நகரம் அதிகம் சாதி பார்ப்பதில்லை VS நகரமும் சாதி பார்க்கிறது | VaaThamizhaVaa | வா தமிழா வா | Epi -04
Vložit
- čas přidán 5. 09. 2024
- Epi-04 | PART -01 : • வீடு வாடகைக்கு விடுவதி...
Epi-04 | PART -02 : • சாதிவாரியாகத் தான் நகர...
Epi-04 | PART -03 : • IT Company களில் அடுத...
Epi-04 | PART -04 : • தமிழ் சினிமா துறையில் ...
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
CLICK TO WATCH EPISODE UNSEENS -01 : czcams.com/video/JglXEGaD37c/video.html
CLICK TO WATCH SNIPPET : czcams.com/video/wBoEFZJL36o/video.html
CLICK TO WATCH SNIPPET : czcams.com/video/fQSVs6vH_0U/video.html
ஏன்டா இஸ்லாமியர்களும், பிராமணர்கள் ளும் ஒரே மன நிலையில இருக்காங்களா?? எல்லா துறையில மேன்பட்டு இருக்குறவனும் ஒண்ணா?? ஒண்ணா இருந்தாலே அதிகமா பள்ளி படிப்பை தாண்டாத எந்த ஜாதி மதத்தை விட கல்வியில குறைவா இருக்குற இஸ்லாமியர்கள் ஒண்ணா இருந்து என்ன அடக்கு முறையை பிராமணர்கள் மாதிரியோ, மற்ற ஜாதினர்கள் மாதிரி நாங்க தான் இங்க எங்க கோட்டை தான் இதுனு சொல்லிக்கிட்டு அடுத்தவர்கள் கிட்ட நீ தாழ்ந்தவன் நீ படிக்காதவன் னு சொல்லி சண்டை போடுறது?? எப்போ எல்லாம் எங்களுக்கும் சங்கீ களுக்கும் சண்டை வர இதே மாதிரி ஜாதி பெரும்பான்மை, பிராமண வெறி சங்கீ வெறி புடித்தவர்கள் தலை தூக்குகின்றர்களோ ஒரு ஊரில் பெரும்பாலும் மற்ற ஜாதினர் எங்களுக்கு சப்போர்ட் செய்வதாலும் பஞ்சாயத்து செய்வதாலும் தான் அதிகாமான சண்டைகள் தமிழகத்தில் வருவதில்லை.. பெருமான்பயாக குறிப்பிட்ட ஜாதி இருக்கும் ஊருகளில் ஜாதி வெறியை தூண்டி அதனை முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்க வைக்க முஸ்லிம்களுக்குள் சண்டை இட வைக்க சங்கிகளால் எளிதாக செய்ய முடிகின்றது..அதற்கு மேலும் அந்த அந்த ஊர்களில் மாமன், மச்சானாக முஸ்லிம்கலும் இந்து சகோதரர்களும் வாழ்வதினால் தான் சங்கிகளால் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை, மத கலவரம் செய்ய கஷ்ட படுகின்றர்கள்.. அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை ஆனாலும் அணைத்து சட்ட துறையிலும் சங்கிகளுக்கு ஆட்கள் உண்டு..சட்டத்தை விட நீங்கள் சொல்லுகின்ற மக்கள் ஒற்றுமை பலமாக இருப்பதினால் தான் அவர்களால் வடக்கை போல் ஒன்றும் செய்ய முடியவில்லை.. பிராமனர்கள் மட்டும் தமிழ்நாட்டில் அடக்குமுறை செய்ய படுகின்றர்களா அவர்கள் ஒன்றாக வாழ்வதற்கு காரணம்?? பிராமணன் அண்ணன் தம்பிகளாக எல்லா ஜாதி காரன் கிட்டயும் தமிழ்நாட்டில் பழகுவது இல்லை அப்படி இருந்தும் ஏன் தாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றர்கள் யாரவது பதில் சொல்லுங்கள்
பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் பெற்றோர்களை கைவிடப்பட்டவர்கள்
என்று ஒரு தலைப்பில் ஷோவை நடத்துங்கள் நான் அதில்.
நகரங்களில் சாதி பார்க்கப்படுவது உண்மை.ஆனால் நேரடியாக கேட்பது குறைந்திருக்கிறது.
யாரு சொன்னா? வீடு தேடி போங்க . 10 க்கு 8 பேரு நீங்க என்ன ஜாதின்னு கேப்பான்
சாதியை விட இங்கு பணம்தான் தீண்டாமையை ஏறபடுத்துகிறது கண்ணால் அதிகம் பார்க்கபடுகிறது
பிராமண Dvdபசங்க
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றிலும் விசம் பரவட்டும் Dr,அம்பேத்கர் 📘🖊🔥💯
Oombum
@@RajRaj-zz9ctNee saappu Oombudaa
இங்கு எல்லோரும் மறந்த ஒன்று...
திருமண வரண் தேடும் இணையதளங்கள்.. நகரப் பகுதிகளில் அதிகமாக விளம்பர படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது..
ஒயின் ஷாப்பிங் மட்டும் ஜாதி பார்ப்பது இல்லை
😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂super😂😂😂😂
எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கு
வீடு கேட்டால் என்ன ஜாதி தான் முதல் கேள்வி 🤦🏾
உண்மை அண்ணா நான் அனுபவித்து இருக்கிறேன். மிக பெரிய வலி அண்ணா.
Yess
அனைத்தும் மாறும் காலங்கள் வந்துவிட்டால் இன்றைய மக்கள் தொகையில் சீனாவை தொட்டு விட்ட நாம் வளர்ச்சியில் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற சீனாவை தொடுவோம் வளர்ச்சியில். 🎉🎉🎉🎉🎉🎉
😂😂🤦
திருப்பூர் நகரத்தில் வாடகை வீடு வேண்டும் என்றால் என்ன ஆளுங்க என்று கேட்டார்கள்
கிராமங்களில் மதம் வைத்து அடையாளம் கண்டு கொண்டு ஒதுக்குவார்கள்.கிறிஸ்து என்றால் பட்டியல் சாதி புரிந்து விடும்.இல்லை என்றால் ஒபிசி சாதி என கொண்டு அதற்கு ஏற்றது போல் பார்ப்பார்கள்.
என்னை பிராமனர் என்று சொல்லும் போது கோபம் வருகிறது - 👏👏👏. ஆதிக்க சாதி அடயாளத்தை திறப்பது பாராட்டுக்குறியது! சகோதரரே….உங்களைப்போன்றோர் ஒரு சிலரே இருக்கிறீர்கள். அனேக பிராமனர் பிராமனர்களாகவே உள்ளனர். உங்கள் சமுதாயத்தை மாற்ற வேன்டிய கடமை உங்களுக்கு உள்ளது.
முதலில் ஆதிக்க சமுதாயத்தினர் தங்களின் சாதி அடையாளத்தை உடைக்கனும்…உங்கள் சமுதாயத்தில் உள்ள சாதி வெறியர்களை எதிர்தது போராடனும்!
Sir avanga padipu kami iruka adika jathi..... But nenga avangla unga veetukula kuti pogamudiyum...... Athula nadantha ithu nadakum
@@UdayaKumar-ek5wf ஓன்னு தமிழில் எழுது. அல்லது ஆங்கிலத்தில் எழுது. நீ சொல்வது ஒன்னும் புரியல
@@Kuppasy as you said the some so called the ruler community will reduce their caste based biased soon as you took them to your home n prove a lunch at your home and then they will realise their mistake pls let start being from you sir..... Do it
@@UdayaKumar-ek5wf Dude! I am already doing it! I stand with dhalit brothers
@@Kuppasy congratulations for ur thoughts dude ..... Try to motivate others also then it will be slow reduce.....
என் தலைவன் மைனர் வந்துட்டார் அவருக்காக இந்த முழு நிகழ்ச்சியை பார்க்கிறேன்
Poi aven po... Puduchu omb...... Mada pun.......🤦
@@Zer-be8pt🐢🐢🐐🐐
@@radhakrishnan7422 jathiya valakum kothadimai thana nee.
@@mrfactman6081 🤣🤣🤣🐐🐐🐐🐢🐢🐢
உலராத மங்கி மண்டையா😂😂🐢🐐🐢🐐
அமேரிக்காவிலும் சாதி பாக்கிறாங்க. அசிங்கமா இருக்கு. இவனுங்க என்னைக்கு திருந்துவது.
அவாகள் மட்டுமே இருந்த காலம் போய் எல்லாரும் வந்து விட்டார்களே என்ற எரிச்சல்
@@kannan4688parpanargal mattum illa rombha jothi parkirathu USA la nadar chettiyar, pillai, gounder etc,,,,,, ivanga tha pakkurathu.
@@jeyaprabasaravanan1132பொய் சொல்லாதேள்…
@@Kumara1008 yaru poi sollurathu
Naa anupava pattTha solli irukke
எல்லா gover ment office ளையும் ஜாதி பாக்குறானுக அப்புறம் என்னடா ஜாதி இல்லனு சொல்லுறிங்க
That one tharkuri logic in all caste related debates. Loosukoothi
Proof
Unmai
எல்லா அரசு துறையிலும் ஜாதி எதுக்கு கேட்கிறார்கள்???
நீ என்ன சமூகம் உன்னக்கு அரசு நல திட்டம்📝📝 வழங்க தான் புத்திசாலி
உண்மை சகோ
சென்னை பல்கலைக்கழகம் நல்ல பதிவு அனுபவமான உண்மையான நன்கு தெரிந்த பதிவு அதை சொல்லும் போது அதை மறைக்க மறுக்க மற்ற கதைகளை அள்ளி விட்டு மடை மாற்றக்கூடாது. எங்கு தவறு நடக்கிறதோ அதை ஆதாரத்துடன் சொல்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் அங்கே இருக்கிறது. இங்கே இருக்கிறது என்று திசை திருப்ப வேண்டாம். நிறைய துறைகளில் இருக்கும் இருக்க போகிறது இருக்கிறது. நன்கு தெரிந்து கொண்டு ஆதாரப் பூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்க எல்லோராலும் முடியாது. ஆராய்ந்து பார்த்தால் ஜாதியின் வன்மம் தெரியும். அதை உடைத்தெறிவீர்களா?
மாரிமுத்து அண்ணன் அருமை
Iyan Karthikeyan bro ,Sindhan bro and minor bro on fire🔥🔥💙🖤❤️
Bro minor pesa velaye illaye bro
Nakku
@@vigneshpichumani5175 nee naakku da 🤡
@@Tamizh_777 ave onna oomba sonna
@@Jhon_wick03 nee poi oomba da 🤡
பேசுவது ,உரையாடல் எப்பவுமே அழகு தான்.
அண்ணா ஒருவர் பேசிய ஊர் சேரி நடைமுறை இது தான் உண்மை நிலவரம் அந்த ஊர் சேரி என்று ஒழிகிறதோ அன்று முதல் உயர்வு தாழ்வு மனப்பான்மை பெருமளவு குறைந்து சமூக நீதி உருவாகும் என்பது தான் உண்மை அதோடு ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை மட்டுமே தலித்து தாழ்த்த பட்ட நசுக்க பட்ட ஒடுக்க பட்ட ஹாரிசன் கீ சாதி குடியானவன் ஊர் சேரி ஆதி திராவிடர் SC இப்போ புதுசா ஒரு கண்டுபிடிப்பு பட்டியலில் இனம் அப்பப்பா இப்படியே ஒரு இழிவான ஓடுக்குமுறை சொல்லாடல் களை தினிப்பதும் சாதியா உயர்வு தாழ்வு மனப்பான்மை பெருமளவு உருவாக்க காரணமாக உள்ளது இதை அரசு கவனத்தில் எடுக்காதது ஏன் ஓட்டு அரசியல் பாதிக்கும் என்பதா. ? அடிப்படையாக இதை அரசு ஒழிக்க நடவடிக்கை எடுத்தால் போதும் இங்கு உயர்வு தாழ்வு மனப்பான்மை கால போக்கில் சுத்தமாக வே ஒழிந்து போகும்
மக்கள் ஜாதி பார்க்கிறதே கிடையாது இந்த அரசு தான் ஜாதி உருவாக்கும் ஜாதியை பார்க்குது
Dr. Rajiv, Chile, South America, மாரிமுத்து சார் அவர்கள் சொன்னதை நான் ஏற்று கொண்டு உடன் படுகிறேன்..
நகரமும் பார்ப்பதில்லை நாய் நரியும் பார்ப்பதில்லை நகரத்தில் வாழும் மக்கள் தான் பார்க்கிறார்கள்.😂
வா தெலுங்கா வா என்று வைத்திருக்கலாம்!!!
All Languages is just Communication Tamil Just just just common communication languages
நகரங்களில் ஜாதி கண்டிப்பா இருக்கு இந்தியாவில் மொத்த மக்களும் செத்துப்போன தான் ஜாதி ஒழியும்
Correct
😂😂😂😂😂😂😂😂😂
கிராமங்களில் சாதி பஜ்ஜி மிளகாய் போல் இருக்கிறது, ஆனால் நகரங்களில் மிளகாய் பஜ்ஜி போல இருக்கிறது.
நான் அமெரிக்காவில் இருக்கேன். என் நண்பர் மற்றும் அவரது சமூகம் சேர்ந்தவர்கள் பெண்கள் உட்பட ABC சமூக WhatsApp குழுமம் வைத்து ஒன்று கூடுகிறார்கள். Function நடத்துகிறார்கள். யாருக்கும் தொல்லை தரவில்லை. ஆனால் அமெரிக்காவிலும் சாதியத்தை முக்கியத்துவப் படுத்துகிறோம் என்பதை உணராமல் செய்துகொண்டு இருக்காங்க. வேதனை.
Nallathu thaan bro..neengalum unga jasthi kooda santhosama irunga...
பரியேரும் பெருமாள் படத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள அந்த சாதி மக்களின் முகபாவம் இருந்ததால் மாரி உங்களை பயன்படுத்தினார்
இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும் சாதி ஊறல் போடப்பட்டிருக்கிறது....
மிக முக்கியமாக software துறையில் தகுதி தன் இனமாக இருப்பது மட்டுமே
திராவிட அரசியலை மிக சிறப்பாக கேவலப்படுத்துவது சிறப்பு
🎉🎉🎉
Ellaru enga tha irukinga la😅😅
சமுதாய நோக்கமும் தனிமனித வளர்ச்சியுமே நாளைய சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்....
Dear Sir... Hearty welcome. Happy having you back.🎉
fun fact : corporate officelaa Jaad Illiyaiya😂😂😂😂
kandipa illa.. naan HR ah work panniruken..
நகர மக்கள் சாதி பார்ப்பதில்லை. கிராமத்து மக்கள்தான் சாதி பார்க்கிறார்கள். கிராமம் விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் நகரத்தை கெடுத்துவிட்டனர். நகரத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் நகர மக்கள் அல்ல.
சாதியைவிட இங கு பணத்தின் தீண்டாமை அதிகம்,,,😢😢😢
2:24 மைனர் & சத்யா ❤❤❤
நகரமோ கிராமமோ எல்லா இடத்திலும் ஜாதி பார்க்கத்தான் செய்கிறார்கள்.
என்னடா எல்லாருமே உடன்பிறப்புகள் ah irukinga, வெலங்குன மாதிரி தான்😂😅
Z tamil la thorathi vittutaangala😂😂😂😂😂😂😂😂😂
En thalaivan oththa aaalu podhum endha debate ku PA RANJITH🔥🔥🔥
😂
Super super super
Karupaliappan still same supporting one side and not allowing other side to talk 😅😅
andha naai apdi tha bro
Brahmin Tevdiyapayaluga😊
@@Jhon_wick03 athuva 200 up, UP ku support pannama yaruku pannum
@@mrfactman6081 true bro
Sathya mind voice.....😮😮
நூல் போடவில்லை என்று ஒரு வன் தன் ஜாதியை வெளிப்படையாக சொல்ல முடிகிறது வேறு யாரும் தன் ஜாதியை சொல்லவில்லை சொல்ல முடியவில்லை
Avan endha pannanum?
True
Correct la... Same side la oru women naa keel jaathi solla virumbala nu solranga... But avan solluran ellarukum terithu avan enna caste nu...
Unakku thuppu iruntha sollu..illana vittutu poidu...
avugala avugala kelanu namburaga athan avuga prachana.
சூப்பர் தல
Marimuthu speech superb
Pooda boomer thaayoli
@@pyaanonymous8992 OK da Sangi thaayoli
இன்றைய அரசியல் ஜாதியை வைத்து ஸ்கூல் ஏன் காலேஜ்ல தான் மிக அதிகமாக ஜாதி இருக்கிறது 🦶🦶🦶🦶🦶🔥🔥🔥🔥🔥😀😀😀
போராட்ட களத்தில் மட்டும் சாதி இல்லை,நகரத்தில் சாதி பார்காதவன் களத்தில் உள்ளவன்.
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Zee தமிழ்லா பொடதனிலா அடிச்சு தள்ளிட்டாங்க...
கிராமங்கள் ஒழிக்க வேண்டும் என்று பெரியார் முன்னெடுத்த மாற்றங்கள் சாதி அதிகம் கிராமங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
Whole 200 rs team is here😂😂😂😂😂
இரண்டு ரூபாய் தரேன் வந்து ஊம்பு
Brahmin Echa taaillees😁
எல்லாம் சரி தான் அது என்ன தலித் 🤔🤔🤔🤔
தலித் னு சொல்லி NGO மூலம் பணம் பறிக்கும் கும்பல்
தினத்தந்தி - மாலை மலர் - மாலைமுரசு - ஆகிய பத்திரிகையில் அலுவலகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் அந்தந்த நிறுவனத்தாரின் சமுதாயத்தைச்சேர்ந்தவர்களே பணியாற்றுகின்றனர் - ஊடகத்தின் ஜாதியில்லைன்னு எப்பிடி சொல்ல முடியும்???
Brahmins always started there conversations with their caste only…
வீடு வாடகை தேடி போகும் போது
நகரத்திலும் சாதி கேட்கிறார்கள் நான் நேரடியாக அனுபவித்த விசியம் இது இதை யாராலும் மறுக்க முடியாது
Yes I too experiance
Unmaithan
Karu.Palaniappan indha mathiri velaya Paatha nala thaan unna tamila tamila la irundhu thookunanga😂
திமுக எதையும் செய்யவில்லை என்று தெளிவாக கூறியது
மாரிமுத்து சார் கருத்தில் இருந்து சற்று மாறுபடுகிறேன். 60 வயது க்கு மேற்பட்டவர்கள் தான் சாதி பார்க்கிறார்கள் சாகப் போகிறார்கள் விட்டு விடுங்கள் என்று. திருமண பத்திரிகையில் பெயர் போடும்போது அப்பாவுடைய பெயருக்கு பின்னால் சாதி இருக்கும். ஆனால் அந்த மணமகன் பின்னால் சாதி இருக்காது. ஆகையால் நாம் வயதானவர்கள் மட்டும் தான் சாதி பார்க்கிறார்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் இந்த மணமகன் அவர் பெற்றோர் ஆகி அவருடைய மகனுக்கு திருமணம் ஆகும்போது அவருக்கு பின்னால் சாதி சேர்த்துக் கொள்வார்.
Super 👌👌👌👌👌😄😬😬😊😀
Na chennai la irukken. Chennai la oru famous IT company la work panren, first day office ennoda colleague ketta frist question.
நீங்க என்ன சாதி?
Idhu 2 months munnadi nadantha sambavam.
Adhuku ena bro nenga reply panninga
தனி மனிதன் செய்ஞ்ச்சிட்டானு ஒட்டு மொத்தமா சொல்ல வேண்டியது. அப்படி கேள்வி கேட்க்குறவனே இல்லன்னு சொல்லல ஆனா எவ்வளவு சத விகித மக்கள் அப்படி இருக்காங்க எத்தனைப்பேரு உன் ஜாதிய கேட்டு பழகினான் சொல்லு. ஒருத்தன் எவனோ சொல்லிட்டான்னு எப்படி நீ ஒட்டு மொத்தமா குறை solluvva?
@@seemychannelforvoice8343 முதலில் மரியாதையுடன் பேச பழகுங்கள். நாகரிகமற்ற முறையில் பேசவேண்டாம். நான் எனக்கு நடந்த நிகழ்வினை பதிவு செய்தனே தவிர நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. உங்களுக்கு இன்னும் நான் சொன்ன விஷயத்தில் புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.
Antha akka, karu palaniappan huh 👠 vechi adichiruku 😂
UP's all together 😂
டைரக்டர் திரு.மாரிமுத்து சார் சூப்பர் ஹீரோ
பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஜாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள் இதில் நானே பாதிக்கபட்டேன்
மற்ற விஷயங்களில் ஜாதி பார்க்கிறார்களோ இல்லையோ ...
திருமணம் என்று வந்துவிட்டால் ஜாதி பார்க்காமல் இவர்கள் திருமணம் செய்வதில்லை 🤦♂️
திருமணதிற்கு வரன் தேடும் இணையதள விளம்பரங்களிலேயே "குறிப்பிட்ட ஜாதி" தான் வேண்டும் என விளம்பரம் கொடுக்கிறார்கள் ..
Adhulam iruku bro enga ponalum thirundha matanuga lus pundaiga
Amma super
Karu palani nee Yaru?
டெலிபோன் ராஜ் சிறப்பான உரையாடல்
Super show
Yow jaathi pathu thaane government schemes & work Coata tharinga...but mel jaathi nu solluringale athula ethana Peru financial la kasta paduraanu theriyuma..so financial status paathu thaan government schemes work tharanum😢😅
U2 brutus ❤
கருபழனியப்பன் அவர்களே ஜாதியின் நன்மைகளை பற்றி பேச மனமே வராது.....எப்ப பார்த்தாலும் ஜாதி பற்றி இழிவு....நாங்கள் உங்களை போன்றவர்களின் கருத்துக்களை பார்த்து விழிப்புணர்வு அடௌகிறோம்
நகரங்களில் மறைமுகமாக பார்க்கிறார்கள்
This job .....
In this channel.......
It suits him......
21:22 he is right
but he is a supporter of the party which supports caste discrimination and developing it
ஏர்டெல் நிறுவனத்தில் sc st மக்கள் கம்பனி ஸ்டாப்பா இருக்காங்க சொல்லுங்கள்🤔🤔🤔😣😣😣
அனைவரும் மனிதர்கள் தானே ? இல்லை , வேற்றுக்கிரக வாசிகளா ? சமுதாயத்திற்கு பயத்தில் தான் அனைவரும் சாதியை தூக்கிப்பிடிக்கிறார்கள் . அந்த சமுதாயம் எங்களுக்காக எதுவும் செய்யாது . 😂
Government than pakkuran..😅
Fulla dmk it wing eruki erukanuga 😂😂😂
Perfect comment of this video !!
Correct brother
Correct full ah dmk kothadimai gang ..
வா திராவிடா வா என்று தானே இருக்கனும்
அரசு சாதி சான்றிதழ் வழங்கும்வரை சாதி ஒழியாது. நான் கீழ்ஜாதி அதன் அடிப்படையில் வேலை கொடு என்று வேலைக்காக ஜாதியை பயன்படுத்துபவன் ஜாதி பெயரை சொல்லும்போது கோபம் வருவது ஏன்?
Knowledge என்பது தவறு, எங்களால் குப்பை அள்ள முடியாது என்று சொன்னால் நிலைமை என்னாகும்.
Minor & satheya fans - please give one like
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அது என்ன வா தமிழா வா, ஏன் வா திராவிடா வானு சொல்லவியை கரு. பழனியப்பன் அவர்களே
Now a days Dalits become more Caste Fanatic people than other caste people.
Brahmins alone "jaathy paarkiraarkal", endru solla mudiyaathu.. OBC-um, SC & ST -idam jaathy paarkiraarkal..
OBC, SC, ST எல்லோருக்கும் பொதுவான முதல் எதிரி பிராமணர்கள் அவர்களை எதிர்த்து வென்று விட்டு நம்ம பங்காளி சண்டையை அப்பறம் போடலாம்.
Brahmins main reason for implementing discrimination
கல்வி வழி அப்புறம் தான்டா காதல்
தனிமனிதன் மாற வேண்டும் அவ்வளவுதான்
Marimuthu sonna podhu purple sattai mama thavira ellorum kai thattinaargal... ivanellam jaadhi paakaradhillai ngra team la .. semma comedy 😂
இறைநம்பிக்கை உள்ள இந்துக் கோயிலுக்குள்ளே சாதி இருக்கையில்,நகரம் கிராமங்களில் சாதி இருக்கும்.
நகரத்தில் சாதி பார்க்கப்படுவது உண்மை எந்த கடையில் வேலை பார்த்தாலும் இந்த கேள்வி கேக்கப்படுகிறது நீங்க என்ன ஆளுங்க கேக்குறாங்க.காலேஜ் லா, வேலை பார்க்கும் இடத்தில்
5 years before na chennai la oru teachers association la stay panirundhan anga vandha oru 70years thatha ena parthu unga veetla ena sami kumpuduvinga nu ketaru nanum adoda artham puriyama ela samiyum kumpiduvom murugan pillayar sivan nu solla😂😂 avaru kadupayi kelambitaru
IT and MNC have caste mindset....feel sad these people doesn't realise it
35:25 மாரிசெல்வராஜ் சொல்றாரோ....🤦♂️🤦♂️
பணம் உள்ளவன் நகரம் பணம் இல்லாதவன் சேரி
ஜாதி வேண்டும்...எந்த மாற்றமும் இல்லை
First Financial Status, then caste, then etc etc etc…..
kadaisila annachi kizhichitaan😂😂
Stop calling them Dalits.
They have a history and let them embrace it.
U2 bruts Squad 🔥
TVS smiling silently 😂😂
பாட்டும் நானே பாவமும் நானே என்ற மாதிரி இந்த பக்கம் அந்த பக்கம் நடுவில் நிக்கிறவன் என எல்லாரும் ஒரே தி கா காரணுங்களா இருக்கானுங்க.
அனைவரும் சேர்ந்து ஜாதி பேதங்களை ஒழித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறும் நமது ஒன்றியம் ஒரே ஜாதி என்று கூறட்டும்.அப்போது நாம் அனைவரும் உயர்ந்த நிலையில் உள்ளோம் என்று மார்தட்டி கொள்ளலாம்.
Super, 👌👌👌👌
I'm also Nehru institute in Coimbatore