“அம்மா நிறைய அவமானங்கள சந்திச்சாங்க” Perarivalan Exclusive Interview | BBC Tamil
Vložit
- čas přidán 23. 08. 2024
- #Perarivalan #RajivGandhi #PerarivalanCase
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் பிபிசி தமிழின் முரளிதன் காசிவிஸ்வநாதனுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்
Producer - Muralidharan Kasi Viswanathan
Shoot and Edit - Jerin Samuel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
அற்புதம்மாள் சிறையில் இருந்த தன் மகனுக்கு வெளி உலகை
காட்டிய விதம் என் கண்களில்
கண்ணீர் வந்து விட்டது
அற்புதம்மாள் ஒரு அற்புதம்
Salute to the mother who fought for her son relentlessly. Spend more time with your mum and family. God bless you and your family.
arpam!
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
@@palanitamizh அற்புதம்மாள் என்ற பெண்மனியை பற்றி நான் எழதி இருந்தேன் அதில் ஒரு இடத்தில் கூட அவர் பற்றி நான் எதுவும்
கூறவில்லை
அப்படி இருக்கும் போது
நீங்கள் எப்படி இந்த கருத்தை
சொல்லலாம்
முதலில் நல்ல மனநல மருத்துவரை பாருங்கள்
நண்பரே
உங்கள் வாழ்வில் இயல்பாக கிடைத்திருக்க வேண்டிய பல விடயங்கள் கிடைக்காமலே போய்விட்டது, ஆனால் எல்லோருக்கும் கிடைத்துவிடாத அற்புதமான அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கிறார்.
மிகவும் நிதானமாக, தெளிவாக, மிகுந்த மரியாதையுடன் பேசுகிறார் பேரறிவாளன்.
31 வருடங்களுக்கு ஜெயிலில் இருந்து விட்டு இந்த புத்தி கூட வரலை என்றால் கொலைகாரன் உனக்கு இந்திய மக்கள் வரிப்பணத்தில் போட்ட சோத்துக்கு மதிப்பில்லாமல் போய் விடும் 😮😮😮
😭😭❤️🙏🙏🙏
அறிவு நீங்கள் நலமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நீதி என்றும் வெல்லும். உங்கள் வாழ்க்கை, எப்பேற்பட்ட கடினமான சூழலில் இருந்தும் இருவர் நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி அடையலாம் என்பதற்கு உதாரணம். மிக சிறந்த மனிதர் நீங்கள். உன்னதமான, அற்புதமான தாய்க்கு மகனாக பிறப்பதற்கு நீங்கள் மாதவம் செய்திருக்க வேண்டும்.
நிஜமான குற்றவாளி சுப்பிரமணியசுவாமி. வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார். வழக்கு தன்பக்கம் திரும்பாமல் இருக்க இவர் இவர்களுக்குக் தண்டனை கொடுத்து வழக்கை முடிக்க நினைக்கிறார்.
100% உண்மை
czcams.com/video/41p9rE393xI/video.html
சீமான கைதுசெய்ய வேண்டும். ராஜீவை கொன்றதாக சீமான் ஏற்றுக்கொண்டார்.
The truth will be suppresed forever by powerful people. Truth can bring dangers to life of ordinary people. Just move on with your life.
அட என் யா நீங்க வேற .... 🤣🤣🤣🤣
இழப்பதற்கு ஒன்றுமில்லை.... உயிரைத் தவிர.... God bless you
இவர் இந்த 31 ஆண்டுகள் இழந்ததை யாராலும் திரும்ப தர முடியாது!!! இறைவன் எனக்கு ஒரு வாரம் கொடுத்தால் இவர் இழந்ததை இவருக்கு மீட்டு கொடுப்பேன்!!! இன்ஷா அல்லாஹ்
சரிடா நாயே இந்த மொள்ளமாரி நாயால் செத்த உயிர்கள் திரும்ப வருமா நாயே
இன்ஷா அல்லாஹ் ❤
Thanks to BBC Tamil. His life is a lesson for many generation to come, same goes to his family and friends.
உனது விடுதலை உனக்காக தீக்குளித்த சகோதரி செங்கொடி ஆத்மா சந்தியடையும்.
Manikandan nee respecktaka kathai nee enru peasatha
Randy perume orumayil kathaikireenge.
இது ஒரு சிறந்த நேர்காணல். இவர் மன நிம்மதியோடு வாழ வேண்டும்!
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
அருமை...👌சிறப்பு...👍
வாழ்த்துக்கள்... 🙏
Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.✊🏽✊🏽✊🏽🙏🏽🙏🏽🙏🏽
👍
😭😭😭😭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
நிரபராதிக்கு நீதி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
இதுபோல் பேசக்கூடத்தெரியாத ஊமைகளாக
நூற்றுக்கணக்கான அற்புதம்மாக்கள்
அறைகளின் இருளில் கையேந்தியவண்ணம் .......
நாதியற்றவர்களாய் கோவையின் தெருக்களில்
அவர்களின் பெயர் அரபுத்தமிழில் இருப்பதால்
There is no ArabTamil.
தீர்ப்பை ஒழுங்கா படிங்க
நிரபராதின்னு எங்கேயும் சொல்லலை
He got released only because he had already spent 31 years in jail which Is against human rights
@@karthikeyansubramanian8105 போட பண்ணி
@@sharawini1558 வெங்காயத்தின் ரெண்டாவது layer 😂😂😂😂
கோவையிலும் சென்னையிலும வெடிகுண்டு வைத்தது யார்?
அண்ணன் பேரறிவாளன் இது போன்று ஊடக அரிப்புகளுக்கு தீணி போடுவது மிகவும் ஆபத்தான விடயம்..
மற்ற 6 பேர் விடுதலை க்கு வேட்டு வைப்பது போல் உள்ளது.
மீதி நாட்களை குடும்பத்துடன் நிம்மதியான வாழ்கை வாழுங்கள்!
வாழ்க நலமுடன் நண்பா.
Verry true bro#silent irukirathan avarkum safe irkum#
1000👌👌👌
அன்புத்தம்பி பேரறிவாளன் நலமுடன் வாழ எமது பிரார்த்தனைகள். உண்மையும், நேர்மையும் எப்போதும் வெல்லும். அனைவரும் வாழ்க வளமுடன்.
"நானும் வாழணும்ல" கலங்கிய கண்களுடன் பார்த்தேன்.. அவ்வளவு நாள் கேட்க நினைத்தக் குரல் அண்ணனின் போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன் ❤️😃
பைத்தியம். கொல்காரனுக்கு பார்ட்டு. உங்க குடும்பத்துல யாரவது குண்டு வெடிப்புல செத்திருந்தா இப்படி பேசுவியா
@@palanitamizh எதே.. தமிழ்ல பேசுடா சுண்ணாம்பு 😂😂😂😂😂😆
மற்றவர்களை சாகடிக்கும் போது பீ திங்க போய் விட்டதா புத்தி😮😮😮 0:01
All happened because of good education
Power of education
Three decades passed
Everything changes good becomes bad, bad becomes good etc
Past is past
Best wishes !!!
மகிழ்ச்சி! நீங்கள் இலங்கை வரவேண்டும்.
சிறைக்கவா?
ஏன் இலங்கை இதை விட மோசமாக மாற வேண்டுமா நாயே😮😮😮. ஏற்கனவே விடுதலை பூரணை நாய்களால் சீரழிந்து விட்டது இலங்கை
என் நண்பனை பார்க்க புழல் jail க்கு போனேன்,, அங்கிருந்து வெளிய வந்த போதுதான் ,, விடுதலை , சுதந்திரம் என்றால் என்ன வேன்று தெரிந்தது 👌👌👌🥰🥰🥰
திருடன் மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் ஜெயிலில் தானே இருக்கனும் நாயே😮😮😮
Very Good to see clear mind and communicating his views with good spirit.
Great person and great mother ❤❤
உங்கள் குரலை கேட்பது மகிழ்ச்சி அறிவுத்தம்பி.
மிகவும் வேதனையாக உள்ளது.தாயைத் தவிர வேறு எந்த நபராலும் கடைசிவரை துணைநிற்க முடியாது.ஒரு தாயின் நம்பிக்கை வெற்றி அடைந்துள்ளது.வாழ்க வளமுடன்💐💐💐
கொலைகாரனைப் பெற்றதுக்கு தண்டனை இதுதான். இவள் மகன் உயிர் செத்த உயிர்களுக்கும் பொருந்தும் தானே மூதேவி 😮😮😮
இனிமேலும் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க வேண்டாம். எதிரிகளை விட துரோகிகள் அதிக அளவில் உள்ள இனம் என் இனம்.
இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️🙏
Hats off and Royal salute Arivu Anna 👍
நெறியாளர் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு முதலில் இருந்து என்ன நடந்தது அவர் எப்படி பிடிபட்டார் எதற்காக பிடிபட்டார் நன்றி விவரத்தை கேட்காமல் ஏதேதோ கேட்டுக்கொண்டிருக்கிறார்
We should give some time to him. Then we can ask cross questions.
இவன் பி பி சி காரன் இவனது நிருபர் இப்படித்தான் இருப்பான்.
@@vigneshbalachandran9704 ஆமா கொலைகார நாய்களுக்கு இன்னும் 30 வருஷம் மக்கள் வரிப்பணத்தில் தெண்டச் சோறு போட்டு நிதானமாக கேட்கலாம் 😮😮😮
இவர் தூக்கை ரத்து செய்ததில் வைகோ வும் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி யும் முக்கியமானவர்கள்.
Searupu penchedum...avanuga pootathu nadakam.
@@MadhanKumar-ui2rq யார் நீ ....யா மகனா நாயே
ஆம்,ராம் ஜெத்மலானியிடம் பேசி அவரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்து வந்ததில் வைகோவின் பங்கு முக்கியமானது.
@@varuvel172ரொம்ப முக்கியம்டா கொலையாளி தூக்கை ரத்து செய்தது😮😮😮
Perarivalan, spend your precious time with your mum and family. Move forward carefully. Big salute to your mum. A pillar of strength for you. All the best for your better future. 🌷🌹🤩
உண்மையை நிரூபிக்க போராடி வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 55
நாயே அவன் நிரபராதி என்று விடுதலை ஆகவில்லை மூதேவி😮😮😮
எதுவாக இருந்தலும் அற்புதாம்மாள் சட்ட போரட்டம் போற்றா பட வேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳
நீங்கள் படித்த புத்தகங்கள் எனக்கும் வாங்கி படித்து பார்க்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது உங்கள் முயற்சி சட்ட அறிவையும் உங்கள் நண்பர்கள் உதவி நீதி அரசர்கள் ஈடுபாடு உங்கள் வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜயா சதாசிவம் தியாகராஜன் . உங்கள் தெய்வத்தாய் இவர்களை நினைவு படுத்துகிறது உங்கள் விடுதலை பல நிரபராதிகள் விடுதலை பெற மிகவும் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்
இவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை
இவன் குற்றவாளி இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை
Mr. Perairvalan was astonishingly very composed. Thought triggering responses came from him, that too without any effort. This shows how much he has gone through in these many years. Wish him rest of this life to be great chapter the way he likes!
வாய்மையே வெல்லும்....அண்ணா உங்கள் வாழ்கை போராட்டங்கள் .... வரும் தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி. உங்கள் தாய் உங்கள் பலம். வாழ்க. வளமுடன்.
கொலைகாரனுக்கு அல்லக்கை தானே இந்த மூதேவி😮😮😮
அன்புச் சகோதரர் பேரறிவாளன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை துணை நிற்கும்.
ஒருவர் வாழ வேண்டும் என்று நினைத்து முடிவெடுத்துவிட்டால் வாழ்வில் வரும் எப்படி பட்ட பிரச்சினைகளையும் சமாளித்து விடுவார்_நீட்சே இப்படி இருக்கும் போது அப்படி தான் இவரும்
தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி
தான் ஒரு நிரபராதி என்பதற்கான வலுவான ஆதாரங்களை இவர் பொதுவெளியில் கூறவேண்டும். பலருக்கு அது புரியாததால் இவரை தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள்.
ஒருவர் குற்றவாளி ௭ன்று நிருபிக்கத் தான் ஆதாரம் தேவை. நிரபராதி ௭ன்று நிருபிக்க அல்ல. தான் செய்யாத குற்றத்திற்காக 31ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நாம் தான் குற்றவாளிகள். அவரது 31 ஆண்டு கால வாழ்க்கையை திருப்பி தர நம்மால் இயலுமா?
czcams.com/video/41p9rE393xI/video.html
@@abiramiswaminathan2257 கரேக்ட்மா
@@nazeemgani505 Thank you so much
@@abiramiswaminathan2257 சரியாக பதிலை கூறினீர்கள் நாங்கள் தான் கோழைகள்
அன்னை ஓர் ஆலயம். அவர் தான் அன்னை அற்புதம்மா வாழிதாயே நலத்துடன் மகனைப்பார்த்து நீண்டகாலம்!
கொலைகார குடும்பம் இன்னும் எத்தனை வருடங்கள் வாழனும் நாயே😮😮😮
முரளிதரன் காசிவிஸ்வநாதன் சிறந்த நிருபர். நேர்காணல் சிறப்பு
பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க...வளமுடன்.
eelatamilan
liverpool
uk
நீங்கள் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. 30 வருட சிறைவாசம் ஒரு காரணம்
நீடூழி வாழ்க பேரறிவாளனய்யா 🙏
அண்ணன் வெளியே வந்தது மற்றற்ற மகிழ்ச்சி.
பேரறிவாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இளமையில் இருந்த தைரியம்.இன்றும் உன் மனதில் தெரிகிறது வார்த்தையிலும் தெரிகிறது வாழ்க வளமுடன்
🇮🇳😎தீதும் நன்றும் பிறர்தர வாரா!👍💐
Clear speech and answering questions to the point.
Congrats to you , your mom and all your well wishers.
Wish you a good luck in your life from here. Things will change and it is happened to you sir ...
Please spend your time with your family. Past is past. Take it as a bad dream and move on. Work towards a better life. All the best.
ஒரு பாமர மனிதனுக்கு தன் முழு முயற்சியால் கிடைத்த வெற்றியல்ல.நீதியை முழு உறுதியுடன் 31 ஆண்டுகள் போராடி நிலைநிறுத்தி ய வரலாறு.இது சம்பளம் இல்லாத உத்யோகம்.
வாழ்த்துக்கள் தோழரே.
நீங்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
இவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்யல
இவன் குற்றவாளி இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை
ஊடக வேசிகள் சொல்றாங்களே
🙏 கடவுளின் பரிசு ஒவ்வொரு தாய் மற்றும் தந்தை
அண்ணா நல்லவர் தான்... கேவலம் எல்லாரும் அண்ணாவை வைத்து அரசியல் செய்து இறுதியில் அவரது வாழ்க்கையை பாழ்ப்படுத்திவிட்டனர்.
செத்த குடும்பங்கள் பாவம் இல்லையா மொள்ளமாரி நாயே 😮😮😮
Truth always Triumphs
God bless
Not always. Listen to his words. Still there are more innocents inside the jail.
பல interviews & news பாத்தும் எங்கும் கிடைக்காத பதில் எப்படி பேரறிவாளன் இதில் மாடினார்
Yes
ஆமா.எனக்கும் அதே சந்தேகம் தா.இவர் எப்படி இதுல மாட்டுனார் நிஜமாகவே இவருக்கு இதுல தொடர்பு இருக்கா.
read Perarivalan's book, for more details read supreme court's first verdict, watch the documentary by Ragotham(cbi)
Kuttavalikal pidipadalna..yaar irukankalo avankalku full thandana kodupankall...ivaruku too much#
திராவிடர் கழகத்தின் கொள்கை வாழ்வு வாழ்பவர் அதனால்தான் வழக்கில் சிக்கவைத்தனர்
வாழ்க்கையை வாழுங்க அண்ணா,, சிறப்பா வாழுங்க., வாழ்க வளமுடன் 💐🎊❤️
உங்கள் விடுதலைக்குமுன் ரகோத்தமன் குறித்து ஒரு மரியாதை இருந்தது.தற்போது அவரையும் ஒரு துரோகியாகத்தான் எண்ணுகிறேன்
Avar total fake #avru athan corona la vanthu bodya kuppai bag la katti poddu modinankall#
உங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கை மிக ஆழமாக இருந்திருக்கிறது.
வாழ்வின் மிக கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
32 years in prison is unimaginable.. I salute his spirit..
சகோதரனை, எளிதில் மறக்க முடியாது. உங்கள் அம்மா ஓர் முன் உதாரணம்... கடவுள் துணை 🙏🙏🙏😢 ஓர் ஈழ தமிழன்
We give royal salute to this mother and son kindness welcomed by all peoples and bro berrarivalan open heart speech is great and thanks to b b c Tamil news media vison
வாழ்க இறை ஆசியுடன் பேரறிவாழன் 🙏🏽🥰🙏🏽
We are with you dear brother. You are an inspiration
Inspiration ??? Wtf 😄… he’s a criminal
உருப்படியான நேர்காணல் நன்றி !!
வாழ்த்துகள்! எத்தனைக் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கக் கூடாது. இதுதான் சட்டம் சொல்கிறது. உலக நியதியும் அதுதான். தங்கள் விடுதலைக்குத் திமுக,அதிமுக காரணம் எனத் தாங்கள் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம்.
God bless you.
ஆம்,குறிப்பாக திமுக வை குறிப்பிட்டதை ஏற்க இயலவில்லை. அவர் விடுதலை ஆவதை 2014-இல் கருணாநிதி கெடுத்து விட்டார்.
இவன் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்யல
@@kumarkumar-qk7pk பிறகு
@@Alagesan8540 இவன் குற்றவாளி இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்.
வியாபார சூட்சுமத்தை எவனுமே சொல்ல முடியாது 😮😮
தம்பி உங்களை எல்லாம் விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டது இந்த திமுக என்பதை நாம் மறக்கக் கூடாது...! உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகின்றோம் ஐயா..🙏🙏🙏🙏
All the best arivu ..இழந்தவற்றிக்கு ஈடாக வளமாக மகிழ்வோடு வாழுங்கள்
Thanks to BBC Tamil! Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God bless u all always my friends! God bless Perarivalan & family/ friends!
அற்புதம்மாளின் .... போராட்டம். ..அற்புதம்
அற்பம்டா மூதேவி. கொலைகார நாயைப் பெற்று விட்டு பெருமை மயிறு வேற
Congratulation tambi..keep going like this..god bless you...wish you happy life
31 years is a very long period...
Our Government should give him some job opportunities.. considering his depth of Knowledge in law and constitution.
I am really feeling happy for you sir and God always be with you and protect you sir.
Truth alone triumphs
Not always. Listen to his words. Still there are more innocents inside the jail.
great mom supported a son until the end!
இன்றும் நான் நம்புகிறேன் ராஜிவ் காந்தியின் மரணம் விடுதலை புலிகளால் நடத்த பட்டதில்லை .... அப்படி நடந்து இருந்தாலும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இசைவோடு நடந்ததாக இருக்காது.. சப்ரம்னிய சுவாமி தான் குற்றவாளி ...நாட்டின் வள்ச்சிக்கு வித்திட பாரதத்தின் இளம் பிரதமர் மறைவு என்றும் மாறா வடு... ஆனால் இன்று அரசியல் ஆசையில் அரசியல் தெரியாத சிலர் ராஜீவை கண்டபடி விமர்சிக்கிறாற்காள் அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் சென்று இந்தியா நாட்டிற்கு ராஜீவ் காந்தி செய்த செய்யல்களை படித்து வரடும்
I felt ashamed to be a part of this society that to prove his innocence took 30 yrs. What a country..... 😭😭😭😭😭
They need people to prove they are acting quick and solving the murder mystery. But they cannot analyze and doubt the people who normally by protocol accompany Rajiv. How even a regular leader who always accompanies the 'PM or Central leader' in their state visit was not even there. Rajothaman could write only after he retired. They never solved the bomb mystery at all.
600 years ku aprm innocence lam theerppu vanthu iruku....
He is not innocent
True....
Wth told he’s innocent ???
OMG... His WILL power💪⚡ 👍👌🙏
வாழ்த்துகள் அறிவு அண்ணா
What a clarity of thought!
He lost everything in his life. Ilamaiel varumai, Kodumai, everything he faced. His experience like Vietnam War soldier..
Iron man please give support to those people who are suffering till now like you and want to work for help less
தமிழுக்காக முப்பத்தொரு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் ஐயாவின் சிறை வாழ்க்கையை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது! இனிமேலாவது ஐயாவின் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்.. இலங்கையிலுருந்து🙏🙏
அய்யா சுதந்திரத்திற்கு போரடினாரோ🤦🤦
தமிழுக்காக 31ஆண்டுகள் சிறைக்குப்போனாரா ?அப்போ செய்த குற்றத்திற்க்காக சிறைக்கு போகலையா
@@user-iw8yo7hx3x உன்னை அடைவதற்கு போராடி இருப்பார்.
வாழ்த்துகள்!
உங்கள் தாய்தான் உங்களை காப்பாற்றியது...அம்மா என்றும் தெய்வமே.....
வாழ்த்துகள் தோழர்.
நீங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன வாழ வேண்டும்..
செத்துப் போன குடும்பங்கள் கதி ?
Greatest mother on earth 🌎🙏
Hats off to BBC.
Again proved as a neutral media.
God is great. Even it’s late it’s a victory for truth.
Congratulations 👏👏 from United Kingdom.
என்றும் எங்களுக்கு நீங்கள் அன்னை, அண்ணண்... அவ்வளவு தான்...
வாய்மையே வெல்லும்❤ 💛
Sir first of all you have to thank your mom.she is so great.Hats up..
All the best 👍👍👍
All the best for your future sir
சுப்பிர மணியன் சுவாமி தான் குற்றவாளி
நீங்கள் எப்போதும் குற்றவாளி தான். அம்மாவின் போராட்டம் என்று வெற்றிதான் 👍
இந்த பதிவை நீங்க போட தேவையா?
@@hrk4475 ராஜிவ்காந்தி இந்த நிலையை வாரமால் இருந்தால் ஒன்றை லட்சம் தமிழர்கள் இறந்து இருக்கமாட்டார்கள்.நீங்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் என்றால் அது உங்கள் புரியும்.
@@user-iw9xr5wc6v நீங்க நீதிபதி அல்ல. விசாரணை அதிகாரியான தியாக ராஜனும், தீர்ப்பளித்த நீதிபதி தாமஸ் அவர்களும் பேரறிவாளன் தவறிழைக்கவில்லை என கூறியதை நீங்க அறிந்திருக்க வாய்ப்பில்லை. உங்க முதல் பதிவு அதை காட்டுகிறது.
நீதிபதிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து இருக்கிறான்
@@user-iw8yo7hx3x ரதி என்றால் அழகு.
அறிவு இல்லை என்று பொருள்!
He knew and systematically done it , but finished his sentence , so it’s ok to forget the past and lead the life
He lost his young and hay days behind the bars that bleeds my heart 😢😢
I got tears in my eyes...don’t know what to say....
Please move carefully,
அடுத்து யாரைக் கொல்ல மூவ் செய்யச் சொல்கிறாய் அவளை ?
A powerful maternal affection and struggle gave victory to Perarivalam,arrested at 19yrs and released in 50 yrs.Delayed judgement of judiciary.Good support for Perarivalam from the Tamils of the world.
You are a great Mr. Perarivalan sir 👏💯💯💯💯
May God bless u and ur mother
Be cheer
வாழ்க...வளமுடன்.