KRISHNA JANMASHTAMI

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2019
  • #Mannarkudi
    மன்னார்குடி என்ற ஷேத்ரத்தில் வாஸம் செய்யும் ராஜகோபாலனின் அழகு அப்படியே இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து விடலாம் என்று தோன்றும். இந்த எம்பெருமான் உத்ஸவம் கண்டருளும் போது வீதிகளிலே ஒய்யாரமாக நடந்து வந்து தன் பேரழகை அனைவருக்கும் காட்டிவிட்டுத் திரும்புகிறான் ஸந்நிதிக்கு. அவன்மேல் அபாரமான அன்பு வைத்திருக்கும் பக்தர்களுக்கு தங்கள் எம்பெருமான் நடையழகு காட்டிவிட்டு திரும்பி வருகையில், அவனுக்கு கண்ணெச்சில் படாமலிருக்க #ஸ்வாகத #பத்திரிகை வாசிக்கிறார்கள். #மங்களாசாஸனம் செய்கிறார்கள். விண்ணையும் எட்டுகிறது இவர்கள் கோஷம்.
    #ஸ்வாகதம் #கருணாலோலா! #ஸ்வாகதம் #பக்தவத்ஸலா!
    #ஸ்வாகதம் #கோபகாநாதா!#ஸ்வாகதம் #கோபநந்தனா!
    #ஸ்வாகதம் #ஸர்வலோகேசா! #ஸ்வாகதம் #ஸ்யாமசுந்தரா!
    #விஜயீபவ #கோதண்டா! #விஜயீபவ #மாதவா!
    #விஜயீபவ #கோபாலா! #விஜயீபவ #கேசவா!
    #விஜயீபவ #மாதவா! #விஜயீபவ #யாதவா!
    #மங்களம் #கோபபாலாய #மங்களம் #நந்தகுரவே!
    #மங்களம் #கோபகாநாதா!
    #மங்களம் #ஆதிதேவா!
    #மங்களம் #கோகுலேந்த்ராய #மங்களம் #வேணுகானவே!
    இச்சுவை தவிர இந்திர லோகம் ஆளும் அச்சுவையும் வேண்டுமா? ஐயனே! என் அரங்க! கண்ணா! உன் நடையழகு ஒன்றே போதும் யா!

Komentáře • 6