obc and sc ey mudhuda.
Sir liberty or independence soldier unity or like RSS more than rss united unity must be established. Thanks sir for removing the sanadana mask
எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் தான் ஆதாரம்! வேதம்! வேதத்தை விட்ட அறம்இல்ல! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தமிழ்
Bookmark 35:03
23:46 "shivaji re-marries his two wives in veda way"
40:25 Was that like a barbie doll for Dravidian girls at that time?
Sir, could you provide authentic reference about Shivaji? I would like to promote this in English
நான் கிழிக்க ரெடி
33:00 "looting neighbors/others to pay for coronation/traditions"
கருணாநிதி கட்டிய தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றிய அசெம்பிளி கட்டிடம் தானே
How much you have been rewarded for this anti propaganda
Yarethaipotalumsuper,pk,km
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! எவ்உயிர்கும்! தீங்கு செய்யாத வர் தமிழ்! திருக்குறள்! ! ! உளராதே பிரிட்டிஷ்
தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிர்ப்போம் வாழ்க பெரியார்
திருட்டு திராவிடன் இல்லே நீ அப்போ .
ஈவேரா எப்போ டா தமிழன்.
30 MAY 2023-
Bookmark 1:05:55
20:23 "11,000 VIP invitations"
அருமையான உரை வீச்சு
தோழர்
Sir, please take care to pronounce ’ zh’ correctly. Sounds like ‘d’
All rever conatet tamilan no shout
Then you can disprove his stand thro' your own authenticated reply.
Our. Honourable Prime Minister Shri Narendra Modiji is God Gift for Our Indian Nation jai hind jaisrikrishna SriRamajayam JaiSriram Jaisitaram Jaisitaram SUPER CENTRAL VISTA VISION SUPER KARTAVYAPATH GOOD 👍 SENGOL SUPER 💯% BJP. RULE Best for Our Indian Nation jai hind. BJP At CENTRE leadership of Our Honourable Prime Minister Shri Narendra Modiji Sarkar. INDIA. More &. More. Popular and Most Powerful in the world 💯% World Guru Great leader India Best Prime Minister Shri Narendra Modiji is God Gift for Our Indian Nation
Hindustan Zindabad
Bharat Mathagee. Vandaye Maathaaraam India Zindabad Jai Hind
எல்லாம் சரிதான் கருணாகரன் அவர்களே...விஜய நகர சாம்ராஜ்ஜியத்தை...
திருமலை நாயக்கனை ஏன் பேசவே இல்லை ???
உங்க சிலபஸில் இல்லையா???😂😂😂😂😂😂
சாந்த் கபீர் கூறுகிறார்; பக்தி-பக்தி சப் ஜகத் பகானா, பக்தி பெய்ட் கோயி விர்லா ஜானா.
உலகம் முழுவதும் இறைவனை வழிபடுகிறது . ஆனால், ஒரு அரிய நபர் மட்டுமே உண்மையான இறை வழிபாட்டின் பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி உணர்தவர்.
பக்தி பக்தி சப் ஜகத் பகானி, பக்தி பேட் கோயி பிர்லே ஜானி.
அகே பக்த் பாவா பாய் பாரி ,சன்யாசி யோகி லத்தாய், கரி பக்தி பர் யுக்தி ந தாரி. எல்லோரும் பக்தி பற்றி பேசுகிறார்கள், இருபினும் சன்யாசி மற்றும் யோகிகளுக்கு கூட பக்தியின் ரகசிய முறை தெரியாது.
Ayya. It’s not right to give an inappropriate comments on Saivam without understanding the real meaning of words that are handled in Tamil Verses.
32:07 "Second coronation and second re-marriage to his wives"
Arivuketta christuva kepmari
Hindumadhathai patripesa unnakku enna thakuthi ullathu
Brahmanargal evaridamum
Kaikatti nirkkavillai andru sivajiyai kappatriyavar thukkarram avar athukooda
Panduranga arulalthan sanathana madham vishnuvin
Madham agum nee netrumulaithavan dhairiyam itrundhal sudarsana moorthiyai ethirtupar unnudaya madhamagum neeyum kanamal poividuveetgal
சிவனின் சின்னம் காலை....
ஆரிய பார்ப்பானின் சின்னம் பசு
...
உன் சின்னம் எருமை, பலவற்றையே
Sivaji classmate matiriye pesararpa.cinema edukalame.poi manna devi theatre ku English movie adikadi povome class edukama due u remember 1992.
Arthu seri karunandham, Brahmins saathi pathi pesure okay..
Ella saathiyanarum archagar aagalam..aanaal..
Ella saathiyanarum Telugu dravida kazhagathil thalaivar aaga mudiyavillaye en?
Ella saathiyanarum ella Church kalilum priest/pastor aaga mudiya villaye?
Ithuvarai oru podhu thoguthiyil pattiyil ina vetpalar poda manasu vara villaye dravidarkalukku ..
Athanaal brahmin mattumalla entha saathi, matham pathiyum thappa pesaathe..
Vetri vel Veera Vel 💐
Sir Please don't use the word 'நன்மை போன்ற Sutras' .
பாற்பணரின் சனாதன சூத்திரன் என்று சொல்வது சரியானது.
Endha Jadhiyayum thittatha manithargal I'llai.. Ellam
Peshwaa sith bhavan bhramin destroyed sringeri mutt shiva temple and Dr ambedkar caste
திராவிடம் ., தமிழ் எது மூத்த வார்த்தை
இது ஒரு பொழப்பு
1856 க்கு முன்னே திருட்டு திராவிடமே கிடையாது .
பாரர்பனர்கள் மன்னர்கலை ஏஏமிறாறி வாழாதிருங்கிறிர்கள்.பச்சைகாரரஙாகள்.
Neenga kasu vangarethillays
I live in USA
Here the Brahmins are spreading a lot of lies against Muslims and others
You need to come to USA
Thanda chooru is OK for an argument sake ; problem is , Taking away Tax payers money in Crores ; Inga Evan yokkian??? Biblical saying : Those who have not committed a sin , throw the first stone ;
25:00 "You can only listen to mantras but cannot say or repeat after us"
You should speak all'these in north India too.
DEENA DAYALAN ENNE UN KIZH THARAMANA VANJAGA BUDDHI NORTH INDIAVILUM PARPANUMA. UNAI PONRA ORU THAZHNDHA DRAVIDAN PALAKODI ALAVU VISHATHIRU SAMAM AVVAN. NAYE. NEW ELLAM OZHIYANUM PORAMBOKE. DHANDAME.
@@udaysankar-sc9vh yaaru naayi nee?
கோளறு பதிகம் அளவிற்கு ஏன் போக வேண்டும்,பெரியாரின் கலவியியல் பற்றி பெரியாரின் அணுக்க தோழர் சாமி சிதம்பரம் எழுதிய நூல் அற்புத பெரியார் புராணம் ஆகும்,அதுபற்றி இந்த பேராயர் பேசலாமே
Ohh Sangio ?
நான் சங்கி இல்லை , பிராமணன் அல்ல ,ஆனால் தஞ்சை தமிழன்,... சங்கிகளும், போலி திராவிடர்களும் சமமானவர்கள் தான்
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் படி!? திருந்து! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! பாடல் தமிழ்! அருளிய வர் தமிழ் பிராமணர்! ! பிரிட்டிஷ் சாத்தான் வேதம் வேண்டாம்!
மானம் ௧ெட்ட சிவாஜி
ஐயா அவர்கள் பேசுவதை நம் உன்னிப்பாக கவனித்தோம் அவ்வளவு முரண்பாடுகள் உள்ளது இந்தப் பேச்சு பகுத்தறிவு சார்ந்த பேச்சு அல்ல ஏனென்றால் ஐயாவை எத்தனையோ வீடியோவில் நான் பார்த்து உள்ளேன் ராஜேந்திர சோழரைப் பற்றி இராசராச சோழரை பற்றி மிகப்பெரிய ஆற்றல் உரியவர்கள் என்ற ஐயா பேசுவதை சிறப்புக்குரியது ராஜேந்திர சோழரின் இராசராச சோழரின் புகழ் என்பது ஆதி சிவசக்தி புகழும் ஐயா தமிழ் கோளறு பதிகம் இடம்பெறும் திருமறை திருவாசகம் ஆதி சிவசக்தி இறைப்போற்றல் பாராயணம் ஆகும் இந்த போற்றல் பாராயணங்களை திருமுறை கோளறு பதிகம் திருவாசகத்தை உலகத் தமிழருக்கு இறை போற்றலாக பாட தந்தவர் ஸ்ரீ இராசராசா சோழர் என்பது வரலாற்றுக்குரிய விடயம் நீங்கள் தூக்கிப் பேசும் தமிழரல்லாத ஈ.வே.ரா ராமசாமி பெரியார் பகுத்தறிவு சிந்தனை இல்லாதவர் ஏனென்றால் இந்தியா மக்களின் மூத்த குடி பறையர் போர் மரபு தமிழ் இனம் மற்றும் நிலங்கள் வைத்து விவசாயம் முதலாளிக வாழ்ந்த இனத்தை தாழ்த்தப்பட்ட இனம் என்று யார் ஆக்கியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த பிறமொழியாளர்கள் என்பதுதான் உண்மை பெரியாரின் நல் சிந்தனை என்று பார்த்தால் இருக்காது ஏனென்றால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் இந்திய மக்களை கொடூர துன்பத்துக்கு ஆளாக்கிய போது தமிழ்நாட்டு சுதந்திரப் போராளிகள் எல்லாத்தையும் கொடூரமாக துன்புறுத்தியவன் பிரிட்டிசன் ஆட்சியாளரை தமிழ் சுதந்திர விடுதலைப் போராட்ட தலைவர்களுக்கு எந்த கொடுமைகள் செய்தாலும் சரி என்று ஈவேரா ராமசாமி பெரியார் கருத்தினை எதிரொலித்தது பாரதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை அடையும் போது துக்க நாள் என்று அறிவித்தவன் பகுத்தறிவு உள்ளவனா என்ற ஐயாக்கு சிந்தனை வேண்டும் தமிழ் மொழியை 1923 இல் ஈவேரா கூறும் பிச்சை கூட எடுக்க தகுதியில்லாத மொழி தமிழ் மொழி என்று அவருடைய பிறப்பு மொழி கர்நாடகா மொழியால் தமிழ் மொழியை தாக்குகின்றார் என்ற விவரம் ஐயா அறியப்பட வேண்டும் புத்தரின் கொள்கை புனிதமானது ஆனால் பெரியாரின் கும்பல்கள் புத்தரின் சிலையை தூக்கிக் கொண்டு திரியும் அரசியல் சிந்தனை பகுத்தறிவுக்கு உகந்ததல்ல ஐயா சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தமிழர்களுக்கு ஒரு மரபு உள்ளது அந்த மரபை சிதைக்க முடியாது புத்தரை முன்னிறுத்தி அரசியல் செய்த பௌத்த கோட்பாட்டில் இயங்கின தலைவர் இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு சம்பந்தம் இல்லை அவருக்கு அதைப்போல் ஈவேராவுக்கும் இல்லை புனித புத்தர் கோட்பாடு அதிகாரத்தை அடைய எண்ணம் இல்லாதவர் சன்னியாசி இவர் ஞானப்பெற்ற புத்தகயா நோ மோனிகா சென்று அந்தத் திருத்தலத்தில் புத்தருக்கு நேரா யார் இருக்கின்றார் என்று பெரியார் கும்பர்கள் பார்த்துவிட்டு உங்கள் பகுத்தறிவு சரியா என்று சிந்தியுங்கள்
ஆதி சிவ சோழர் புலி படை
15:53 Leave the land if a shudra rules - Manu
Sir,this so called Professor should learn and see the video of Chanakiya .He spreads lies about our true records , available in our Adhinam ,regarding our Sengol.He is the best slave of the porrukies of the DMK.
Manickavasagam mutale naiye
unmaiya kaskutha unuku
Don't say நம்மைப் போன்ற சூ.....
வேத வழியாக! எல்லா உயிர்களையும்! வணங்குகிறேன்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு ஒன்று படுத்து உயிர் களை? பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்
😅😅😅😅😅😅😅😅
Periyar? He collected one or two rupees for his autograph. In those days one rupee is -one day wage for a mason. He cheated ,collected left all his WEALTH to Veeramani to enjoy them. Now a days the discrimination is not existing ,but we talk the old stories.
But those days descrimination happened when periyaar lived . What is wrong if he protected a woman? He needed to earn money to survive and for his travel . Why this much hate if he left money for whom close to him ? Do you think your family will not leave money to you ?
எந்த உயிரும் அழியாது! இறைவன் தான்! எல்லா உயிர்களும் இறைவன் தான்? பக்தி வை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை
நீங்க எப்படிகூவினாலும் பார்ப்பனர் சொன்னபடிதா உலகத்தில் நடக்குது பெரியார் சொன்னவிசயம் து சிறு துறும்புகூட நடக்கவில்லை அப்படின்னா என்னன ப்ராடுத்தனம் பெரியர்
சிறியான் பயல்
Brahmins were against giving property rights for women . But Periyaar wanted . What happened ? Periyaar wanted equal rights for education . What happened ?
Brahims prevented widows marriage. Brahmins prevented divorce for women . Now what happened ? 🤣
@@malar1455 மணியம்மை யை மூத்திரவாளியோடு முதலிரவுக்கு அழைத்துசென்றதுதான் பெண்கள்முன்னேற்றமா
மிக சிறப்பான பேச்சு
ஜெனரல் டயர் ஆஷ்துரை இவனுங்களை பத்தி கொஞ்சம் பேசுவோமா பேராசிரியா
எல்லா உயிர்களும் இறைவன் தான்! பக்தி வை! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பக்தி வை! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! பக்தி வை! பிரிட்டிஷ் சாத்தான் வேதம் வேண்டாம்
எத்தனை நாட்களுக்கு இந்த உளுத்துப்போன பழைய பேச்சையே பேசப்போகிறீர்கள்?
ஒன்றும் மாறப்போவதில்லை.
டாஸ்மாக்கில் சீரழியும் தமிழினத்தை எப்படி நல்வழிப்படுத்துவது என்று சிந்தித்து செயல்படுத்துங்கள்.
சமுதாயம் முன்னேற வழி கிடைக்கும்.