நமது கலாச்சாரம் பண்பாட்டின் ஆய கலைகள் 64 அடங்கிய ஒப்பற்ற பாசுரம் திருப்பாவை இந்தப் பாசுரங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார் பாண்டே அவர்கள் எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இறைவனைப் போற்றுதல்,தாய்மொழியைப் போற்றுதல்,தாய்நாட்டைப் போற்றுதல் என்பது வழிவழியாக நற்சான்றோர் பின்பற்றி வரும் மரபு.பாண்டே அவர்கள் தொடங்கிய முறை அருமை.வாழ்க பாரதம்
I THING U R A ONLY NEWS READER. BUT U R A THIS GENARETION 'S FINALY (AANMEEGA) SPEEKKAR. DONT MISSING TAMIL PEOPLES AND STALINISH PEOPLES, R R U P, UP, GOD BLESE U
தமிழ் சொல்லாடல் (சொற்றாடல் அல்ல) என்பது வேறு. திருப்பாவை ப்ரவசனம் என்பது வேறு.பாண்டே பின்னதை நன்றாகச் செய்திருக்கிறார். அம்மட்டே.ஆனால் விஐபி இன்வைடீஸ்களே இதில் எந்தளவு உள்வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியாகிறதே. கொல்லம்பட்டறையில் ஈக்கென்ன வேலை என்ற கதைதான்.
Though Rangaraj Pande is a Oriya man he was born and brought up in Srivilliputhur just near Sri Andal temple. He played inside the temple prayed inside the temple spent time helping the archakas, studied in the local government school in Tamil medium,.Even his parents were doing temple work on Srivilliputhur, his blood is pure Srivaishnava blood. Though he was born in a middle class family he is now a star journalist.
திரு பாண்டே அவர்கள் தனது உரையில் ஆண்டாள் நாச்சியாரை எங்கம்மா எனது தாய் என்று இடையிடையே ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு பேசும் போது ஒவ்வொருவரும் தன் தாய் அன்பினால் நனைந்துதிளைத்த குழந்தை பருவ காலங்களை நினைவு ஏங்க வைத்துவிடுகிறார்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்.
தமிழனாய் பிறந்து தாய் மொழியாய் பேசி தமிழ் வழி படித்து சைவநெறி போற்றி வருகிறேன் இருந்தாலும் இவரைப் பார்க்கும் போது எல்லாம் பொறாமை கலந்த மரியாதை இவர் மீது வருகிறது.... இப்போது வர வர காமெடியாக பேசுவது அதைவிட சிறப்பு....
தவறான கருத்து.குளிர் காலமான மார்கழியிலேயே நீ முப்பது நாளும் அதிகாலையில் எழுந்து திருப்பாவை படிக்க ஆரம்பித்தால்,அந்தப்பழக்கம் மற்ற மாதங்களில் தானாக வரும் என்று அறிக
பாண்டேவின் முயற்சி பாராட்டுதற்குறியது.ஆனால் ப்ரசண்டேஷன் சரியன்று. அரசியல் இல்லையென்று சொன்னாலும் ஆங்காங்கே தலைதூக்குகிறதே பாண்டே. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். believers எல்லாம் non-believers ஐ தூற்றவேண்டுமா என்ன? ஆன்மீகத்தைப்பற்றி சரியான புரிதல் எற்பட வேண்டுமானால் இசைக்கவி ரமணன் ஐயாவின் கட்டுரையை வாசிக்கவேண்டும். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இந்து தமிழ் திசையில் அன்னாரின்
ரங்கராஜனின் ஆண்டாள் ஊரில் அவதரித்து அருமையாய் தமிழை ஆண்டவர். வாழ்த்துக்கள்.
பாண்டே அவர்கள் நாம் நினைத்ததைவிட திறமையானவர்.வாழ்த்துக்கள்
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களின் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்🎉🎊 சாா் 👍
என்ன ஒரு அற்புதமான உரை. வாழ்த்துகள் திரு. ரங்கராஜ் பாண்டே.
ரொம்ப அருமையாக
உண்மையை
உணர்வு பூர்வமாக பேசியதற்கு
ஆனந்தமான நன்றிகள்
திரு.ரங்கராஜ்பாண்டே அலர்களுக்கு
இது போன்றதொரு பேச்சை பாண்டேவிடம் நான் எதிர்பார்த்ததில்லை அற்புதம் ஆனந்தம்.இன்ப வெள்ளமாய் இனிக்குதய்யா
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது
ஆண்டாள் மகனே என்னை ஆண்டீர்
நமது கலாச்சாரம் பண்பாட்டின் ஆய கலைகள் 64 அடங்கிய ஒப்பற்ற பாசுரம் திருப்பாவை இந்தப் பாசுரங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார் பாண்டே அவர்கள் எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
திவ்ய பிரபந்தம் அரக்கர்களால் இயற்றப்பட்டு பரப்பப்பட்டது.
அருமை சார்
வாழ்க! வாழ்க!
பச்சை தமிழன்டா.துண்டு சிட்டு இல்லாமல் பேசுகிறார். வாழ்த்துக்கள்.
ரங்கராஜ் பாண்டே தமிழர் அல்ல அவரே ஒரு இடத்தில் கூறியுள்ளார்
ஐயா தாங்கள் இருக்கும் திசை நோக்கி தலை வங்குகிறேன் 👌🌸🌺🙏🏼👍
Enga thalaya vaangadeenga vaNangunga
எழுமைக்கும் ஏமாப்புடைத்து. அருமை பாணடே சார்.
அருமை to the power ♾️
பாண்டேவின் பாண்டித்யம்👌
திருப்பாவை விளக்கம் அருமை. நல்ல பக்தி நல்ல ஞானம்.
Pandey and H.Raja...kudos to your authentic service...
பாண்டேவோடு இந்த ராஜாவை சேர்ப்பது எவ்விதத்தில் நியாயம்?
❤❤ பெரியவர்கள் அனைவருக்கும் வணக்கம் நன்றி நன்றி
பாண்டேவின் சிறப்பு மற்ற இரு விஐபிக்களுக்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
Congrats to Rangaraj Pandey.... What a speech! Never knew that he had this calibre.. Keep going Pandey ji .
பாண்டே சார் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️
அருமையான பதிவு
Excellent speech about Ansal நாச்சியார் by Rangaraj Pandeyji.God bless Pandey.
அருமையான பேச்சு. தமிழ் வாழ்க. பாண்டே நலமோடு வாழ்க
அற்புதமான பேச்சு
இறைவனைப் போற்றுதல்,தாய்மொழியைப்
போற்றுதல்,தாய்நாட்டைப்
போற்றுதல் என்பது வழிவழியாக நற்சான்றோர்
பின்பற்றி வரும் மரபு.பாண்டே அவர்கள் தொடங்கிய முறை அருமை.வாழ்க பாரதம்
பாண்டே, நம்ம ஊரில் வைத்தீஸ்வரரும் இருக்கிறார்,
அதையும் போகுமிடத்தில் கூறவும்....வாழ்க.....
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேறு பாடு இன்றி ஆனால் திவ்ய பிரபந்தம் நன்கு தெரிந்தால் நாம் இப்படி நினைக்க மாட்டோம்.
Already he given the intro.
அருமை அருமை அருமை , வாழ்த்துக்கள்..
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்
பாண்டேவின் பேச்சை இருமுறை, மும்முறை கேட்டாலும் சலிப்படைவதில்லை.... வாழ்த்துகள் பாண்டே...
Vallithirumanamananadagam
Ytube
True. I have been listening to this many times.
Pandey ji is a genius. Very well balanced person. Best journalist
I THING U R A ONLY NEWS READER. BUT U R A THIS GENARETION 'S FINALY (AANMEEGA) SPEEKKAR. DONT MISSING TAMIL PEOPLES AND STALINISH PEOPLES, R R U P, UP, GOD BLESE U
Excellent Speech...Awesome
பாண்டேயின் தமிழ் சொற்றாடலுக்கு நான் பரிபூரண சரணாகதி
தமிழ் சொல்லாடல் (சொற்றாடல் அல்ல) என்பது வேறு. திருப்பாவை ப்ரவசனம் என்பது வேறு.பாண்டே பின்னதை நன்றாகச் செய்திருக்கிறார். அம்மட்டே.ஆனால் விஐபி இன்வைடீஸ்களே இதில் எந்தளவு உள்வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியாகிறதே.
கொல்லம்பட்டறையில் ஈக்கென்ன வேலை என்ற கதைதான்.
வாழ்க வளமுடன் ரங்கராஜன்
எங்கள் தம்பி சகலகலா வல்லவர் தான். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா👍.
ராமாயணம் கல்வி துறையில் சேர்க்க வேண்டும்
❤ வாழ்த்துகள் 🎉
பாண்டேஜியின்பேச்சுஅற்புதம்சலிப்பேவராதுவாழ்கவளமுடன்🙏
Super Pandey sir🙏🙏
SUPER SPEECH PANDEY
Pandey an amazing personality., By native he belongs to Bihar., But look at his love and command in Tamil language...... Love you ❤❤❤❤❤
Very good. Speech
அருமை 🙏
Am udayabanu. CHITHIRAI Thirunaal vazhthukkal Rangarajan sir .💐💐💐
Pandey is talking mythology. It is part of our modern day education.
வாழ்க வளமுடன் பாண்டே தம்பி வாழ்க பாரதம்
Excellent 👍👍👍👍👍
Ranga raj Pandey sir 🙏 super 👍 congratulations 🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஐயா.
Good speech . Congratulations
Great.... Speech
சனாதன தர்மத்தின் போராளி h ராஜா ஜி அவர்களை வாழ்த்தி வணங்குவோம் ஜெய் ஶ்ரீராம்
PANDEY., M.O.A.S. (Master Of All Subjects)😊
மா ஸ்
பாண்டேதான் உண்மையான தமிழன்.... இங்கு தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கும் தமிழினத்திற்கும் துரோகம் செய்யும் கயவர்களை புறக்கணிப்போம்
Pandey North india sur name
@@VigneshVignesh-vg6kh atha sollunga😅
கரெக்டா சொன்னீங்க
Sabash panday.true tamizan meengadhan.Dhavida model tamizan ellam thirudalnungla
Tamilannu solra telungankale virattanum.
அருமை ஐயா
Please see convey to rangaraj pander ramanin jadhagam mohankumar in you tube happy to browse and see this speech hats off
வெள்ளைச்சாமி வெள்ளைதுரை இந்த பெயர்கள் அய்யனாரை குரிக்கும் பெயர்கள் ஆசிவத்தின் நிறகோற்ப்படு வெள்ளை நிறம்யன்பது முக்தியடைந்தவர்கலை குரிக்கும்
What a nice Tamil to hear. Bharatiya word xame true. Chendamil pthoniley oru then Vanda payuthu kadiniley .Great Mr Pande
Fantastic powerful moving speech with authentic quotes.
But mention of a controversial poet was avoidable
Though Rangaraj Pande is a Oriya man he was born and brought up in Srivilliputhur just near Sri Andal temple. He played inside the temple prayed inside the temple spent time helping the archakas, studied in the local government school in Tamil medium,.Even his parents were doing temple work on Srivilliputhur, his blood is pure Srivaishnava blood. Though he was born in a middle class family he is now a star journalist.
He is a Bihari not Odhisian.
@@veerasamygandhiraj3440 But he is by heart a true Indian, Bharathvasi.
திரு பாண்டே அவர்கள் தனது உரையில் ஆண்டாள் நாச்சியாரை எங்கம்மா எனது தாய் என்று இடையிடையே ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு பேசும் போது ஒவ்வொருவரும் தன் தாய் அன்பினால் நனைந்துதிளைத்த குழந்தை பருவ காலங்களை நினைவு ஏங்க வைத்துவிடுகிறார்
அருமையான விளக்கவுரை.பலே.
❤Pandey sir
Wow, super
Superb pande ji
Anna super speech
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்.
Arumai 👍 Arumai 🙏 Arumai 🙏
Fantastic 🎉🎉
தமிழனாய் பிறந்து தாய் மொழியாய் பேசி தமிழ் வழி படித்து சைவநெறி போற்றி வருகிறேன் இருந்தாலும் இவரைப் பார்க்கும் போது எல்லாம் பொறாமை கலந்த மரியாதை இவர் மீது வருகிறது.... இப்போது வர வர காமெடியாக பேசுவது அதைவிட சிறப்பு....
Thiru RANGARAJ-PANDE.SIR
AVARUKKU Nikar Avarethan👌
திரு சீமான் அவர்களின் தாக்கம் நிறையவே இருக்கு போல.. மிக அழகா பேசுறீங்க திரு ரங்கராஜ்..
எதிர்பாராத அருமையான விளக்கம், பாண்டே கலக்கிட்டீங்க
27th Paasuram.... KOODAARAI VELLUM SEER GOVINDHA 🌻🌼🌸🌺🌹🌷🌷🥀🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
Excellent panday sir
'Aditya' here doesn't denote 'heat' (veppam), but brightness (velicham). The word 'Ravichandran' was thus born.
அருமை அருமை
எல்லாம் தமிழில். உங்கள் பேச்சும். உள்ளே மந்திரம் மட்டும் சமஸ்கிருதம்.
What a brain have thiru pande has Sri Andal. Will be with you always you have a great days aheaf
Hats off to Pandey ji.What a fluency in Tamizh!! Can anyone of page21,200 Rs genre who claim to be the sole promoters of Tamil,come near him
❤❤❤❤❤❤❤
Super
நல்ல நகைச்சுவை பாய்ஸ் 😅😊😅😊
Blood brother annamalai Next Cm ❤
Title-1:50. But watch the full speech-Excellent Pandey!
Super speech Sir
Very good super
AANDAL AMMAIYIN PERUMAIYAI PESUM PANDEY SIR...UNGALIN PECHUKKU NAANGAL ADIMAI....THANKS
🚩🙏 JAI SRI RAM 🙏🙏🙏🙏
very good.
Voww.... what a speech...
Super Pandeji.
Om siva jai hind super hindstan super
👌👌👌👍👍👍
364 நாளில் 29, 30 நாள் மட்டுமே நம்மை அதிகாலை வழிபாட்டுக்கு எழுப்புகிறாள் என்றால் மீதி 335 நாள் நம் தூக்கத்தை அனுமதிக்கும் கருனையோ
ஒரு நாள் மட்டும் விழித்தெழும் பாவாடை கும்பலா நீ?
தவறான கருத்து.குளிர் காலமான மார்கழியிலேயே நீ முப்பது நாளும் அதிகாலையில் எழுந்து திருப்பாவை படிக்க ஆரம்பித்தால்,அந்தப்பழக்கம் மற்ற மாதங்களில் தானாக வரும் என்று அறிக
பாண்டேவின் முயற்சி பாராட்டுதற்குறியது.ஆனால்
ப்ரசண்டேஷன் சரியன்று.
அரசியல் இல்லையென்று சொன்னாலும் ஆங்காங்கே
தலைதூக்குகிறதே பாண்டே.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். believers எல்லாம் non-believers ஐ தூற்றவேண்டுமா என்ன?
ஆன்மீகத்தைப்பற்றி சரியான புரிதல் எற்பட வேண்டுமானால்
இசைக்கவி ரமணன் ஐயாவின் கட்டுரையை வாசிக்கவேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இந்து தமிழ் திசையில் அன்னாரின்
அதனால்தான் இன்றுவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவாவுக்கு பஞ்சமில்லை.
நல் வாழ்த்துக்கள்❤
இதற்கு எதற்கு அண்ணன் சீமானை வேற தலைப்பை போடுங்கப்பா
வாழ்க தமிழ்
நன்றி
Super Speech
Awesome 👍
பாண்டே 👌👌👌👍👍👍🙏🙏🙏
Nice.good extempore by r.raj pandey.
Fine pande