திருமாவளவன் : தனிமைப்படுத்தும் அரசியலின் தடைக்கல் | Daily Roast | 09 July 2024
Vložit
- čas přidán 8. 07. 2024
- #onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #thirumavalavan #vck #viduthalaisiruthaigal #pa.ranjith #amstrong #sanghi #vengaivayal
திருமாவளவனின் அரசியல் எவ்விதம் சங்கிகளுக்கும் சங்கிகளின் B team க்கும் எரிச்சலூட்டுகிறது? - ஓர் உரையாடல்.
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு CZcams பக்கம்.
Our Social Media Pages
czcams.com/users/onionroastc...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast
அருமையான தலித் அரசியல் விளக்கம்,திருமாவும் அம்பேத்கர் சிந்தித்து போல் சிந்தித்து செயல் படுகிறார், தலித்துகளுக்கு சமூக பொது பண்பாட்டு தளத்தில் கலக்கும் வழி அமைந்தால் தான் சமத்துவம் அமைதி சாத்தியப்படும்..🔥
அறிவு சார்ந்தும் கொள்கை சார்ந்தும் வழி நடத்தும் ஒரே தலைவர் திருமாவளவன் 💙❤️
சரியான அரசியல் புரிதல் இருப்பதனால்தான் திருமாவளவன் தமிழ்நாட்டில் வளர முடிகிறது வெறும் சாதி அரசியலை பேசிக்கொண்டிருந்தால் பாமக மாதிரி மக்களால் தனித்து விடப்படுவார்கள் என்பதை திருமாவளவன் சரியாக புரிந்துள்ளார் அந்தப் புரிதல் இல்லாத நீல சங்கிகள் உளறிக்கொண்டு இருப்பார்கள்
Almost All halfboiled are sangis...
உண்மையிலேயே திருமா அவர்களின் பணி மகத்தானது
தலித்களை அடகு வைக்கவில்லை.அழகான அமைதியான புது வழியில் நடத்தி கொண்டிருக்கிறார் தலைவர் திருமா அவர்கள்.இப்போது திருமா பொது தலைவராக உயர்ந்து கொண்டு இருக்கிறார்.மற்ற தலித் தலைவர் திருமா அவர்களிடம் பாடம் கற்க வேண்டும்.
Ranjit wants to spoil that
அதிரடி.. திருமா சரியான பதிவு.
மாயவதிஉபியில்தலித்துக்களுக்குகொடுத்தபலன்என்னவென்பதைஇயக்குனர்ரஞ்சித்சொல்வாரா
Konjam Achu space vitu type pannuya
எங்கள் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களைப்பற்றி தெளிவான அரசியல் உரையாடல் நன்றி.... நீண்ட காலமாக உங்களை பின் தொடரும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
சிறுத்தை செந்தில்குமார் சேலம் மாவட்ட துணை அமைப்பாளர்...
அன்புமணி பெரிய குடிகாரன் என்று ராமமூர்த்தி பேட்டி கொடுத்து இருக்கார்
திராவிடத்தால் வளர்ந்தோம் ❤🎉
திமுக வை தவிர வேறு எந்த கட்சியும் தலித்களை சரி சமமாக நடத்த தயாரில்லை. இதை யாரும் விரும்பவில்லை. அதனால் தான் பிரித்து ஆளும் சூழ்ச்சியை முயற்சித்து கொண்டே இருக்கிறார்கள்.
V P துரைசாமி, ள் முருகன் போன்றவர்களுக்கு அந்த கட்சியில் என்ன யோக்கியத்தை இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம்.
Exactly.
Ithellam over da
தலைவர் திருமா பற்றிய மிகச்சரியான பார்வை 🖤❤️💙
மேல் மட்ட அரசியல் நடத்துவது பாஜக கட்சி.காங்கிரஸ் கட்சியும் அப்படி தான் அரசியல் செய்தது.ஆனால் இன்று சமூக நீதி அரசியலுக்கு திரும்பியிருக்கிறது.எல்லோருக்குமான அரசியல் நடத்துவது திமுக அதிமுக சமூக நீதியை ஏற்றுக்கொள்ளும் கட்சி கள் தான்.ஆனால் அதிமுக தடம் மாறி செல்வதால் தோல்வியை தழுவுகிறது.
இதுதான் உண்மை
திமுக மட்டுமே சமூக நீதி க்குரிய கட்சி.அதிமுக ஓட்டுக்காக மட்டுமே சமூகநீதி வேடதாரிகள்
ADMK same like BJP
சிறப்பான அறிவுபூர்வமான சிந்திக்கக்கூடிய முற்போக்கு அரசியலுக்கான பதிவு. சூப்பர், இந்த பதிவை மற்ற சிறு சிறு தலித் அரசியல் பேசுபவர்கள் புரிந்துக்கொள்ளுதல் வேண்டும்
பா. ரஞ்சித் தலித்துகளுக்கு எத்தனை நாட்கள் எவ்வளவு உதவி செய்தார். Facebook க்கில் பதிவு போடுவது மட்டுமே செய்தவர்
மாபெரும் தலைவர் அவரை நேரில் பார்த்தேன் சிறு வயதில் மதுரைல் .. அவரை என் கொண்டாடுகிறார்கள் என்று அப்போது ஒரு சூத்ரா சங்கி எனக்கு தெரியவில்லை... இப்போ புரிகிறது ❤
Watching your podcast every day. I agree with all your opinions about thiruma. Very clear explanation 👍
திருமா மிக சரியாக சிந்திக்கிறார்.. அவரை எப்படியாவது மடை மாற்ற வேண்டும் என்று பலர்
முயல்கிறார்கள் [பா.ரஞ்சித் உட்பட]... அவர் தமிழ் சமுகங்களோடு கூடி வாழ விரும்புகிறார்...
அவர் ஆசை வெல்வது மிக சிரமமாகத் தான் இருக்கும்... அப்படி நடக்காமல் இருக்க பல பேர்
இங்கே இருக்கிறார்கள் என்பதே உண்மை... காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
சரியான பார்வை, தெளிவான விளக்கங்கள்... வாழ்த்துகள்.
மிக மிக ஆழமான உண்மையான கருத்துக்கள்.பாராட்டுக்கள் தோழர்களே
ஆழமான பார்வை . நன்றி
மிக நுட்பமான பார்வை திருமாவளவன் அவர்களின் தேர்தல் நிலைப்பாடு மிகச்சரியானது
திருமா. திமுக கூட்டணியில் இருப்பது ஒன்றே வங்கிகளின் கண்களை உறுத்துகிறது
தெளிவான சிந்தனை தெளிவான பேச்சு அருமையான விவாதம் நன்றி தோழர்களே🎉🎉🎉🎉
எண்கவுண்டரை எதிர்பார்க்கலாமா என்று கேட்டவணை எண்கவுண்டரில் போட்டுத்தள்ளி இருந்தால் அவன் ஆசையை நிறைவேற்றி இருக்கலாம்.
முதல்வர் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது,
Yes yes yes yes.
மிகவும் அருமையான கருத்து உங்கள் பேச்சு மிக சரியானது வாழ்த்துக்கள்🎉🎊 தோழர்கள்🎉
தோழர் திரு.மாநிதனம் மாக செயல்படுவார் சரியான வழியில் செல்லுகிறர் அமைபாக்குவதிதெலிவானவர். செந்தில் எலியன்ஸ் இருவரும் க்.கும் வாழ்த்துக்கள்
Thiruma மனுசன். நீ எப்போ மனுசனா வளரபோர
Yara sir kekureenga
நீங்கள் சொல்வது மிகவும் சரி சாதி அரசியல் வேறு அம்பேத்கரிசம் என்பது வேறு...
நல்ல பதிவு நல்ல விளக்கம்
அண்ணன் திருமாவளவன் அவர்களை யாரும் தனிமை படுத்த முடியாது அவர் எங்களின் தலைவன், விடிவெள்ளி, எங்கள் மக்களுக்கு அரண்.
நாம் முன்பே கூறினோம், திருமாவுக்கு எதிராக ரஞ்சித்!
என்னை பொறுத்த அளவு பா ரஞ்சித் உண்ணும் அவளை பெரிய அறிவு மேதை அல்ல எங்கள் அண்ணன் டாக்டர் தோல் திருமாவளவன் அரசியல் அனுபவமும் மக்களுடைய பல்ஸ் நிலவரம் தெரிந்தவர் தான் எங்கள் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் அவரைப் பொறுத்த அளவு ஏன் தெரியுமா அவரை அனைவரும் கார்னர் பண்ணி அடிக்கிறார்கள் அவர் விசிக கட்சியின் தலைவர் மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் அனைத்து ஜாதி மக்களுக்கும் அனைத்து மத மக்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் தலைவனாக இன்று உயர்ந்திருக்கிறார் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் எனவே அவரை சிறுமைப் படுத்துவதற்காக இந்த எலிக் குஞ்சுகள் அரசியல் தெரியாத தற்குறிகள் என்னவென்றாலும் சொல்லலாம்
Ranjit duupu.
Yes .Ivan eppidi padichan.athuku yaru Karanam .ivlo varushama antha makkaluku enna pudungunan..ethanai makkalai munnetri irukan..Ella payaluhalukum arivu malungi poiruchu.illaina moolaila sani iruku.athuthaan ivanlam ippidi pesuran.ennamo antha makkaluku ivaruthaan owner mathiri.
Makkal purinchikitta sari.ivanapontravarhali nambinal nadutheruvithaan.
அருமை ❤
Mr. Alien... உங்கள் பணி மேலும் மேலும் தேவை... உங்கள் பார்வை கண்ணோட்டம் மிக மிக முக்கியமான தேவை... தொடரவும்❤
நீங்கள் கூறும் கருத்து ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டயது ... நன்றிகள்
மாலை வணக்கம் உறவுகளே. ❤❤❤❤
அருமையான பதிவு ❤
சிறப்பு சிவா மற்றும் செந்தில்🎉🎉🎉🎉🎉
அருமையான விளக்கம். நல்ல தகவல். குறிப்பாக, நீதி கட்சி யில் இருந்து தி க உருவான காரணம். அதில் இக்கால பொருந்தும் விசயங்கள்
Thanks brother,👍💐💐💐💐👍
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🔥🔥
இயக்குனர் ரஞ்சித் தான் இயக்கம் படம் தலித் மக்கள் மட்டுமே பார்த்தால் அவரது படம் வெற்றி பெருமா?
Yes .Ivana director.
Well said
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவ தலைவர் முனைவர் தொல். திருமாவளவர் அவர்கள்.. மிகச் ஆளுமை திறன் கொண்ட தலைவர் முனைவர் தொல். திருமா
பா.ரஞ்சித் என்ன பெரிய திருமா வளவனா.எல்லாம் அறிந்தவனா
தேவுடியா மவனே மரியாதையா கமெண்ட் போடல உங்க அப்பன சொல்லட்டுமா அவன் இவன் தேவிடியா மவனே
அண்ணன் திருமா அவர்களை மேடையில் வைத்து கொண்டே எனக்கு பூவையார் மட்டும் தான் வழிகாட்டி என்று சொன்னவர் திரு பா.ரஞ்சித்
Yes , Ranjit over confidence to seeman.
உண்மை தோழர்
ரஞ்சித் அப்படி சொல்வதால் திருமா'வின் பெருமை குறைந்து விடாது...
Athu Evan da poovaiyar.
@@Joker_Kidyes
ரஞ்சித் தன்னை தானே அம்பல ப் படு வார்.
Athuthaan erkanavae santhi sirichiruchae.
வட சென்னை சின்ன பையன்.
That's Ture 🎉
அருமையான பகிர்வு !
திருமாவின் தலித்திய சிந்தனை செறிவுமிக்க அரசியல் நாகரிகம் கொண்டது ! அவர் கருத்தை முன்வைத்து பேசும் பண்பட்ட சொல்லின் நயம் அவரது அறிவு தெளிவைக் கண்டு பிரமிக்க வைக்கிறது !
👍👌👍👌👍👌👍👌👍👌👌👍
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களை அரசியல் புரோக்கர்கள் #வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் தான் விமர்சனம் செய்வார்கள்
CM must concentrate on BJP supporting higher officials in the governence
Excellent Discussion about the Dalit Politics and VCK; Dr.Thol. Thiruma is moving with a long-term strategy taking into consideration the present form of the "Electoral Democratic system" to annihilate caste as well as all forms of Discriminations in the society and to establish a just Civilized modern Society by empowering people and bring them to the centre of Political Power from Periphery. So there is a difference between "Dalit Politics" and the "Politics of Dalits". As you rightly said in your discussion Dalit Politics is based on Ideology or principles/but I disagree to some extent concerning the Vengaivayal issue the Dalit community suspected and accused openly against Ex. The panchayat president's husband and Clerk why he was not arrested and inquiry was not conducted in that direction. is it because he is an influential person in terms of his Caste Background. As you mentioned in your discussion, if this crime is committed by Dalits fix the person and find out who is behind his action and motive, so that people will know the truth. My understanding is that the police are diverting the issues against the Dalit community. The Police are protecting the former panchayat president's husband and Panchayat Clark.
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியே அவர்களை தனிமைப்படுத்தியது தான், ஆகையால் அதற்கான விடுதலை என்பது பரவலாக சேர்ந்து இயங்குவது தான்.
திருமா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல அது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை...
அண்ணன் திருமா அவர்கள் பொது தலைவராக வந்துவிடக்கூடாதுனு இங்க நெறய பேர் வேலைய செய்யுறாங்க நடக்கிறதா பாத்த அப்படித்தான் தெரியுது இத புருன்சிகிட்ட நல்லது
எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன் விமர்சிப்பதற்கு முன்பு அவர் எழுதிய புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதும்
👍
Super
சிறப்பு.
Ranjith helping bjp
Yes
அருமை
🎉
ஆஹா!ஓஹோ!பேஸ்!
என்ன நுணுக்கமான பேச்சு. 👏👏
உங்களிடம் நாகரீகத்தை எதிர்பாக்கலாமா? என்று அந்த நிருபரை, ஆணையர், எதிர் கேள்வி கேட்டிருக்கவேண்டும்.
Super brother's
Bro alien vera level
அருமை அருமை
Superb
🖤🖤🖤❤❤❤🖤🖤🖤❤❤❤
True 👏👏👏👏👏👏👏
Political gain always
❤❤❤🎉🎉🎉❤❤❤
True
இங்கே இரா.திருமாவுக்கும், தொல்.திருமாவுக்கும் பல வித்தியாசம்... போராளிக்கும், கொத்தடிமைக்கும் பல வித்தியாசம்... பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த SC-16%, BC - 25%, இட ஒதுக்கீடு. ஆனால் இன்று BC க்கு 50%, SC க்கு வெறும் 18% அதிலும் SC-யை பிரித்து 15% மாக குறைத்ததில் தொல்.திருமாவுக்கு பெரும் பங்கு. இதற்கு பெயர் எப்படி சமூக நீதி.... தாட்கோ மானியம், கல்வி உதவித்தொகை, வேளாண் உபகரணங்கள் மானியம் மத்திய அரசின் Sc/st Sub Plane தொகை 15000 கோடி திருப்பி அனுப்பியது என அனைத்தும் குறைக்கப்பட்டது... அப்புறம் எந்த நாடார், கள்ளர், மறவர், , முத்தரையர், கோனார், கவுண்டர், பள்ளர், என பல சாதித் தலைவர்கள் கட்சி தொடங்கி பல ஆண்டுகளாக நீங்க சொன்ன பஞ்சாயித்து பதவி தவிர வேறு எந்த பதவிக்கும் வர முடியவில்லை.... ஆனால் வடக்கே பறையர்கள்களும், வன்னியர்களும் தான் இங்கே நீங்க சொன்ன பஞ்சாயத்த தாண்டி MLA, MP வரை வளர முடியுது என்றால் அந்த மக்களின் தியாகமும், உழைப்பும் வலியும் நிறைய இருக்கிறது. ஆனால் அதை அந்த தலைவர்கள் தன் சுயநலத்துக்காக அடமானம் வைக்கும் போதுதான் மிகப்பெரிய வலியும், வேதனையும் தோன்றுகிறது... அதில் ராமதாஸ் பரவாயில்லை காரணம் 20% இட ஒதுக்கீடு, பல லட்சம் வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேரியிருக்கிறார்கள்... ஆனால் திருமாவோ இருந்த 18% யையும் 15% குறைத்து பல லட்சம் மாணவர்கள் வாழ்வில் இருட்டை ஏற்படுத்தியிருக்கிறார்.... நீங்கள் கூட்டணியால் சாதித்தது என்ன? சேலம் மோரூர் கொடி கம்பம் தொட்டு, அண்ணன் ஆம்ஸ்டராங் கொலை வரை எண்ணற்ற பட்டியல் இன மக்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது... கேட்டால் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்திருக்கிறேன் என்ற வெத்து பேச்சு... அண்ணன்கள் பூவை மூர்த்தியார், சாத்தை, பாக்கியராஜ், ஆம்ஸ்ட்ராங் மற்றும் இரா.திருமாவளவன் ( Not தொல்.திருமாவளவன்) போன்ற சிறந்த அம்பேத்கரிஸ்டகளை தான் மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த சமூகம்...
CZcamsr கரிகாலன் உத்தேசமாக வேங்கைவயல் குற்றவாளியை கண்டுபிடித்து, தமது CZcams Channel-ல் ஒரு Video போட்டிருந்தாா்.
👌👌👌👏👏👏🌹🌹
This is agenda for few anti DMK persons, nothing more than that. DMK encountered so many handicaps and intimidations but still exists. In north India dalits were divide into so many factions and one faction support right wing parties.
Alien arumai❤
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஆழமான விவாதம் 👍
Great leader thiruma iadigical
திமுக மற்றும் விசிக இரண்டும் ஒன்றினைந்து தான் செயல்பட வேண்டும். தலித் மக்களுக்கு இங்கு தான் அரசியல் புரிதல் வேண்டும்.. நம்மல எப்படா சல்லி சல்லியாக பிரிக்க நினைக்கிறான். பிஜேபி, ஆர் எஸ் எஸ், பாமாக நாதக போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். இதை அண்ணன் பா. ரஞ்சித் மற்றும் தலித் மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். அண்ணன் திருமா வை குறைசொல்லா தீர்கள்.
Antha nathari payalae makkal pirichithaan pathutu irukan.appuram enna nonnan.
ரஞ்சித் வேண்டுமானால் புதிய கட்சி தொடங்கட்டும்.வெற்றி பெறட்டும்.
24:45 Why a fellow Dalit has to do? Are they subscribed to Sanghi ideology / AIADMK? What's the motive?
Sevappan சேரி இல் பிறந்து இருந்தால் வலி தெரியும்.
அப்போ இடைநிலைச் சாதி இல்லை கடைநிலை சாதி 4 ஆம் நிலை
சார் வணக்கம் நான் திமுகவின் முன்னாள் தொண்டன் தற்பொழுது வி சி க வின் தொண்டன் ரஞ்சித் அவருடைய கருத்தை சொல்லுகிறார் அவ்வளவுதான் இதை நீங்கள் பெரிதுபடுத்த கூடாது ஆனால் உங்களுக்கு ஒரு கேள்வி வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் இடத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கவர்ந்தது எப்பொழுது கண்டுபிடிப்பீர்கள் அதற்கு என்ன தீர்வு இதைப்பற்றி பேசுங்கள் எத்தனை வருடம் ஆனாலும் கண்டுபிடிப்பாக தெரியவில்லை இது ஆதிதிராவிடர் வசிக்கும் இடம் என்பதால் மெத்தனமாக இருக்கின்றீர்களா பதில் சொல்லுங்கள் அடுத்து காணொளியில் இதைப் பற்றி பேசுங்கள் இப்பொழுது கண்டுபிடிப்பீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
நீல முக தம்பி நீ என்ன வேற்று கிரக வாசியா?
இடைநிலை சாதி என்பதே பித்தலாட்டம் கடைசி சாதி சூத்திர சாதி என்பது தான் சரி
We stand with ranjith Anna…
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
To close the mouth of enemies of the dmk ,vck parties, it is better for dmk government to give one or 2 ministers post each for vck and congress parties in the coming election and get the ministerial posts from the union government for the dmk, vck both when the Congress will come to power in the center.
ம ல ம் க ல ந் த து எ ன செ ய் தி வெ ளி ட் t அவரை கை து செ ய் ய லா மா?
வேங்கை வயலில் மலம் கலந்த விஷயத்தை ஆடு நனையுது என்று ஓணான் அழுதுதான்
வன்னி அரசு, ஆளுர் ஷா நவாஸ் போன்றவர்கள் திருமாவை நல்ல முறையில் வழி நடத்தி செல்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
தவறு. திருமா நேராக செல்கிறார் அவரை தவறாமல் பின் தொடர்ந்து செல்கிறார்கள்
Ranjit is wronk person, he has over curiosity.
Safire, he is comedy peace.
No he is a pakka fascist.
மரியாதை கொடுத்து பேச பழகுங்க... உங்க அப்பனா... திருமாவளவன் என்று பெயர் சொல்லி அழைக்க...தலைவர் க்கு நிகர் யாரும் இல்லை... 🙏💐💐💐
Appana iruntha pera solla matangala