ஐயா மிகவும் அருமையான விளக்க உறை.மிக்க நன்றி.
நன்றி சார். பிரபஞ்ச த்திற்கும் .நன்றி கோடிகள் அம்மா பிரபஞ்ச த்திற்கும் மிகவும் அவசியமானது. 🙏🙏🙏🙏🙏
Good explanation 🙏
please explain for kids thirusti
Cute and super explanation ayya.thank u so much
Unmai superrrrr saria solringa ❤
Thank you so much sir🙏 mam old clothes & dresses akka du podalama ???
Useful video 🎉🎉 thanks 🙏🏿 sir
நன்றி
நன்றி.
Super sir thank you
Sama super vaarthaigal
நன்றி ஐயா
Super sir your speech very special its me
Angallum kum bussiness some angalalah va ena sir ellanu solringa
Super sir very nice explanation
ஐயா வீட்டுக்கு முன் katraalai ஐ தலைகீழா தொங்க விட்டால் கண் திருஷ் டி போகும் சொல்லறது சரியா தொங்க விடலாமா
Super.
No words to say sir exlant explain sir
Super
Super ❤❤
Super sir
Very nice sir
ஐயா என் கணவர் வேலை முடிந்து இரவு 10.30 11 மணி ஆகுது ஐயா. என்னால நேரத்துல எந்திரிக்க முடியல. என்ன பண்றது ஐயா. காலை 6 மணி 6.30 மணிக்கு அலராம் வைத்து எந்திரிரிக்கிறேன் நான். சோர்வு இருக்கு ஐயா. குடும்பத்துல வறுமை தாண்டவம் ஆடுது ஐயா. காரணம் என் குடும்பத்துக்கு உதவி பண்ண யாரும் இல்லை ஐயா. 😭 நானும் தனிமை தான் தேடறன். இதற்க்கு காரணம் எல்லாருமே fake ah இருக்காங்க. என் பெற்றோர் கணவர் வீட்டர் தவிர யாரிடமும் பேச தோணல ஐயா
Antha videos um oru thadavaiku mala kaittaithilla entha videos 3 time ku mala kaittan evalavu soillaranga sir
Yes true sir
💯💯💯💯💯 ennaku kulikave thonathu 2 days aana kuda athu yen ipa apo therila ipa thaan therinchathu 😢 evlo distri nu avlo somberi
🙏🙏🙏
❤
🎉
அருமையான பதிவு குருஜி.. நன்றி ❤❤ தூக்கம் நன்றாக வர பரிகாரம் ஏதாவது இருக்கிறதா
Your so right sir I am coming from work i feel so tired
என்ன வேலை? குங்குமம் வைக்கும் பழக்கம் உண்டா? வேலைக்குப் புடவையா கட்டுவீங்க?
ஆமாம் எனக்கு முடி நிரையா இருக்கும் எங்கள் தெருவில் இருக்கவங்க சிவப்பாக அழகா இருக்கா இவ்வள்ளவு முடியா கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்க அம்மா மாதிரியா நேத்து தான் கல்யாணம் ஆனவமாதிரி இருக்கா 😢 செல்லி செல்லியே எனக்கு உடல் நிலை சரியில்லை 😢 என்ன மனித இனம் சில பேருக்கு ஜின் அப்படி தான் இருக்கும்😢 அதற்கு என்ன செய்ய முடியும் 😢
@@Priyanaidu07அப்படி சொல்லி தான் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டேன்
@@haripriya6144 same sis another bad vibes nala I lost everything things ethu irudhu epdi nambula save pandradhu therila
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Oru aan vanthu thannoda valarchiyi velikatta maattaaru,pen than valarchi veli kaattuvargal.its true.😁😁😁.
அன்றைக்கு 13 வபசு லியே கல்யாணம் பன்னாங்க
வணக்கம் எனது சிறிய மூளைக்கு எட்டிய ஒரு விடை. 12,13 ஆவது வயது ரெண்டாங்கட்ட வயது என்பார்கள். அவர்களுக்குள்ளே ஓர் உணர்வு, பரவசம், ஈர்ப்பு சக்தி ஏற்படும். இது தவறுகள் இழைக்க வழி வகுக்கும். இதனால் பல குழப்படி நேரும். இதை தவிர்க்கத்தான் 13, 14 வயதில் திருமணம் புரிந்தார்கள். இது அடியேன் அறிந்தது. வேறேதும் இருந்தால் தயவு செய்து பகிறவும். நன்றி
@@parimalamsengkottyan6437 அது எனக்கும் தெரியும் Sis ஆனால அப்போது அதை தான் செய்தார்கள் அவர் அடிக்கடி முன் மாதிரி யாரும செய்வதில்லை என்பார் அதன் பேரில கேட்டது 🌺🌺🌸
ஐயா மிகவும் அருமையான விளக்க உறை.மிக்க நன்றி.
Super sir thank you so much
Super
Super sir
Super
பொதுவாக வே விபூதி குங்குமம் இட்டு போனாலே கண் வைக்கிறாங்க பிரம்ம முகூர்த்தம் எழுந்து வாசல் தெளிச்ச கண் வைக்கிறாங்க நிஜமா?இல்லையா?ஜனங்களே கமெண்ட் ப்ளீஸ்😂
💯 correct
Ama correct தான்
Ama correct
Yes
Correct