❤❤❤ சொற்பொழிவுவை கேட்க கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.🎉அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ நான் உயிராக நினைக்கும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உங்கள் பேச்சைக் கேட்பதற்காக நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை அம்மா நீங்கள் நீண்ட ஆயுளோடும் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam iam from Tuticorin my native Srivilliputtur Naan pirantha Ooril engal periya Mariyamman kovilil ungalai parpathu migavum perumaiyaga ullathu❤💜💚🙏⚘️♥️💚🌷🧡
My humble request to you amma is pls let us know your discourse shedule and date... kindly post it in your channel amma...i am praying sincerely to god that one day i have to attend your discourse in person....pls consider my request amma,post your upcoming talks Thankyou Amma
அம்மா திருககடௌயூர் ஸ்தலத்தையும் அபிராமி அம்மை பேரிலும் பல பாடல்கள் பாடி யுள்ளேன் அவைகளை தங்களுக்கு அனுப்பினால் மிகவும் சந்தோஷமடைவீர்கள் அதற்கு தங்களுக்கு எப்படி அனுப்புவது தங்களுடைய வாட்ஸ் அப் நம்பர் தெரிந்தால்அனுப்புவேன்.ஆன்மிகத்திற்கு தாங்கள் செய்யும் பணி மகத்தானது உங்கள் உரைகளை அவச்யம் கேட்பேன் கடவூர் வாழும் அன்னை அபிராமி யும் இறைவன் அமிர்த கடேச்வரரும் உங்களுக்கு நீண்டாயுளும் ஆரோக்யமும் தரவேண்டும் தாங்கள் சொல்லியபடி தரிசனம்செய்தவர்கள் புண்ய வான்கள்மிக்க நன்றி அம்மா
அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.
தாயே உங்களின் ஆண்டவனின் கருத்தை மணத்திற்கு இறைவன் ரூபத்தில் நான் உணர்ந்தேன் அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றி தாயே.
அம்மா உங்கள் பேச்சை கேட்பதே பெரும் புண்ணியம் நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும் என் பணிவான வணக்கங்கள் அம்மா
❤❤❤ சொற்பொழிவுவை கேட்க கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.🎉அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ நான் உயிராக நினைக்கும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உங்கள் சொற்பொழிவைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் , இன்னும் நிறைய சொற்பொழிவுகள் நீங்கள் பேச வேண்டும் அம்மா
உங்கள் பேச்சைக் கேட்பதற்காக நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை அம்மா நீங்கள் நீண்ட ஆயுளோடும் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சிவன் பற்றிய பதிவுகள் நிறைய நிறைய தாருங்கள் அம்மா,உங்களது குரலில் சிவன் பற்றி கேக்க மனம் ஆசைபடுகிறது.தினம் தினம் பதிவுகள் தாருங்கள் அம்மா 🙏🙏🙏 .
மிகவும் அருமையான விளக்கம் கொடுத்து அதை அனைவருக்கும் எளிமையாக பின்பற்ற கூடிய வழிமுறைகளையும் எடுத்துரைப்பதற்கு மிகவும் நன்றி நீங்கள் நீடூடி வாழ்க
அருமை என் அன்பு சகோதரி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக மிக அருமையாக சொற்ப்பொழிவு. பல தெரியாத விஷயங்களை விளக்கினீர்கள். நன்றி. 🎉🎉
❤ நன்றி அம்மா மிகவும் அருமை❤❤❤
அற்புதம் அற்புதம் அற்புதம்
Mei Silirkirathu Dheiva Pulamai Vaasuki Manoharan Amma!!!!. Ungal Paatham Thottu Vanangukiren Amma, Pala Koadi Nooraayiram Aanduhal Vaazhha Vaazhha ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent speech amma
❤❤❤ மாலை வணக்கம் அம்மா நன்றி நன்றி நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉
Nicely you are speaking i always wait for your speech ma
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
Good speech. Nanum tuticorin.
Miha arumai sister.
❤🎉❤🎉❤My dear Amma, Mikka Nandri 💖🙏💖🙏
Arumai Mdm❤❤❤❤
Thanks amma
Aanandha kanneer amma...🙏🙏🙏
இனிய மாலை வணக்கம் அம்மா
🙏💐💐💐💐💐
THE BEST
1:51:20 Arumaiyana theiviha sorpolivoo amma
Superb amma.. pls upload more sorpozhivu vedio pls..🎉
Mam iam from Tuticorin my native Srivilliputtur Naan pirantha Ooril engal periya Mariyamman kovilil ungalai parpathu migavum perumaiyaga ullathu❤💜💚🙏⚘️♥️💚🌷🧡
Very happy ma
Omnamasivaya
Mam i like to watch 2 people videos number one is u videos and other one is desa mangayarkarasis mam videos
Amma vanakam ennum neraya sorpozhivu vedio podunga amma pls
❤❤
🙏🙏🙏🙏🙏
❤❤❤உங்கள்சொற்பொழிவைகேட்பதேபேரின்பம். வாழ்க்கைக்குஎதுஎதுதேவைஎன்பதைமிகதெளிவாகவும், அருமையாகவும்எடுத்துசொன்னதற்க்குமிக்கநன்றியம்மா. உங்கள்பேச்சின்மூலம்பலநல்லதகவல்களைதெரிந்துகொண்டேன். நன்றிம்மா.
My humble request to you amma is pls let us know your discourse shedule and date... kindly post it in your channel amma...i am praying sincerely to god that one day i have to attend your discourse in person....pls consider my request amma,post your upcoming talks
Thankyou Amma
🙏🙏🙏🙏✨
Mam my request is that u should give more videos so that we can learn more things from u its my pleasure
Brahma muhurtham sollunga amma
அம்மா திருககடௌயூர் ஸ்தலத்தையும் அபிராமி அம்மை பேரிலும் பல பாடல்கள் பாடி யுள்ளேன் அவைகளை தங்களுக்கு அனுப்பினால் மிகவும் சந்தோஷமடைவீர்கள் அதற்கு
தங்களுக்கு எப்படி அனுப்புவது
தங்களுடைய வாட்ஸ் அப் நம்பர் தெரிந்தால்அனுப்புவேன்.ஆன்மிகத்திற்கு தாங்கள் செய்யும் பணி மகத்தானது உங்கள் உரைகளை அவச்யம் கேட்பேன் கடவூர் வாழும் அன்னை அபிராமி யும் இறைவன் அமிர்த கடேச்வரரும் உங்களுக்கு நீண்டாயுளும் ஆரோக்யமும் தரவேண்டும் தாங்கள் சொல்லியபடி தரிசனம்செய்தவர்கள் புண்ய வான்கள்மிக்க நன்றி அம்மா
திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய விஷயங்களை தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻
Home reñtuku vara oru pathivu potuinghal please amma
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
Pls wait update soon
@@vasuhimanoharan6103 சரி அம்மா
Mam i request to give videos more like this
😊
அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.
❤❤
🙏🙏🙏🙏🙏