அண்ணன் சத்திமுத்தன் ஆசிரியர் ஜய்யாவிடம் பயிற்சி பெற்ற போதே நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வேடிக்கை பார்ப்போம். நான் அண்ணன் நாடகம் பல முறை பாத்துள்ளேன். அண்ணன் ஒரு சிறந்த தேவர் பக்த்தர். அண்ணன் மேடையில் தேவர் பாடல் பாடும்போது காலில் இருந்து செருப்பைக் கலட்டிடுத்தான் பாடுவார் தெய்வத்தை மதிக்கத் தெரிந்த ஒரு மாமேதை.
மிக சிறந்த நடிக கலைஞர் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, பல இசை வாத்தியங்கள் வாசிக்க ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்க கற்ற கலையை பிறருக்கு கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.
இவருடைய பேட்டியை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சிறு வயதில் காரைக்குடி பகுதியில் நடக்கும் அனைத்து அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்திலும் இவர் தான் அரிச்சந்திரன் வேடத்தில் பார்த்துள்ளேன்
ராஜபார்ட் அரிச்சந்திரா என்றால் முருகேசன் அண்ணா அவர்கள் தான். கல்குறிச்சி அரிச்சந்திரா நாடகத்தில் பல முறை நடித்துள்ளார். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
மிக திறமையான ராஜநடிகர்...எங்க கோவில்.இரண்டுமுறை இவர் நடிப்பில் மகிழ்ச்சி அடைந்தேன். காசி மாயணம் பற்றி கேட்டதற்கு மிக நன்றி நான் இதற்கு முந்தைய பதிவில் கேட்க சொல்லி இருந்தேன் நன்றி மாயகுளம் மாதவ அண்ணா
1991 நான் பத்தாம் வகுப்பு மாணவன்.எனது வகுப்பறையில் ஒரு மாணவன் தூங்குவதை கண்கண்ட ஆசிரியை அவர்கள் அவனை விசாரிக்கும் போது தான் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் பார்த்ததாக கூறுவார்.உடனே அரிச்சந்திரன் யார் என்று ஆசிரியை அவர்கள் கேட்க மாணவரோ முருகேசன் என்றவுடன் ஆசிரியை விளங்காத நிற்க.எனக்கு முருகேசன் அண்ணன் அவர்களைப் பற்றி பேச்சுவந்தால் இந்த நினைவு வரும்.
அருமை அருமை அப்பா அவர்கள் திறமையை புகழ்ந்து எங்கள் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் கண்டெடுத்த கலைத் தாயின் தவப்புதல்வர் அருமை அண்ணன் ஆர்மோனியக்கலையரசு M K ரெத்தினப்பா அவர்கள் பல முறை பேசியதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது தங்கள் நாடகம் பல பார்த்து உள்ளேன் தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை தங்கள் திருவடிகளை வணங்கி ஆசி கோருகிறேன் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை
நன்றி மாதவன் சார்! இடைச்சியூரணி ஒரு இசை ஊரணி. 20 ஆண்டுகளுக்கு முன்பு இசை நாடக ஆய்வாளராக அலைந்து திரிந்தபோது... நான் ரசித்த மாபெரும் கலைஞர் முருகேசன். 'இசை பொங்கும் இடைச்சியூரணி' என்ற தலைப்பில் இவரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நீண்ட காலத்துக்குப் பின் முருகேசன் அவர்களைக் காணொளி வாயிலாகக் காணும் பாக்யம் தங்களின் வாயிலாக வாய்த்தது. நன்றி. - முனைவர் கி.பார்த்திபராஜா
நாடக கலைக்கு பெருமையும் கலைஞர்களுக்கு கௌரவம் தந்த மாய குலம் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் விளம்பரம் இல்லாத எதுவும் சிறப்புற்றதில்லை அதை தந்த உங்களுக்கு நன்றி🙏💕
அரிசந்திரா எல்லாரும் பாட முடியாது.அப்படி பாடி நல்ல நடிகர் என்று பெயர் எடுப்பது இறைவன் கொடுத்தவரம் .ஐயா எல்லாம் தெய்வ பிறப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
வணக்கம் அண்ணா, உங்களது நேர்கானல் மற்றும் நாடக பதிவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் நாடக கலையை பார்த்து ரசிக்க முடியும், முந்தய கால நாடக நடிகர்களை காணமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக நன்றி.. உங்களது பணிகள் மிக சிறப்போடு தொடர்ந்து செயலாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் ஐயாவை நேர்கானலில் பார்த்ததில் மிக மகிழ்ச்சி, அவர்களது நாடகங்கள் இன்னும் கூடுதலாக பதிவு செய்யுங்கள் அண்ணா. நன்றி
எங்க நாலூர்க்கு வரும்போது நல்ல இளைஞரா அடியால் மாதிரி இருப்பார், காலம் கடந்து விட்டது. வாழ்த்துக்கள்!
முத்துராமலிங்க
அழகுமுத்து தேவர் சொல்வதுதான் உண்மை!
அண்ணன் சத்திமுத்தன் ஆசிரியர் ஜய்யாவிடம் பயிற்சி பெற்ற போதே நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வேடிக்கை பார்ப்போம். நான் அண்ணன் நாடகம் பல முறை பாத்துள்ளேன். அண்ணன் ஒரு சிறந்த தேவர் பக்த்தர். அண்ணன் மேடையில் தேவர் பாடல் பாடும்போது காலில் இருந்து செருப்பைக் கலட்டிடுத்தான் பாடுவார் தெய்வத்தை மதிக்கத் தெரிந்த ஒரு மாமேதை.
நாடக கலையின் தலைமகன் தேவர் பக்தன் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன்
சிறந்த நடிகர். எங்கள் ஊருக்கு முத்தப்பா அவர்களுக்கு அடுத்து தொடர்ந்து 30 ஆண்டுகளாக இவர் நடித்துள்ளார்.
.
மிக சிறந்த நடிக கலைஞர் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, பல இசை வாத்தியங்கள் வாசிக்க ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்க கற்ற கலையை பிறருக்கு கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.
இவருடைய பேட்டியை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சிறு வயதில் காரைக்குடி பகுதியில் நடக்கும் அனைத்து அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்திலும் இவர் தான் அரிச்சந்திரன் வேடத்தில் பார்த்துள்ளேன்
VanagkamAnnamurugesanAvargazevazgavazamudan
உங்கள் தீவிர ரசிகன் நான்
நன்றி மாயகுளம் மாதவன் அவர்களே.. உங்கள் பணி மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் அடுத்த கானெலியை எதிர் பார்த்து வாழ்த்துக்கள்
என் அண்ணனுக்கு அரங்கேற்றம் செய்யாமலே விளாத்திகுளத்தில் ராஜபார்ட் வேடம் கொடுத்து நடிக்க வைத்தார் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன் அவர்கள்
வாழ்த்துக்கள்
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
Mayakkulam Madhavan anna ungalin intha pani menmelum thodara vazhthukkal Annan Murugesan engal oorukku palamurai vanthirukkirarkal avarin nadippu arumaiya irukkum 👌👌👌
நன்றி அண்ணா
ராஜபார்ட் அரிச்சந்திரா என்றால் முருகேசன் அண்ணா அவர்கள் தான். கல்குறிச்சி அரிச்சந்திரா நாடகத்தில் பல முறை நடித்துள்ளார். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
இன்னும் இவர் பாடிய தேவர் பாடல்கள் இவர் பெயர் சொல்லும் எங்க ஊருக்கு அதிகமுறை வந்திருக்கார்
என் அபிமானா நாடக நடிகர் முருகேசன் அவர்கள்
உங்கள் நடிப்பு என்றுமே அருமை அய்யா
அருமை அய்யா அவர்களே
Arumai...👏👏👏👌👌👌🙏
என் இனிய நல்வாழ்த்துகள்!
இனிய பயணம் தொடரட்டும்!
எங்கள் ஊர் பக்கம் அடிக்கடி வருவார்
சிறுவயதில்இருந்துநாடகம்பார்க்கஅறமிச்சதேமுருகேசன்அண்ணன்நடிப்பு எங்கள்தெய்வம்தேவரய்யாபாடல்அவர்பாடியபாடல்தொடர்ந்து10பாடல்விடமால்மேடையில்பாடுவாருஇன்னும்நூருஆண்டுகள்அண்ணன்வாழனும் .அண்ணன்மாயகுளம்மாதவனுக்குநன்றி ஒருநாள்இடைச்சியுரணிமுருகேசன்பேட்டிஎடுக்கனும்சொன்னேன்நன்றிஅண்ணன்
Thanks
நல் ஆரோக்கியம் பெருக!
மிக திறமையான ராஜநடிகர்...எங்க கோவில்.இரண்டுமுறை இவர் நடிப்பில் மகிழ்ச்சி அடைந்தேன். காசி மாயணம் பற்றி கேட்டதற்கு மிக நன்றி நான் இதற்கு முந்தைய பதிவில் கேட்க சொல்லி இருந்தேன் நன்றி மாயகுளம் மாதவ அண்ணா
நன்றி அண்ணா
என் அன்பு மகன் S.முருகேசன் ஊர் இடைச் சியுரணி .கிராமத்தில் 5 ஆண்டுகள் vao ஆக.பணி புரிந்து இருக்கிறேன்.மேற்படி மகன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
சிறப்பு அய்யா
உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்
Hi brother
Very nice Mr Murugesan interew
வாழ்க வளமுடன்
Very nice person
சிறப்பு
அரிசந்திரன் என்றால் ஞாபகம் வருவது முருகேசன் அவர்கள்
SOORAKUDI SETHURAJAN
VERY POWERFULLACTOR
HARICHANDRANADAGAM
MURUGAN NAYAK KERALA
1991 நான் பத்தாம் வகுப்பு மாணவன்.எனது வகுப்பறையில் ஒரு மாணவன் தூங்குவதை கண்கண்ட ஆசிரியை அவர்கள் அவனை விசாரிக்கும் போது தான் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் பார்த்ததாக கூறுவார்.உடனே அரிச்சந்திரன் யார் என்று ஆசிரியை அவர்கள் கேட்க மாணவரோ முருகேசன் என்றவுடன் ஆசிரியை விளங்காத நிற்க.எனக்கு முருகேசன் அண்ணன் அவர்களைப் பற்றி பேச்சுவந்தால் இந்த நினைவு வரும்.
Good Anna I am interest nadagam with kalagnars
பல்லாண்டு காலம் வாழவேண்டும் ..ஆண்டவன் அருள் புரியவேண்டும்
Super super
ARUMAI ANNAN❤
அறிமுகமே இல்லாத அறிமுகம் செஞ்சு விட்டவர்கள் மற்றவர் மனசு நோகும்படி இவர் பேசவே மாட்டார்
எங்கள் ஊர் ஆவுடையார்கோவில் பக்கம் உங்களுக்கு தனிசிறப்பு..மரியாதை உண்டு அய்யா
Super
Madhavan anna neengal innum oru familiyai nerkanal seiyungal ellarum santhosa paduvargal...namma muthappa narathar family..pl anna
Ayya,kalaipani thodara yengal anbu valthugal.veraivil ungal nadagam parka yengal virupam.valga valamudan.
வாழ்த்துக்கள் ஐயா, அழகு லிங்கம் சூரன்குடி
அருமைசூப்பர் 🙏🙏🙏வாழ்த்துக்கள்
Mayakulam madhavan anna
Enga thaathavai peti eduthatharkku mikavum nandri..... 🥰😍✨✨
நன்றி
😊
@@vijivijayalakshmi2126 ❤
வாழ்த்துகள் ! அய்யா
Your reale great.....
எங்கள் ஊர் கோயில்கண்ணா ப்பூரில் 32 வருடாமாக நடித்துள்ளார் அதை மறவாமல் சொன்னது அவரின் பெருந்தன்மை நன்றி அய்யா
Proud of you Thatha... ❤and hearty thanks to the channel for upload this video...🙏🙏
Thank you
அருமை அருமை அப்பா அவர்கள் திறமையை புகழ்ந்து எங்கள் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் கண்டெடுத்த கலைத் தாயின் தவப்புதல்வர் அருமை அண்ணன் ஆர்மோனியக்கலையரசு M K ரெத்தினப்பா அவர்கள் பல முறை பேசியதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது தங்கள் நாடகம் பல பார்த்து உள்ளேன் தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை தங்கள் திருவடிகளை வணங்கி ஆசி கோருகிறேன் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை
ஆஹா
என்ன சிறப்பு!
என்ன பனிவு!
நன்றி அண்ணா
அய்யா எங்கள் ஊரில் தாங்கள்40 ஆண்டுகள் நடித்துஉள்ளீர்கள்
கீழக்குளம்
சிறப்பு
THANK U SIR,
Andi👍
Annan pallandu pallandu pallandu vaalga valamudan vallthugal
அரிச்சந்திரா நாடகம் நடிகர் ஆர்எஸ் மாத்தூர் எம் கே ஆதி மூலம் அரியலூர் மாவட்டம்
நன்றி மாதவன் சார்! இடைச்சியூரணி ஒரு இசை ஊரணி. 20 ஆண்டுகளுக்கு முன்பு இசை நாடக ஆய்வாளராக அலைந்து திரிந்தபோது... நான் ரசித்த மாபெரும் கலைஞர் முருகேசன். 'இசை பொங்கும் இடைச்சியூரணி' என்ற தலைப்பில் இவரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். நீண்ட காலத்துக்குப் பின் முருகேசன் அவர்களைக் காணொளி வாயிலாகக் காணும் பாக்யம் தங்களின் வாயிலாக வாய்த்தது. நன்றி. - முனைவர் கி.பார்த்திபராஜா
அய்யா வணக்கம்
நலமா?
தங்கள் கருத்துரை கண்டு மன மகிழ்ந்தேன்.
நன்றி அய்யா
This is fantastic Anna. It is like a evergreen one. Thanks.
நாடக கலைக்கு பெருமையும் கலைஞர்களுக்கு கௌரவம் தந்த மாய குலம் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் விளம்பரம் இல்லாத எதுவும் சிறப்புற்றதில்லை அதை தந்த உங்களுக்கு நன்றி🙏💕
நன்றி
சீன் உள்ளே பாடும் போது அய்யா சக்குடி துரைராஜ் பாடுவது போலவே இருக்கும் நன்றி.
அரிசந்திரா எல்லாரும் பாட முடியாது.அப்படி பாடி நல்ல நடிகர் என்று பெயர் எடுப்பது இறைவன் கொடுத்தவரம் .ஐயா எல்லாம் தெய்வ பிறப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
ற
ன
ன
ன
ஃ
ன
ள
ன
.
வணக்கம் அண்ணா, உங்களது நேர்கானல் மற்றும் நாடக பதிவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் நாடக கலையை பார்த்து ரசிக்க முடியும், முந்தய கால நாடக நடிகர்களை காணமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிக நன்றி.. உங்களது பணிகள் மிக சிறப்போடு தொடர்ந்து செயலாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்
ஐயாவை நேர்கானலில் பார்த்ததில் மிக மகிழ்ச்சி, அவர்களது நாடகங்கள் இன்னும் கூடுதலாக பதிவு செய்யுங்கள் அண்ணா. நன்றி
நன்றி சகோ
Sri Ariyanatchiyamman Dubai
K.veppankulam kamuthi taluk Ramanadhapuram dist
🙏🙏🙏
ராஜ நடிகர் கணேஷ பாண்டியன் நேர் காணல் எதிர் நோக்கி
நன்றி
Super Madhavan anne
Thank you bro
Near by village soorangudi(vembar) sethurajan is also a good Rajapat Arichandran.....
Tnank you bro
பல ராஜ நடிகைகளை ராஜ நடிகர்களை ௨ருவாக்கிய நாடக ஆசிரியர் ௮ன்பு மாமா திருயேடகம் டி. ௭ம். பாலமுருகன் பேட்டி ௭டுக்கவும்
விரைவில்...
இவருக்கு நிகர் இனியார் ?
🙏🙏🙏👑👑👑I
Ay
Part 2 eppo anna?
இப்போ வந்தாச்சு
Adutha pathivu yeppo varum bro
இன்று
I mean Murugesan sir second part telecast I am waiting.....
னன்
ள
ஸ்ரீ
ன
னறனற
மற்றும் ற
றஃ
Super