@@chandiran24உங்களை சுற்றி யாராவது நீங்கள் செய்யும் வேலையில் குறை கூறிகொண்டே இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உங்களுக்கென குறிக்கோள் வைத்து அதில் முன்னேற்றம் உள்ளதா என்று பாருங்கள். குறிப்பாக அன்பினால் ஒரு செயலை செய்கிறீர்களா அல்லது உங்களின் பெருமைக்காகவா என்று கவனியுங்கள். தேவனின் தயவு இன்றி நாம் இவற்றை கற்றுக் கொள்ள முடியாது.
பக்கத்தில் உள்ள சர்ச்சுக்கு போங்க சரியாயிடும்
Naan ponen sariyagala
@@chandiran24உங்களை சுற்றி யாராவது நீங்கள் செய்யும் வேலையில் குறை கூறிகொண்டே இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உங்களுக்கென குறிக்கோள் வைத்து அதில் முன்னேற்றம் உள்ளதா என்று பாருங்கள். குறிப்பாக அன்பினால் ஒரு செயலை செய்கிறீர்களா அல்லது உங்களின் பெருமைக்காகவா என்று கவனியுங்கள். தேவனின் தயவு இன்றி நாம் இவற்றை கற்றுக் கொள்ள முடியாது.