ஆதரிக்கிறவங்களை வாயிலேயே போடணும் ..,பாண்டே பளார். | Rangaraj Pandey Interview | Parliament attack |
Vložit
- čas přidán 13. 12. 2023
- #Chanakyaa #rangarajpandeyinterview #parliamentissue #pmmodi #rangarajpandeylatest #rangarajpandey #parliamentattack #bjp #narendramodi #amitshah #rahulgandhinews #malliakaarjunkharge #rahulgandhi #pandeyinterview
ஆதரிக்கிறவங்களை வாயிலேயே போடணும் ..,பாண்டே பளார். | Rangaraj Pandey Interview | Parliament attack |
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
ஆதரவு தருபவர்களைவாயிலயே போட வேண்டும் என்றால் இந்த நெறியாளர் வாயிலுமே போட வேண்டுமே பாண்டே சார்
இந்த தாக்குதல் ஒரு மன்னிக்கமுடியாத குற்றம் அந்த நபரின் தந்தையே மரண தண்டனை கொடுக்க சொல்லி விட்டார்
நாட்டின் எல்லை பாதுகாப்பு மட்டுமல்ல உள் பாதுகாப்பு முக்கியம் பாண்டே மிகச் சரியாக சொல்கிறார், நாட்டில் உள்ள கருப்பு ஆடுகளையும் ஊழல் பெருச்சாளிகளும் கிள்ளி எரிய வேண்டும். ஜெய் ஹிந்த். ஜெய் ஶ்ரீராம்.
Inge irukira theeviravadhigalai encounter panna vendum. vaichu visarithu visarithu kadaisila vittu viduvargal.
அருமையான பதிலடி கொடுத்தீர்கள் பாண்டே.. வன்முறையை ஒருபோதும் ஏற்று கொள்ளாமட்டோம்.
தவறு செய்தவர்களுக்கு முட்டு கொடுப்பவர்களையும் உள்ளே போட வேண்டும்.
Lpl😊😊😊😊pp😊😊pppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
... இந்த மாதிரி தேசவிரோத சக்திகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
பாரதத்தின் அடுத்த பிரதமரும் மோடி தான்
இங்கு பாரத பிரதமரை கொன்றவர்களே மாலை மேளதாளத்துடன் வெளியில் வரவேற்க்கப்படுகிறார்கள். இவர்கள் catwalk போல் வெளிவந்து விடுவார்கள்.
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
அது அண்ணாமலை அல்ல அவர்கள் கட்சியே திரண்டு வந்தாலும் முடியாது ஒண்ணுமே இல்லாமல் கிடந்த பாஜக வை கொஞ்சம் உயர்த்தியவுடன் இந்த ஆட்டமா நடக்காது மகனே இது தமிழ்நாடு இங்கேயுள்ள அரசியல் கலமே வித்தியாசமானது இங்குள்ளவர்கள் கூட்டம் கூடுவார்கள் ஆனால் ஓட்டு அவர்கள் தான் முடிவு செய்வர், இங்கே தில் இருந்தால் மக்களின் ஏதாவது ஒரு பிரட்சினையை முன்னிறுத்தி மாவட்ட தலைநகரங்களில், தாலுகா தலைநகரங்களில் ஒரு ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த சொல்லுங்கள் பார்ப்போம் அண்ணாமலை போராடும் இடம் தவிர மற்ற இடங்களில் ஒரு நூறு berukkumel கூடி ஆர்பாட்டம் நடத்தி விட்டால் நான் அரசியலை விட்டு சென்று விடுகிறேன் ஏதோ மத்தியில் ஆளும் கட்சி என்ற காரணத்தினால் ஆங்காங்கே உள்ள வணிகர்களின் துணையுடன் கூட்டம் கூட்டிகிட்டு திரிகிறார் வளரவெண்டிய அரசியல்வாதியின் ஆனால் அளவுக்கு மீறி ஆடக்கூடாதல்லவா
நன்கு ஆழமாக சிந்தித்து பகுத்தறிந்து, மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக கருத்துகளை பாண்டேஜி எடுத்துரைத்தவிதம் பாராட்டுக்குரியது..👌👌👏👏👏💐
இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது வரும் தகவல்கள் மூலம் வருகிறது
Sir, even if Congress/Communists are behind this scene it is also important for police and security to identify the culprit where this was not happened.
பதவிக்கு எந்த எல்லைக்கும் செல்லும் காங்கிரஸ்
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளில் பாண்டே அவர்களும் ஒருவர். சிக்கலான கேள்விகளுக்கும் மிக சரியானது மட்டுமல்லாமல் சாதுரியமான தீர்க்கமான ஒரு தீர்வு தரக்கூடிய பதிலை அளிக்கக் கூடியவர் திரு பாண்டே அவர்கள். வாழ்த்துக்கள் சார்.
நெறியாளர் தேவேந்திரன் அவர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு சாமான்ய மக்கள் அனைவரும் புரிந்துகொள் ளும் விதமாக திரு பாண்டே அவர்கள் பதில் அளித்தது சூப்பர்.
Super Pandey sir. நடு நிலை விமர்சனம் உங்களைப் போல யாராலும் செய்ய முடியாது.
கோவை குண்டுவெடிப்புக்கு யார் ராஜினாமா செய்தார்கள். ..
அருமையான பதில்.சூப்பர்.
இந்த பிரச்சினை க்கு D.M.K வை நன்றாக விசாரித்தAL உண்மை வெளிவரும். D.M.K என்பது பிரிவினை வாத கட்சி.
Pandey sir 100% correct✔
பாண்டே ஜி சாணக்யா TV பெயருக்கு ஏற்றாற்போல உண்மையான சாணக்யன் நீர். மிகவும் பாராட்டுகிறேன்.
நடுநிலை மாறாத ஊடகவியலார்.
❤❤
கம்யூனிச சித்தாந்தத்தின் லட்சணம் எப்படி இருக்கு பாருங்க மக்களே...
உண்மையில் இது ஒரு சிறப்பான முறையில் நடந்த விவாதம்
கண்டிப்பாக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மிக மிக மிக மிக மிக விரைவில்.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
அண்ணாமலை இதற்கு கருத்து சொல்லி இருக்கிறார்....தம்பிக்கு இது தெறியல....
செய்தவர்கள் மிக கடுமையாக தண்டிக்கபட வேண்டும் ..
பாண்டே கூறியது போல பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டும்
பாண்டே சார் சொல்வது போல இந்த குற்றவாளிகளுக்கு கொடுக்குற தண்டனை இனி யாருமே இது போன்ற தவறை செய்ய கூடாது
Excellent argument by Pandey.
❤❤😊😊 தேசிய சிந்தனை கொண்ட வாதங்கள் வாழ்த்துக்கள் பாண்டே சார் ❤❤😊😊
Mr.pandey why you are wasting time with him
வெளிநாட்டு எதிரிகளை சமாளித்த மோடி உள் நாட்டு துரோகிகளை எதிர் கொள்ளும் நேரம் இது
Mr.RangarajPande.sir👍
மொத்தத்தில் ஒரு நேர்மையான ஒரு தலைவன் நாட்டை ஆள்வது இங்க உள்நாட்டிலும், அந்நிய நாட்டிலும் பூரா பயலுகளும் பொறுக்க முடியாமல் இருக்கானுங்க
ஆச்சர்யமாக மகிழ்ச்சியாக இருக்கு. இந்த விஷயத்தில் பாண்டே அவர்களின் கருத்து..இதுதான் பொறுப்புள்ள பத்திரிக்கையாளர் செய்ய வேண்டியது.
விசாரணை செய்ய காலம் நேரம் வேண்டாமா
சரி யான தரவுகள் வந்த பிறகு கண்டிப்பாக விவாதம்செய்யப்படும்
உண்மை யை மறைக்கமுடியாயாது
உங்கள் நினைவாற்றல் அபாரம் 🙏
2024 பாராளுமன்ற தேர்தல் வரும் வரை இந்த ஆட்சி பதவியிறக்கம் செய்ய இது போல பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம் மத்தியரசு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
மிக சிறப்பு..
பயங்கரவாதம் எந்த விதத்திலும் ஏற்புடையது இல்லை.
Everybody will agree with Rangaraj Pandey.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
Perfectly articulated by Mr.Pandey. As you mentioned this incident should be treated as highest level and severe punishment should be given for all those involved as soon as possible.
தனிமனித ஒழுக்கம் மற்றும் தனி மனித கவனக்குறைவு.
Salutations to Rangarj for his logical and righteous indignation. The answers by him in this interview are examples of true neutrality and desire to establish the truth irrespective of party inclinations and in the interest of Bharath.
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகச்சிறந்த பதிவு .வணக்கங்கள் வாழ்த்துக்கள் ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
Jai Hind
Mr,Pandey what beautiful logic for all questions,we need leaders like you
நான் பாண்டே கருத்துக்கு உடன் படுகிறேன்.அவர்கள் இனிய நல்லவர்களாக மாறப்போவதில்லை ஆகையால் நீதி மன்றம் தூக்கு அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படவேண்டும்.
Yes.
200% TRUE
அதை உடனே செய்ய வேண்டும்
E D ரெய்டு நடத்தி D.M.K வை தடை செய்ய பட்டால் இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காது.
இதுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம் உங்க personal hatred இங்க கொண்டு வராதீங்க
ஏன் தவறு செய்த அந்த நான்கு அல்லது ஆறு பேரை பற்றி எந்த கேள்வியுமே எந்த ஊடகத்திலுமே கேட்க வில்லையே ???
நூறு நாட்களில் விசாரனை செய்து தூக்கில் போட வேண்டும்
I completely agree with what Pandey ji has said. I am a staunch supporter of Modi sarkar but I won't hesitate to say that this incident is a black mark on the Gov t.
There is a flaw in Pandey's support of opposition demand for an adjournment when the serious case is under serious investigation when the HM would not have any critical info to offer to the house. The Speaker may be waiting till at least some progress had been made in the investigations.
அன்பரே!இந்த செயலை இந்தியர் கள் அனைவரும் ஒரு தீவிரவாத செயலாக காண்பதாக உணர்கிறேன்.அதே நேரம் இது நீதிமன்றத்திர்க்கு வரும் போது இந்த குற்றவாளிகளுக்கு சாதகமாக வாதாட வரூம் வக்கீல்களை தீவிரவாதத்திற்கு துணைபோகிறவர்களாக எடுத்து கொள்லாமா? அது அவர் தொழில் என கூறுவது ஏற்புடயதல்ல.அவரும் ஒரு இந்திய பிரஜைதானே.எந்த வக்கீலும் இந்த வழக்கில் ஹாஜராகக்கூடாது.
இந்தியன் என்ற உணர்வு இருப்பவர் யாரும் வாதாட வரமாட்டார்கள்..யாராவது வந்தால் அவரை பார்கவுண்ஸிலிருந்து நீக்க பார்கவுண்ஸில் முடிவெடுக்கவேண்டும்..வாழ்க பாரதம் வளர்க நம் ஒற்றுமை.
.
This is a security lapse in the parliament.
Next CM Annamalai jee conform next PM Modi jee conform congratulations 👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉
Well said pandeji
Very reasonable straight forward arguments by Mr Rangaraj Pande He has a very good thinking and analytical mindset. Appreciate
பாண்டே அவர்களின் அதிரடி பேட்டி
Eppo.. car slynder..blast ache..CM resign pannitara..
அருமை யான கருத்து களை முன் வைத்த தற்கு மிக்க நன்றி 🙏
Super sir. Fully àgree with u
Fantastic clarity in all your answers pandey sir. Much informative
சபாஷ் சரியான பேச்சு.
I always see full advertisement without skip only in chanakya..this is one way to support nationalisim
பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. அவர்களும் யாருக்குக் கொடுக்கிறோம் என்று ஓரளவுக்கு பார்த்துச் செய்ய வேண்டும்.
நான் ௭த்தனையோ தடவை சொல்லியி௫க்கேன். பாண்டே , இவரோட விவாதம் செய்யாதீங்க. ௭னக்குப் புடிக்கல. நான் நிறுத்திக்கிறேன்.😮
Pandey sir is really very reasonable and balanced without taking sides
wow, what a clarity , Best as always
LKA விஷயம் புதுசு..respect to LKAdvani sir
அதுக்கு கலைஞர் பேர் வச்சிங்கன்னா அது பாதுகாப்பாக மாறிவிடும்னு கனிமொழி சொல்லவருகிரார்
Super Pandey sir ❤
Pandeyji is absolutely right! Salutes!
Sir Indian Democracy will be Survive only Pillars Like Chanakya Pandhey Ji Very Good Analysis of Past and Forecasting political status and till Judiciary level and Communally protecting the nation. A God Sent Person for the Country. 🙏🙏🙏
Well said.Mr.Pandey.
கேள்வி கேட்பதுவும்
கேள்விக்கு பதில் சொல்வதும் பாண்டே அவர்களின் பலமான களம்
பட்டிமன்றம் மற்றும் தனியுரை
என்பதெல்லாம் கொஞ்சம் வீரியக்குறைவுதான்
பாண்டே அண்ணாமலை க்கு நிகர் எவரும் இல்லை
அரசு துறை (ல்) அதிகாரிகள் என்னும் சாக்கடை ல் குடிநீர் என்ற அரசியல் வாதிகள் கலந்து விட்டது
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தால் பா ஜ க ஆட்சி கவிழும் என்று பாண்டே சார் பதில் சொல்லி இருந்தால் தேவேந் திரன் சார் முகம் மலரந்திருக்கும் 🤣
Brilliant, brilliant.. Mr. Pande... Fantastic speech and minute analysis.. I feel this should be televised.... All should get educated... Thanks mr. Pande
பாராளுமன்ற எல்லையில் பாதுகாப்பு ஓட்டை உள்ளது என்பது தான் உண்மை.😅😅😅😅😅
சபாஷ் பாண்டேஜி , தமிழ் ஊடகவியலாளர்களுள் சிந்திக்கிற ஒரே மனுஷன் நீங்கதான்
சார் பாண்டே சார் நீங்கள் ஒரு பல்கலைகழகம் சார் பேட்டி கேட்பவர் தீனருகிரர்
Despite any cause ,this hole in security not acceptable .Pandey sir you showed excellent view.I am well wisher of B J P. but Nation security is first.
Yes correct 💯
Correct and super speech
SRI. Panday JI you have addressed every questions wonderfully. As you said did this journalist ever questioned TN CM for the fulfilling of unemployment in TN? what they promised in election manifestos. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏. VANDHEMATHARAM 🇮🇳🙏. JAI HIND 🇮🇳🙏🏼.
One thing we must note whenever BJP wins/achieves something, such incident will be created to bring disturbance among BJP supporters. MP Prathap Simha is a sincere BJP worker. There is a jealous feeling among opponent. Severe action must be taken.
சவால் விட்டு இந்த காரியத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். இவர்களது இந்த செயலானது தீவிரவாதம் தான் என்றாலும் கூட நமது பாதுகாப்பு எவ்வளவு ஓட்டையாக உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வெற்றிக்கு மட்டும் அமித்ஷா பொறுப்பல்ல உளவுத்துறை தோல்விக்கும் சேர்த்துத்தான் அவர் பொறுப்பேற்க வேண்டும். பதவி விலகல் ஒரு தீர்வு அல்ல.
மிக அருமையான பேட்டி
இந்த நான்கு பேர் தவிர மற்றவர்கள் எல்லோரும் வேலையில் இருக்கிறார்களா. கேள்வி கேட்கும் நிருபருக்கு இவ்வளவுதான் அறிவா?.
Super speech sir
திரு பாண்டே அவர்களுக்கு வைரம் முடி கிரிடம் சூட்ட வேண்டும் . வாழ்த்துக்கள் நண்பரே
அதிரடி பதில்கள்
ஆயுதங்களை உள்ளே கொண்டு போக முடியாது.
Well said pande ji,
You are talented and nutaralised journalist,,
Nice way to setup initial answers which was against Central Govt, later on you clearly see what Pandey wa planning. He is king of interviewing and these RCB media guys voluntarily come in and get brunt.
Well said Pandey
Candid feedback and spoke his mind. Hats off
If you the size of cannister spray , it is impossible to hide in their shoes. The cannister must have been provided to them by an insider inside the Loksabha. CCTV footage should be thoroughly checked. It is not possible to bring in such a cannister without being detected even by a slack security. Remember it is 4 stage security check. Absolutely no chance of cannister passing through these checks.
Excellent performance pandey.
Jai Hind
Very good
Very informative
Happy
பொய் மல சொல்வதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறொன்றும் இல்லை யாம் அறியேன் பராபரமே
15:09 super reply by Pandey.
ஊடகம் நடத்துபவர்களே கலவரத்தை தூண்டும் கேள்வியை கேட்கிறார்
Well explained and replied by Panday sir.
Jai Hind
More learning from pandey sir.
I had been watching your interviews for many years. First time seeing Pandey sir becoming so aggressive. ரொளத்திரம் பழகு
வி. பி. சிங் அவா்கள் பேசி மீட்டிங்ல வந்து ரிஹா்சல் பாத்தது ஞாபகம் வ௫து..!
I hv seen many of this anchor’s interviews but till now i still waiting to see him ask intelligent questions to his guests.
Most of the time, he just repeats what politicians say in public.