கருணாநிதி - ஜெயலலிதா: அதிரவைக்கும் ரகசியங்கள்! காமராஜர் யோக்கியதை பத்தி பேசமாட்டேன்! | Realone Media
Vložit
- čas přidán 8. 09. 2024
- #kantharajinterview #kalainger #karunanidhi #jayalalitha #kamarajar #kannadhasan #dmk #mkstalin #karunanithi #karunanidhimemorialday #karunanidhimemorial #kalaignarkarunanidhimemorialday2024
#kannadasanhits #mgr #mgrvskaunanithi #anna #periyar #untoldstory #karunanithiday #ninaivunalkarunanithi
கருணாநிதி - ஜெயலலிதா: அதிரவைக்கும் ரகசியங்கள்! காமராஜர் யோக்கியதை பத்தி பேசமாட்டேன்! | Realone Media
Follow Us On :
Facebook: / r1cinemaoffl
Twitter: / realone_media
Instagram: / realonemediaoffl
Website : www.realonemed...
**DISCLAIMER**
The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.
கலைஞர் வாரிசு நிறைய பேர் இருக்காங்க அதில் இவரும் ஒருவர்
சாவர்கரின் வாரிசுகளுக்கு ஏன் கவலை
இது அநாகரிகமான கருத்து !!
காநதராஜ் ஐயா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை! வாழ்த்துகள் ஐயா!
கலைஞர் ஒரு பெருந்தலைவர். அவரை வேன்றோர் எவரும் இலர்.அவர் ஒரு சாகா சகாப்தம்.
வெங்காயம்
@@alexanderleema4778 Perunthalaivar yenbathu Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh Oruvar mattumthan.Veru yarukkum antha thakuthi kidaiyathu.
அருமை அய்யா
நேர்காணல் செய்த தோழருக்கு பாராட்டுகள்.
நேர்த்தியான சொல்லாடல்.👏🤝👌
ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாக இருக்கும் உண்மை தான் இருக்கும்
பொய்யா அவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரஸ்மான புழுகாகவே இருக்கும்
@@muthusamypalanigounder1201 எம் ஜி ஆர் வயசான ஆயாவுக்கு 100 கொடுத்து விட்டு விளம்பரம் தேடிகிட்டாறு என்று சொன்னது பொய் தான் சார்
அரசியலுக்காகவே பிறந்தவர் கலைஞ்சர் ...அவர் தோற்று இருக்கலாம் ஆனால் அரசியல் அவரை சுற்றியே நிகழ்ந்தது.
@@ROOTSTHALAI-tf5hr hlo M.G.R uire odhu erukum vareaikum aveareai mudalvar.addhan Pireaku Jayalalitha yeandrea singhatheal karunanithi odeaodea vireathea pateaer 15 andhukal Jayalalitha Mudalvar edeaiyea 13 andhukal karunanithi mudalvar
@@ROOTSTHALAI-tf5hr ஆம் மூதறிஞர் ராஜாஜி காமராஜர் இவர்களுக்கு பின்னர் மாநில தேசிய அளவில் மாபெரும் தலைவர் கலைஞர் மட்டுமே கண்ணுக்கு புலப்படுகின்றார் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேலாக முதல் பக்க செய்திகளில் கலைஞரை பிரித்து பார்க்க முடியுமா என்ன மாபெரும் ஆளுமை திறன் கலைஞர் அவர்கட்கு மட்டுமே உரியது என்பது கண்கூடு நிதர்சனமான உண்மையும் கூட
Avar thorkavillai.avar katchi atkal thotrarhal.
@@alicepresila2416 கட்சியின் தலைவர் அவர். கட்சி தோற்றது.என்றால் அவர் தலைமையில் தோற்றதாக அர்த்தம்.
@@radhakrishnan.d7975avar eppadi atchiku vanthar enbathu varalaru sollum.varalaru padikum arivirunthal padithu therinthu kollungal.rajiv Gandhi sambavam nadakamalurunthal DMK win panni irukum.jeya solli DMK atchi kalaikapadavittal avar irunthirupar mudhalvaraha..mgr irunthavarai avar pathina mayai makkal mathiyil irunthathu but varalatril mgr period eppidi irunthathu enbathu nadarintha unmai.ithu ellam ungaluku theriya vaipillai..pavam oru pakkam Pali oru pakkam.ithu arasiyal soolchi.
தெளிவான அறிவார்ந்த பேச்சு தொடரட்டும் உங்கள் பணி
எப்போதும் உறுதியான உங்கள் பேச்சு அருமை
அருமை aiyaa
இன்றைய தலைமுறையினருக்கு புரியும் படி கூறினார்கள் ஐயா அவர்கள்
1978 உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் அஇஅதிமுக தான் வெற்றிபெற்றது. 1986 உள்ளாட்சித்தேர்தலில் தான் பெரும்பாலாக திமுக வெற்றி பெற்றது. அஇஅதிமுக 1980 பாராளுமன்ற தேர்தலில் சிவகாசியில் ஆறாயிரம் , மற்றும்கோபிசெட்டிபளையத்தில் இருபத்தெட்டாயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக கூட்டணியே வென்றது.
In 1978 election was held only to Madurai Corporation. No election to other Local bodies.
கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகுதான்தமிழ்நாட்டில்லஞ்சம் ஊழல் அதிகமாக இருந்தது
நீ நிறைய படிக்க வேண்டியது இருக்கிறது.
Arasial theriathavarkaluku kalizar Patri
Theriathu nooru andu analum periar kalizar Pukalkalai Marika mudiathu
ஐயா வணக்கம்.
கலைஞரின் ஆட்சியில் தான் ஊழலும் லஞ்சமும் என்று கூறுவது ஒரு அவதூறு தான்.
அந்த அவதூறு திட்டமிட்டு பரப்பப்பட்ட சதி.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா அம்மையாரும் சசிகலா சின்னம்மாவும் சிறை சென்றார்கள்.
ஊழல் வழக்கில் கலைஞர் சிறை சென்றதில்லை.
உண்மையான உண்மையை வெளிப்படுத்தும் அய்யா காந்தராஜ் அவர்களுக்கு நன்றி
Kantha rai. Very super
பிறப்பு&இறப்பு
நடுவில் (வாழ்க்கை)
உலகம் வாழும் மக்கள்
பொதுவாக தெரியும்
எந்த நேரத்திலும் பிரபஞ்சம் முழுவதும்
மனித மனத்தின் ஆழத்தில் இருந்து தான் பல கோடி எண்ணத்தில் வாழும்
கற்பனை எல்லாம் வல்ல இறைவன்
மட்டும்தான் தெரியும்
கலைஞர் குடும்பத்திலிருந்து முதலில் அரசியலுக்கு வந்தவர் முரசொலி மாறன் அவர்கள் தான் அதன் பிறகு தான் மற்றவர்கள் வந்தார்கள்
Congratulations sir 🎉
அருமையான பதிவு.அய்யா அவர்கள் உண்மையை அழகாக சொல்லியுள்ளார்.
மகிழ்ச்சி ஐயா🎉
Well done sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பேச்சு .வீச்சு.
கலைஞர் அய்யா அவர்களைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை
Because karunanethi is father of corruptions
Yes 👍 kalaingnar is very good 👍 man ❤❤❤
@@user-hj1ly2ud2r 4 wife man very good man
வரலாறு மறைக்கப்பட்டாலும் வரலாறு வரலாறுதான் வசதிக்கு எழுதினால் எதுவும் உண்மை ஆகிவிடாது
Super d r sir 🎉🎉🎉🎉🎉
👍👍 super 🙏🙏
கலைஞருக்கு கதை எழுத தெரியாது.வசனம் மட்டுமே. பராசக்தி.. மனோகரா..எடுத்துக்காட்டு.
கதை.யும் வசனமும். ஒன்று தான். இரண்டும் தெரிந்தால் தான் எழுத முடியும்.
If you have any reason against Kamaraj you say it. You are the greatest suyanilavadhi for trying your best to show him in good light!!
ரெய்டு பயத்தால் கட்சி தொடங்கியவர் மகோரா
நோவு/சாவுக்கு ஓட்டு என்ற சூழல் அப்போது இருந்தது உண்மை. நான் அப்போது வாலிபன்.
Doctooooooorrrrrrrr simply superb sir. Neenga enga family thathava irundhu irukalam
கலைஞரால் உருவாக்கப்பட்டு அவர் முதுகில் குத்தாதவர் யார் என்று கூறுங்கள்..
கலைஞர் ராசி அப்படித்தான்.
@@user-ct1uq4pe6r ஆம் கலைஞர் தெய்வ வழிபாடு நம்பிக்கையில்லததன் விளைவுகளே பல்வேறு அரசியல்வாதிகள் நடிகர்கள் கலைஞரால் பலனடைந்தும் முதுகில் குத்தி வஞ்சித்து வேதனைகளை ஏற்படுத்திய வரலாறு நெடியது கொடியதும் கூட ஆயினும் அவர்பால் ஈர்க்கப்பட்டு பலனடையாத பெரிய மனிதர்களின் ஆசியுடன் இறைவன் கருணையால் அவரது இறப்பு நல்ல சுக்ல பட்ச ஏகாதசி அன்று அமைந்தது கடவுள் விரும்பி அழைத்துக் கொண்டார் என்பது நிதர்சனமான உண்மையாகும் நண்பரே இதில் கலைஞரின் உண்மை விசுவாசிகளுக்கு மகிழ்ச்சி தானே நன்றி கொன்ற மக்களுக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை
@@sreenidhiesnidhi5006மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
அவரே பலரது முதுகில் குத்தித்தான் தலைவரானார்.
@@knsk268 வணக்கம் நண்பரே அத்தனை பேர் இருக்கிறார்களா பட்டியல் இடுங்கள் பார்ப்போம்
Super 🙏🙏 super
எனக்கு கலைஞர் வேலை கொடுத்தவர்
உனக்கு வேலை கொடுத்ததால் ஊழல் வாதி இல்லை என சொல்ல முடியாது.
கலைஞர் எனக்கு வேலை கொடுத்தவர்.
நீ தெலுங்கு நாயாக இருக்கலாம்.. அதனால்தான் 😢😢😢
கலைஞர் தாய்மொழி தமிழா
Super gantharaj sir kaaiaiger தமிழனுக்காக செய்த சுயநலம் சூப்பர் டூப்பர் சுப்பெரோசுப்பெர்
என்னம்மா இப்படி பதிவு பொடுறீங்களிமா உங்களால் தானே அவர் சிறுபான்மையினர் என்று குரல் கொடுத்துதான் அவப்பெயரை பெற்றார் இறுதியில் நீங்கள் இப்படி கூவலாமாமா?
நீங்க எப்பிடி சார் தொடர்ந்து பளு தள்ளிக்கினே இருக்கிறீங்க ? சார் போதும் சார் சிரிப்பு தாங்க முடியலை. என்ன ஒரு தள்ளு யப்பா சாமி இவரு வேற லெவல் டா அப்பா. டாக்டரு உங்க வீட்ல எல்லாரும் யோகியமா? கலைஞர் சொம்பு எவ்வளோவோ பார்த்து இருக்கோம் ஆனா இவரு மாதிரி பாக்க முடியாது 😂
கலைஞரின் பொற்கால ஆட்சியில் தான் ஏழை மாணவர்களுக்கு
பட்டப் படிப்பு கிடைத்தது எங்கள் தெய்வம் கலைஞர்
காந்தராஜ் அய்யா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முதலில் அதற்கு தொடக்க புள்ளி வைத்தவர் காமராஜர் தான்.
@@Madhavan.C369 அவர வழிநடத்துனதே பெரியார்தான் .
Dr 🎉🎉🎉🎉🎉🎉
அவர்களது அறிவு அனுபவம் பேச உமது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த கருத்துரை
நல்ல கேள்வி சரியான பதில்
காந்தராஜ் திருட்டு ரயில் கதை சூப்பர்👏👍 😂😂😂
உண்மையை சத்தியத்தை யாதார்தத்தை சொன்னால் கசக்குதோ!😂
உண்மைகள் பல தெரிந்த காந்தாராஜ் அவர்கள் நிறைய பேச வேண்டும்
அறிவார்ந்த பெருந்தகை காந்தராஜ் அவர்கள்
நூறாண்டுகாலம் நீடூழி வாழ்க நலமுடன் வளமுடன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
1972ன் ஏக்நாத் சிண்டே
எம்.ஜி.ஆர் 🤗🤧
Oldisgold
Corruptions is gold
👌👌 super 👍👍
கலைஞர் என்றால் போதும் பலர் தண்ணீர் குடித்துப் பேசுவார்கள். MGR பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் பேச மாட்டார்கள்.
உண்மை.
அவர் கதாநாயகன் அல்லவா ,சாட்டையை எடுத்தாரென்றால் ,நான் ஆணையிட்டால் என்று அடித்து துவம்சம் செய்து விடுவார் என்ற பயம் தான்.
Hiv doctor இன்னும் நம் கலைஞர் விசுவாசி 😂
காமராஜர் பற்றிகூறியகருத்துநல்லகருத்துநண்பா
அய்யா,கண்ணதாசன் அவர்களை பற்றி தவறாக பேசாதீர்.
காமராஜரை பற்றி இழிவாக பேசாதே.காமராஜர் பற்றி
பேசும் யோக்யதை காந்தராஜுக்கு இல்லை
கலைஞர் எங்கள் தங்கம் படம் எடுக்கும் போது , ஜெ கும் அவருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருந்தது , அது எம் ஜி ஆருக்கு தெரியும் . அதைக் குறித்துதான் சட்ட சபையில் ஜெயலலிதாவிடம் சொன்ன போதுதான் பிரச்சினை ஆகி விட்டது !!!
✅☘️❌பெரிய திருடன் கலைஜரே ,அப்பட்டமாக கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தின் ஈயடிச்சான் காப்பியே பூம்புகார் ,
கலைஜரை பல விடயங்களில் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றதே பூம்புகார் படமே ,
உண்மையில் கண்ணாம்பா விஜயகுமாரியை விட ஆயிரம் மடங்கு கலக்கி இருப்பார் .அதன் copy rights யாரிடமும் போகாமல் பார்த்துக்கொண்டார் ,ராஜ் TV,யிடம் சென்றது .
R.M,வீரப்பன் ஒரு வேலைக்காரன் ,டீ ,வாங்கி குடுத்து கணக்குப்பிள்ளை வேலை பார்த்த ...யன் .
@@gowriramachandran2585 பாவம்உங்க பதிவ பாக்க பரிதாபமாயிருக்கு. கலைஞர் மேல அவ்ளோ கோபம்., கோபம் உடம்புக்கு நல்லதில்லை
@@kumarkumar-ij4vz ☘️❌நான் சொல்வது நூறு சதவீதம் உண்மை ,
கண்ணகி படத்தை பார்த்துவிட்டு பின்னர் விமர்சிக்கவும் .
ஜெயலலிதா ஆட்சி அதைவிட முற்றும் மோசம் ,பேராசை பிடித்த சுயநிலக்காரி ,
கண்ணதாசன் சுயம்பு ,சரஸ்வதியின் அருள் கிடைக்கப்பட்டவர் ,
இந்த காந்தராஜ் ஜை ,எனக்கு தெரியும் ,ஸ்டான்லி ஸ்டூடெண்ட் ,
ஆனால் G.H.caferia,யில் சதா சர்வகாலமும் சிகரெட் பிடித்துக்கொண்டு ஒரு காங்குடன் சுற்றித்திரிவார் ,அமைச்சரின் தம்பி என்பதால் மிக ஆணவம் .இவர் எப்படி பாஸ் ஆனார் என்பது ஆச்சரியம் ,அப்போது டிரெக்ட்டர் ஆக இருந்த ஞான சம்பந்தம் துக்கு தான் வெளிச்சம் .
அடிக்கடி ஆனந்த் ,தேவி ,sapphire தியேட்டர் கிலேயே சுற்றிக்கொண்டு இருப்பார் .
கலைஜர் ஆட்சியில் ஆரம்பித்து தான் ஊழல் அப்பட்டமாக. வெளிக்காட்டியது .அத்தனை திட்டங்களிலும் ஊழல் .கொள்ளை .குடும்பமே
முன்னேறி விட்டது .காந்தராஜ் 3'ம் ,நம்பர் வார்டு டிலும் ,Dr. தம்பையா unit ,(ஸ்கின் டாக்ட்டர் ,சூப்பிரெண்டெண்டன் ,A.L.S.அண்ணாமலை யூனிட்டிலும் காணப்படுவார் .ஒரு கிளாஸ் கூட அட்டெண்ட் பண்ணியதே இல்லை .எப்படி டாக்ட்டர் ஆனார் ,மிக ஒல்லியாக சிவப்பாக வாயில் எப்பவும் சிகரெட் டுடன் காணப்படுவார் .
கண்ணகி,பூம்புகார்2மேசிலப்பதிகாரக்காப்பியக்கதை.தமிழின் பொதுச்சொத்து.யாரும்தனிப்பட்டமுறையில்உரிமைகொண்டாடமுடியாது.கலைஞர்தன்தமிழாற்றலால்அனைவரிடமும்கொண்டுசென்றுபுகழ்பெற்றார்.அவர்தமிழ்வென்றது.
Go and read old news papers
Available in Anna library
டாக்டர் காந்தராஜ் அவர்கள் கனவில்கூட கலைஞருக்கோ கழகத்திற்கோ தீங்கு நினைக்கமாட்டார். அமைச்சரவையில் வைத்து அழகு பார்க்கபட வேண்டியவர் .
1977 ill mgr mla therthalil anal
1980 mp therthalil admk therthalil
1987 ill ullatchi therthalil admk thotrathu anal ethaiyellam marrikapattathu
மென்டல் காந்த ராஜ்
இந்த வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர்..
அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955..
அப்போது இவரின் வயதே 30 தான்.. இவர் அரசியல் பேசினாரே தவிர, எந்த பதவியும் இல்லை.. அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை.. முழுக்க சினிமா வருமானம்தான்..
அதற்கு முன்பே இவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார்.
அப்போதே அவரின் சம்பளம் 500 ரூபாய்..
*அந்த படத்தில் எம்ஜியாருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் இவர்தான்*
*இவரை,அவர் முதல்வராக்கினார்* *என்போர்,*
*இவர்தான் அவரை,சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவரை,முழுநேர ஹீரோவாக்கினார் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள்*
அவர் எதற்கு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்..?
கண்ணதாசனோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும்போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் செலவழித்து விட்டு டிக்கெட் எடுக்காமல் விட்டதைத்தான் வனவாசத்தில் சொல்கிறார் கண்ணதாசன்..
அதைத்தான் திருட்டு ரயில் என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவு அவர் பஞ்சப்பாட்டு பாடிக்
கொண்டிருக்கவில்லை.
அதே போல வேதா இல்லம் போல,
கொடநாடு பங்களா போல, ஹைதராபாத் திராட்சை தோட்டம் போல,
பையனுர் பங்களா போல ஆடம்பரமாக இடத்தை மாற்றவில்லை.
மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் இருந்தார்..
அதே போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு கவர்மெண்ட் காசில் ஏர்போர்ட் கண்ட இடமெல்லாம் ஊர் சுற்றவும் இல்லை..
இவர்களை விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே சம்பாதித்துக் கொடுத்திருந்தது.
டீ விற்ற மோடி,
ஜெ,
எம்ஜிஆர் ஆடம்பரத்தில் அரை சதவீதம் கூட இவர் ஆடம்பரமாக இருந்ததில்லை.
ஆனால்,பழிச்சொற்கள் மட்டும் குறையவே இல்லை!
பாவம்,அவர் ராசி அப்படி!
வேறென்ன சொல்ல?
நீங்கள் கூறுவது சற்றேறக்குறைய 75 சதவீதம் உண்மை நிறைய பழியை கலைஞர் வாழ்நாளில் ஏற்றதே அதிகம்
T viththa modi karunanithi family maathiri oollall seyyala..
Modi ta antha alavu soththu illa
👏👏👏👏👏
ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் ஒரு தேர்தலிலாவது திமுகவை வெற்றி பெறச் சொல்லுங்கள்! அப்போது கருணாநிதியின் கதைகளை அனைவரும் நம்புவார்கள்!
முரட்டு முட்டாள் பக்தன்
இவர் வாயில உண்மை மட்டும் தான் வரும். பொய் என்றால் என்னவென்று தெரியாது
பழுத்த மரமே கல்லடி படும்
காமராஜர் அவர்களையும்
நித்தியந்தவையிம் சமமாக
பேசிய உங்கள் அறிவை
என்னவென்று சொல்வது
@@sivasakthi6682 காமராஜரை என்ன நிந்தித்தார்? கருப்பு காக்கையை கல்லால் அடியுங்கள் என்று சொன்னவர் ராஜாஜி. வேண்டும் என்றே கலைஞர் சொன்னதாக திரித்து விட்டார் கள்
காமராஜர் சாதிக்காரன் சிவகாசியில் கள்ள நோட்டு அடிக்கும் போது உதவி செய்தார்
காமராஜரின் யோக்கியதைப்பற்றி பேசமாட்டேன்னு சொல்லுகின்ற நாயர் பாருங்கப்பா
காந்தராஜ் மிகவும் தைரியசாலி
கண்ணதாசன் ரயிலேறி வந்த காலத்தில் கலைஞர் ராஜகுமாரி படத்திற்கு கதை வசனம் எழுதி சொந்தமாக கார் வாங்கி வைத்து இருந்தார். அது மறைக்கப்பட்ட வரலாறு.
போனது போச்சுபழைய கதை எதுக்கு போய் இப்போ இருக்கிற இளைய சமூகத்தை திருத்தும் வழிகளை சொல்லுங்க
தமிழ்நாட்டை கொதுமை,ஊழல் ஆசிரியர்களிடம்,சம்பள,உயர்வு,ஊழல் மூலமாகவும் பாவி
அய்யா சுயநலவாதி பற்றிய நக்கல் போதுமா?chief secretary கூடச்சென்ற IG பற்றியும் சொல்லுங்கள்.”அகில இந்திய” சேர்நத சூழ்நிலையைச் சொல்லுங்கள்.
காமராஜரை பற்றி தவறாக பேசவோ குறை கூறவோ எதுவும் இல்லை
Athupol pesi thappikkamudiyathu yendru therinthu vaithirukkirar,entha kizhadu Dr.Kantharaj.
இன்று வரை முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கும், தேவிகுளம் பீர்மேடு ஏன் இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டுக்கு கிடைக்காமல் போனதற்கும் காரணம் காமராஜ். அவர் எண்ணிக்கையில் அதிகமான நாடார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் யாராலும் அவரைப் பற்றிப் பேசமுடியவில்லை
Everyone knows about Kamaraj Nadar Caste Fanaticism and favouritism against rest of other Tamil Origin sections. Favoured Brahmin media and industalist.
காமராஜர் ஒரு தேசியத் தலைவர்
அவர் தமிழ் நாட்டின் பெருமைப் பேசக்கூடியத் தலைவர் அல்ல
தேசியத் தலைவர் என்பதால் தமிழ் தமிழ் உணர்வாளர்களை தேசியத்துக்கு எதிரானவர்கள் போல நினைத்தார் காமராசர் ஆட்சி செய்தக் காலத்தில் தமிழ் நாட்டின் வரவு செலவுக் குறைவு வரிக்கட்டக்கூடிய மக்கள்க் குறைவு விவசாயம் செய்பவர்கள் குறைவு விவசாய நிலங்கள் அனைத்தும் நிலவுடமையாளர்கள்க் கையில் இருந்தது ஆகவே நாட்டுக்குத் தேவையான உணவு தானியங்களை ஜமின்தார்கள் கையிலிருந்து வாங்க வேண்டிய நிலையிருந்தது குறைவாகப் பயிர் செய்யப் பட்டது தானியங்கள் பதுக்கப் பட்டது ஜமின்தார்கள் காங்கிரஸ் காரர்களாக இருந்தார்கள் அந்தக்காங்கிரஸ் கார ஜாமின்தார்களுக்கு காமராசர் நண்பராக இருந்தார் ஆகவே அந்தப் பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் நாட்டில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியாது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை காமராஜர் கல்விக் கண்ணைத் திறக்க வசதியான நபர்களிடம் கெஞ்சிதான் மதிய சாப்பாடுப் போட்டு பள்ளியை நடத்தினார் கல்விக்காக பட்ஜெட்டில் பணம் ஒதுக்க வில்லை நன்கொடையாளர்களிடம் ஒருப் பள்ளியைக் கட்டு அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள் சாதாரண பாமர மக்கள் கல்வி கற்கத் துணிச்சலாக எந்தத் திட்டத்தையும் அவர் செய்ய வில்லை காரணம் "அவாளின்" கோபத்திற்கு ஆளாக நேரிடும்
தென் மாவட்டத்திற்கு சென்றால் அவர் வீட்டுக்குப் போகத் தயங்குவார் தாய் தங்கை உறவினர்களுக்கு ஏதாவது வாங்கி செல்ல வேண்டும் அப்படியெல்லாம் செய்தால் தன் மீது ஊழல்க் குற்றச்சாட்டு சொல்வார்கள் அவர் தாய் வீட்டில் ஒருக் குழாய் அதிகாரிகள் போட்டார்கள் முதலமைச்சரின் அம்மாவுக்கு கஷ்டம் குறையட்டும்னு அதையும் பிடுங்கி எறிந்து விட்டுத்தான் வந்தார் ஒரு ஏழைதாய் அந்த ஏழைத் தன்னுடைய முதல்வர் மகனிடம் என்ன எதிர் பார்ப்பார் கொஞ்சம் காலம் தன்னுடைய மகனுடன் தங்கி அந்த மகனுக்கு தன் கையால் சமைத்துப் போட வேண்டும் என்ற ஆசையைக் கூட நிறைவேற்ற வில்லை நீ என்னுடன் வந்து இருந்தால் உன்னை பார்க்க வருவதாக சொல்லி ஊர் காரனெல்லாம் இங்கே வந்துக் குவிந்துக் கிடப்பான் என்று தன்னுடையத் தாயைக் கூடத் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்றுப் பயந்து தன்னுடையத் தாய்க்கு செய்ய வேண்டியக் கடமையைக் கூட செய்ய வில்லை காமராசர் காலமானப் 20:40 போது அவருடைய ஜேபிக்குள் நூற்றி ஐம்பதுதான் இருந்தது என்று சொல்வது அப்படி ஒன்னும் பெருமைப் படக் கூடியதல்ல கல்வி விஷயத்தில் 75% த்தை கிறிஸ்டின் மிஷனரிகள்ப் பார்த்துக் கொண்டனர்
இந்த நாட்டை ஆளுவதற்கு கலைஞர் போட்ட அடித்தளமே சிறப்பானது
ஒண்ணுக்கு காசு பாலில் சத்தியம் வாங்கிய முதல் யோக்கியர் காமராஜ் தான்...
Great.leader.kamarajar
உங்களில இருந்த மரியதை போகுது
நீங்க ஒரு ஊதுகுழல் எண்டு இப்ப தான் புரிஞ்சுது
King of king our MK🎉🎉🎉
அருமை அருமை அய்யா
கலைஞரின் அடி வருடி காந்தராஜ் என்பது தெளிவாக தெரிகிறது.
காமராஜரைச் சுயநலவாதி என்பவன் மூடன்; கயவன். No bloody exception.
சுய சாதி வெறியன்
❤
🎉 congratulations
Doctor sir Nithyanandha is not equvalent to Kamaraj. Dont compare sir.
ஆஹா அற்புதம்.. காமராஜர் அவர்களை பற்றி சொன்னதும் அதன் தொடர்ச்சியாக கருணாநிதி அவர்களை பற்றி சொன்னதும் உங்கள் விமர்சனம் என்ன செய்யும் என்பதை உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். உங்கள் வயதுக்கு வணக்கம்..
கருத்துக்களில் வடை சுடுகிறீர்கள்...
நடத்துங்கள் உங்கள் நாடகத்தை
கண்ணதாசன் பட்டை போட்டுக்கொண்டு கலைஞருடன் பெரியாரை சந்திக்க போனார். பிறகு பட்டையை அழித்துவிட்டு மேடையில் பேசினார்
Irrational defence of the late CM by this man .Selfish was that man to the core to amass money for his family
தலைவரே சுயநலத்தை பத்தி அருமையா சொல்றீங்க உங்களுக்கு இல்லாட்டி தமிழ் மக்களுக்கு ஓரளவுக்கு தெரியும் அவரோட சுயநலம் என்னன்னு நீங்க உருட்டுங்க உருட்டுங்க....
பேட்டி காண்பவர் தன்னை இன்னும் மெருகேற்றி கொண்டால் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
ஹண்டே அவர்களிடம் அண்ணாநகர் தொகுதியில் தோல்வியை வெற்றியாக்கியது யார்?
EVM Manitha vadivil🤣🤣🤣🤣
@@suryanarayanannatarajan8154 tholviyai vetriyakka mudiyathu!
Hande courttukku poiyirukkalame.
Amarar MGR PETITION KODUKKA 73IL
PROOF KETKA appadiye about turn pottar MGR
Yeanenral avar nokkam Kalaignarai asingappaduthanum.(innoru pakkam hidden agendavil mariyathaiyum undu)
Yethaiyum nirubikka alla.
Court yenbathu cat on the wall.
MGR
@@Prabhu-e9k yes
MGR என்ன தேர்தல் அதிகாரியா இல்ல ஓட்டு எண்ணிக்கை நடந்த இடத்தில் இருந்தாரா?@@Prabhu-e9k
Why they call him Dr he talks more about cinema and politics but proven nothing in his life useless interviews just for money
பட்டினம் பொடியின் உரிமையாளரின் 900 ஏக்கர் நிலம்தான் இன்றைய மேற்கு அண்ணாநகர். பிடுங்கியது அண்ணாதுரை. ஏன் காந்தராஜுக்கு அவர்கள் மீது வனமம்.
Yei kizhadu Kantharaj, Perunthalaivar.Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh Suyanalavathi yendru nee pesu parppom.Thiru.K.KAMARAJAR avarkazh,thanathu jathikkararkazhukkaka,09 damkazh kattavillai,12000 government primary schools,05 kms kku oru government High school & 25 kms kku oru government college aarambikkavillai, Thamizhnattil uzhzha yella town kazhilum Sidco thozhirchchalaikazh kattavillai,10 government Co.Operative Millkazh kondu varavillai & Pala State & Central government Pothudurai nirvanangazh konduvarvillai.Evai anaiththum Thamizhnattil uzhzha anaiththu jathiyinarum Kalvi, Vivasayam Thozhilkazhil munneravendum yenbatharkkaka,Arumbadupattvar Perunthalaivar.Thiru.K.KAMARAJAR avarkazh.Perunthalaivar,Ayya.Thiru.K.KAMARAJAR avarkazhai partti pesamatten yendru nee sonnathal thappiththai.
Jaalraa sound over ah irukku
Intha Kantharaj payalukku niyayam enpathe theriyathu
ஆனால்,நான் மட்டும் யோக்கியன்.
ஜால்ரா திமுக வுக்கு
பராசக்தி கதைஜீவாவுடையதுஎன்பதுஉங்களுக்குதெரியாதா
illa unga thathavodathu 🤣🤣🤣
பராசக்தி கதை. உசிலைமணி. எழுதியது. ஆளாளுக்கு. அடிச்சு
விடுங்கடா.
😂😂😂 உடன்பிறப்பே ! இது உசிலமணி எழுதிய வசனமா?
சிறிப்புவருதுசிறிப்புவருது
காநதகாந்தராஜ்பேசுரத
கேட்க்கசிறிப்புவருதுஇவரும்
வந்தேரியாக இருப்பாரொ😊
சைமன். மலையாள வந்தேறி.
நாம் டம்ளர். கட்சிக்கு. தலைவனாம்.
தெலுங்கன் தானே
Nee kalla vollil poranthavan!
கல்வி கண் திறந்த கர்ம வீரருக்கு சாதி சாயம் பூசும் இவர்கள் காமராஜர் அய்யா சுயநலமாக என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்
Coimbatore mills and educational institutions were owned by Naidu's.. Coimbatore develped due to Naidus.. Naidus also Telugus. @@rajendranr2081
1983 ல்104 நகராட்சிகளில் 100 திமுக வெற்றி
.❤
ஐயா காந்த ராஜ் சொல்வது உண்மை
😊😊😊😊😊😊😊😊😊
Puruda mannan
காமராஜரை பற்றி தவறாக யாரும் கூற முடியாது
Undu undu
Avaridam mikka sirappanathu
Avar swathanthira poratta thyagi.
Aenda???????????
ஐயாவின் அனுபவம் அப்படி உமது அனுபவம் இப்படி ஒவ்வொருவரினதும் புரிந்து கொள்வதற்கு ஏற்ப அவர்களது அறிவு அனுபவம் வேறுபடும்
@@sivavelayutham7278நான் மேலே சொன்ன அதே விஷயத்தை நீரும் அளசிப்பாரும்
ஐயா காந்தராஜ் நீர் ஒன்றும் புதுசா புடுங்காதீர் துதிபாடி பொலப்பு நடத்தாத
Why un சூ.. எரியுது?
உண்மையடா...இது எல்லாம் உண்மை.
உண்மை கசக்குதா ?
Nee moodra.... Nadar jaathi veriyan..kamaraj
காந்த ராஜ் யார் என்று தெரியாமல் பேச வேண்டாம் .
எம்ஜிஆர் மந்திர சபையில் சபாநாயகர் இவர் அண்ணன்
ராஜா ராம் . இவர் சொல்வது பொய் இல்லை . சேலத்தில் இவர் குடும்பம் தான் பஸ் போக்குவரத்து நடத்தினார்கள். ஃ50பஸ்கள் இருந்தது கலைஞர் ஆட்சியில் தமிழ் நாட்டில் போக்குவரத்து அரசுடமை ஆக்கியது அப்போது இவருக்களுக்கு சொந்தமாக இருந்த பஸ்கள் அரசு கையகப்படுத்தியது . இவர் ஒரு அரசு மருத்துவமனையில் டாக்டர்
❤ 😂😂😂😂😂😂😂😂😂😂😊😂😂😂😂🎉🎉😂🎉🎉😂😂😂😂🎉😂🎉🎉🎉🎉🎉