Karukurichi Arunachalam- Singaara Velane Deva- Abheri- Nadaswaram
Vložit
- čas přidán 8. 08. 2015
- Indian Carnatic music-Concert recording
Lyrics:
singara velanai deva-
arul singara velanai deva-
arul seerodu maarbodu vaa vaa
sendhooril nindraadum deva-
thiru chendhooril nindraadum deva-
mullai siripOdum mugathodu nee vaa vaa
senthamizh devanae seela-
viNNore sirai meetik kurai theera vela - Hudba
தமிழின்பெருமையை இசையின் வடிவிலாக நிலைபெறச்செய்த அருணாச்சல ஐயா தெய்வப்பிரவி வணங்குகின்றேன்
எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு ...❤❤❤
A great personality. His hands are not playing simply singing. Evergreen song. When listening, his special melodious Nagaswaram its takes us to other world.
உலக அளவில் உலகம்உள்ளலவரை தமிழினன் நாதஸ்வர இசைக்கு ஈடுஇல்லை 🙏
B
இசையின் வடிவில் இறைவன்
சங்கீத ஞானம் இல்லாதவர்களை கூட மெய் மறக்க செய்யும் அற்புதமான இசை.
காருக்குறிச்சியாரின் புகழ் இந்த உலகம் உள்ள வரையிலும் இருக்கும்!!!
One of the greatest song of this century . Long live Tamil. Salute to this leagent . Leagent like kannadasan, MS, Sushila, shivaji Ganesan, Illaiyaraja , TMS are the god gift to Tamil film industry . They cannot be relpaced.
இந்த இசை தெய்வீக வெளியில் மனித ஆன்மாவால் அருளப்பட்ட அற்புதமான பேரொலியாகும்!
அருமை சூப்பர் சபாஷ் நன்றி இனிமையும்கம்பீரமும்கலந்நதவாசிப்புநன்றி
ஐயா. இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🙏🍓
We are all blessed to enjoy this composition. Salute this great vidwan 🙏🙏
விடாமுயற்சியும்ஓயாத உழைப்பும்உன்னதம்.இயற்கையருளும்உண்மைநெஞ்சமும்உடையமேதை.தழிழ்மண்ணுக்குபெருமை
மிகவும் அருமையான இசை. நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அருமையான இசை பாடல்.
இளமையலிருந்து நான் விரும்பி கேட்கிறேன். நன்றி.
இசைக்கு இணைவேறு எந்த ஒரு பாடலும் இ ல்லைமுரு gane mayangipoyeviduvaan
இனி உலக நாதஸ்வரம் நாதஸ்வரம் இந்த மாபெரும் வெற்றி வரலாறு கலைஞர் 🙏🙏🙏🙏🙏🙏
நாதஸ்வர குருஜீ
The small village Kaarukurichi got its name renowned worldwide by the simplest but the greatest musician Shri. Arunachalam. Long live his Glory !
சிங்காரவேலனை தரிசிக்க வைத்துவிட்டார்.
அற்புதம்.
அந்த வேலவரே இறங்கி ஓடி வந்திருப்பார் 🙏
இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🍓🙏
Lot of variations than the original record with Janaki's voice- A gifted talent
The great musicians of yester years are great souls!!!
Superb performance
மறந்தேன் என் அப்பனையே..
Great salute to great vithvan karaikuruchi Arunachalam
Great God's Gift
ஜானகி மற்றும்சுப்பையா நாயுடு,கருகுறிச்சியார் ஆகியோர் அ சயா புகழ் பெற்ற பாடல்
எவ்வளவு இனிமையா இருக்கிறது
We are blessed to listen this song in its original form. We all know that this song after nadaswarsm track recording the great master Arunaachalam garu had passed a way. So they searched for an artust to sing to the originsl scale which is in high pitch. That opportunity fortunately and very suitably came to our Janaki amma.
Very great nadhaswaram r sivakumar
அருமை அருமை அருமை
The artistry of the veteran is excellent....this song is a timeless beauty mainly due to the materly Nadaswaram
Loo
H a what a bablious sound Great Maestro
God, 🙏🙏
சிங்கார வேலனே தேவா...
படம் : கொஞ்சும் சலங்கை (1962)
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு
நாதஸ்வரம் : காருகுறிச்சி அருணாச்சலம்
இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
நடிப்பு : ஜெமினி கணேசன் - சாவித்திரி கணேஷ்
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு
ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு
சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
சன்னதியிலே நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்.
பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம்
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தே...வா
அருள் சீராடும் மார்போடு வா...வா...
சிங்கார வேலனே தே...வா..
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா
அருள் சிங்கார வேலனே தே...வா..
செந்தமிழ் தேவனே சீலா
செந்தமிழ் தேவனே சீ...லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ..ஆ..ஆ..ஆ
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா...
மக பம
ஸரிநி..
நிஸபா...
ஸரிஸநி...
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...
ஸரிஸநி...
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி..
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...
Varagooran Narayanan : முழுப்பாடலையும் பதிந்த மைக்குப் பாராட்டுக்கள்.
அருமை.
வரகூரேன் நாரயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
Tq very much
Sir 🙏
Super
First recording nadeswaram track and after record voice track.Then mixed.janaki told in one interview about this song.
அருமை அருமை
நாதஸ்வர சக்கரவர்த்தி புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க்கும்.
Excellent song
Radhe Krishna
Thiru Arunachalam Pillai performed par excellently
Super thanku sir
arumai 🙏🙏
Wow!!!!!!
A superb Classic song . A delight
Super voice
Always...
Super 👌💞
Super.
Magnificent.genius.
Nice song ever in life
WONDERFUL WONDERFUL IMMORTAL RENDERING..
Super🙏🙏🙏🙏🙏🙏
Super song and best nadaswaram,🙏
Supersong
Very nice music. I like this song more from my childhood onwards.
Super
எவ்வளவு. அறெமயாண ஒ
நன்று நன்று
அருமை ங்க
❤❤❤
So sweet to hear
Super 👍
Music perennial on earth
Great
Superb rendition
Arunnasalam.iya.uyir.fan.
Proud to be nellaian
dheiva gnanam..
So sweet
Thamizhar isai velga 💪💪💪💪💪💪💪💪💪💪💪
golden music
I very like sir
Old is gold
🎤🎷🎺🎸🎷🎷🎷🎷🎸🎸🎸🎸
👏👏👏
Sir 🙏
Soul guy
Late Karaikuruchi Avargal is Emperor of music world whether it is instrumental or vocal music.An immortal by any stardard.
Very nice 👌
Arumaiyana Nadhaswaram
2:56 🙏
🙏
Dedicated to all "Nafhaswara Vidhvaans" I know who can perform "Kannamaa" Song beautifully from "Rekka".
2222
💘💘🇮🇳🌇🌆🏰🚦
இந்த இசையில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
Great
பாடல் வரிகள்
படம் - கொஞ்சும் சலங்கை 1962
இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு
இயற்றியவர் - கு.மா.பாலசுப்பரமணியம்
பாடியவர் - எஸ்.ஜானகி, காருக்குறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம் குழு
பாடல் - சிங்கார வேலனே தேவா
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ
சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம்
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தே...வா
அருள் சீராடும் மார்போடு வா...வா...
சிங்கார வேலனே தே...வா..
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா
அருள் சிங்கார வேலனே தே...வா..
செந்தமிழ் தேவனே சீலா
செந்தமிழ் தேவனே சீ...லா
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா
அருள் சிங்கார வேலனே தே...வா
ஸ...க...ம...ப...நி
சிங்கார வேலனே தேவா
நித்த நித பம...கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா
ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
பா நித பம கரி ஸநி ஸகக
ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ..ஆ..ஆ..ஆ
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ...ஆ...ஆ...
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா
பநிப நிஸ ரிஸா...
மக பம
ஸரிநி..
நிஸபா...
ஸரிஸநி...
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...
ஸரிஸநி...
ஸநிதப
ரிகமப
நிதபம
ததநித
ஸநிஸநி
கரிநித பமபா
பமபதநி..
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தேவா...
ஐயா. இந்த. ஊர். எந்த பகுதியில் அமைந்துள்ள 🍍🙏
@@sandanadurair5862 நன்றி ஐயா