சாம்ராஜ்யமாக வாழ்ந்த கிராமம் தற்போது ஆளே இல்லாமல் காட்டுக்குள் அனாதையாக உள்ளது தனிமையில் பங்களா வீடு
Vložit
- čas přidán 8. 09. 2024
- இந்த வீடியோ பகுதி 2..
பகுதி 1
• இந்த கிராமத்தில் ஒரு ஆ...
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் குத்தாங்குளம் கிராமம் அரியமங்கலம் அருகே
ஆளில்லா ஊர் தனிமையில் இருக்கும் வீடுகள் பழைய பொருட்கள் தமிழ்நாடு அதிசய கிராமம் village tour, house tour பேய்வீடு டூர்
Google Tamil, பேய் கிராமம் தமிழ், tamil vlog channel, tamil girl youtube channel, tamil news, breaking news, tamil vlogs, Trending, Nilgiris, ஆள் இல்ல கிராமம், CZcams channel Tamil, Google, Travel packages, Pimpom Lifestyle, comedy vlogs, polimer tv, பாலிமர் நியூஸ், mr ooru porukki, Rajasthan kulthara village, polimer news, kulthara, பாலிமர் செய்திகள், latest tamil news, tamil news today, tamil news online, polimer, Srirangam kovil, tribals wedding rituals, srirangam kovil Tamil, srirangam kovil varalaru Tamil, weird facts, gpmuthu, no door village in tamil, village with no doors in india, village no door, village, no doors, no door in a village, village of no doors, shani shingnapur no doors, news today tamil, tamil nadu news, tamil latest news, today headlines, Unknown Facts, Padmanabhaswamytemple, Unknown Facts in Tamil, ரகசிய உண்மைகள், Padmanabhaswamy, pragatheeshwar, Tamilnadu, pragatheeshwartemple, Kerala, Top mystery temples in world tamil, top mystery temple in India tamil, Veerabhadra temple Tamil, Konark sun temple tamil, kailasanathar temple tamil, tamil temple history.
தம்பி அது எங்கள் ஊர் தான்.. வீடும் எங்களோடது தான்.. இப்போது நாங்கள் பக்கத்தில் உள்ள நகரில் தான் இருக்கிறோம்.. நாங்கள் முழுதுமாக ஊரை காலி செய்ய வில்லை.. தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய இயலவில்லை.. மழை காலத்தில் மட்டும் இங்கு வந்து விவசாயம் செய்கிறோம்..
வாழ்ந்த இடத்தை மீண்டும் புதுப்பித்து குடியிருப்பாக மாற்ற பிரயாசப்படுங்கள்
பிறந்த வீடுகளை இப்படி பாலக்காதிர்கள்
SENTHUR ANNA V DHA SUTHAM PANI THA THA PHOTO 📷 MATI VI EN KA 🙏🙏🙏🙏🙏🙏 20 ,06,2021
@@SenthilKumar-gl9rt நன்றி தம்பி
அண்ணே வீடு அப்படியே இருந்தா அப்புறம் நாண் பட்டா போட்டிருவேன்......
வீட்டை மீண்டும் கட்டுங்கள்...கோவில்கள் பாலடைய கூடாது...
இந்த பங்களா வீடு என் தாத்தா தான் கட்டியது நீங்க காமிக்கிர ஊரு எங்க ஊரு தான் thanks bro enga oor pathi pootathukku
Contact number sent me
Yentha oru bro
வீட்டை புதுபுக்கலாமே நண்பரே...
Guest house வைத்து கொள்ளளாமே
En kalipannitu poninga
Neenga anga poga vandayiathu thanie.nanga ethaniya. Peru vedu illama kasta padura ga
யோ.. அண்ணா.. நீங்க கலக்குங்க 👍அருமையான தேடல்.... வாழ்த்துக்கள்.. உங்க மூலியமா பல கிராமங்கள் வெளிய தெரிகிறது.... உங்க தேடல் இன்னும் அதிக்கரிக்க வாழ்த்துக்கள் 🔥👍
அருமையான பதிவு 👌👌👌 , வறட்சிதான் காரணமாக இருக்க முடியும்.
புரோ இந்த மாதிரி வீடியோ போடும் போது இந்த ஊரின் வரலாறு என்ன ; ஏன் இவர்கள் வேறு இடம் சென்றார்கள் ; என்பதை பக்கத்து ஊர்களில் விசாரித்து தெளிவாக கூறுங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
ஆமா
Mm ama sir
Mm ama Anna
Yes anna
Yes
இந்த ஊரின் மர்மங்கள் என்னவென்று வீடியோ போடுங்க . பார்க்க மிக ஆர்வமாக இருக்கின்றேன....👍👍👍👍
Thanks for your review
நீங்க அங்க சாமி கும்பிட்ட தால அந்த ஊர் மறுபடியும் புதிய ஊராக உருவெடுக்க நாம pray பண்ணுவோம்
ஹ்ம்ம்ம்ம்.....மனசு கனமாஇருக்குதப்பா... இங்கேயும் துறையூர் பக்கத்தில் கட்டனாம்பட்டி என்ற எனது நெருங்கிய சொந்தங்களின் ஊரில் கிட்டத்தட்ட இதேபோல் நிறைய சிதிலமடைந்த வீடுகளும், ஒரு சில வீடுகளில் தன்னந்தனியாக ஒரு வயோதிக தாத்தா வோ அல்லது பாட்டியோ இருப்பதைப்பார்க்கலாம்.ஊரைச்சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள். இருபக்கமும் புல் புதர் பெருமளவு மூடிஆக்கிரமித்துக்கொண்ட ஒற்றை யடிப்பாதையாக மாறிவிட்ட, கரடுமுரடான, மண்அரிக்கப்பட்டு மேடு பள்ளமான தெருக்கள்....
எல்லாவற்றுக்கும் முதல் காரணம் கருவேலமரங்கள் தான் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதித்ததால் தான் இந்த நிலைமையில் உள்ளது
சூப்பர் கருவை கலைக்கும் கருவையை வெட்டு
ஏன் அரசுகள் அலட்சியமாக இருக்கு இந்த வேலிகாத்தான் விசயத்தில்
@@thangamalargold3773 in
ஆச்சரியம் பயமும் கலந்த வரலாற்றில் காணாமல் போன இடம்.
Super bro
இளஞர்களே தயவு செய்து வீட்டில் இருக்கும் காலங்களில் ஒன்று சேர்ந்து இந்த கருவேல்மரங்களை வேரோடு பிடுங்கி எரித்து விடவும். உங்களது உறம மிகுந்த கைகளும் ஒற்றுமையுடனும்ரசேர்ந்து செயல்படுங்கள்.உங்களது அடுத்த தலைமுறைகள் வழமோடு வாழ்க உங்களது முயற்ச்சி மிகவும் முக்கியம்.
இந்த மாதிரி ஒரு ஊர் இருக்கனும் ஆசை, சமூக ஆர்வலர் இந்த கிராமத்தை பாரம்பரியகாலம்
காரணம் அரசுகள் விவசாயத்தை கவனிப்பதில்லை.வறட்சி, விவசாய வேலைக்கு ஆட்கள் இல்லை, இயற்கை சீற்றம் போன்றவைகளின் தாக்கம். உழைத்தால் லாபம் இல்லை.
Tamilsongcinm
100% உண்மை
வடநாட்டுகாரர்களை வேளைக்கு அமர்த்தலாமே???
தெரீவில் படுத்து கிடப்பவர்களுக்கு Cash money வேளை கொடுக்கலாமே....
வேளை முடிந்தவுடன் Tasmark இலவசம் சொல்லுங்க....போதும்போதுனு சொல்லும் அவவுக்கு ஆட்கள் வருவார்கள்
கரெக் ட் .விவசாயம் என்பது கஷ்ட பட்டு வேலை செய்ய வேண்டியுள்ளது .வருமஅனதிர்க்கு உத்தரவாதம்
இல்லை.ரேஷனில் அரிசி ஈஸி ஆக கிடைக்கிறது .ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவில் factory வேளை கலில் வாரு மானம் வரவும் விவசாயம் செய்ய ஆல் இல்லாமல் சம்பளம் கொடுத்து விவசாயம் செய்ய வே இருததாம்.விவசாய ஆர்வம் குறை வதை அரசுகள் உணர் வேண்டும்.(long comment.sotry)
True @@Soman.m
மற்றவர் பதிவு செய்யாத விஷயங்களை நீங்கள் பதிவிடுவது மகிழ்ச்சி. ஆனால் வசதியாக வாழ்ந்த மக்கள் ஏன் இடம் பெயர்ந்தார்கள், அவர்களுக்கு என்னவாயிற்று என்பதன் காரணத்தையும் சம்மந்தப்பட்ட நபர்களைச் சந்தித்து இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பதிவிட்டால் உங்கள் பதிவு சிறப்பானதாக இருக்கும்.
வாழ்த்துக்கள்...
Thanks bro research pannuvom
I am Salute , Your's Braveness
நிச்சயமாக உங்கள் வீடியோ சுவாரஸ்யமாக இருந்தது தினம் தினம் நாட்டுக்கோழி குழம்பு வைப்பதையே பல வீடியோ போட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த மாதிரி தேடல்களின் இந்த வீடியோ பல விஷயங்கள் மக்களுக்கு தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் இந்த மாதிரி இடங்களுக்கு சமூக ஆர்வலர் பலரும் கூடி கருவேல மரங்களை நீக்கிவிட்டு மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்த்தல் ராமநாத மாவட்டம் வளம் மிகுந்த மாவட்டமாக மாறும்
இது எங்க வீடு எங்கஇடம் எங்க ஊர் எங்களது நிலம் விவசாய பயன் பாட்டிற்கு மட்டும் தான் எங்களது நிலம் விற்பனைக்கு அல்ல இங்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேலையில்லை நாங்கள் வருடாவருடம் போர்வெல் மற்றும் நீர்பாசன வசதியில்லாததால் மழைக்காலங்களில் விவசாயம் செய்து வருகிறோம்
காலையில் செந்தூர் பாண்டியன் அண்ணனுடன் நேர்காணல் காணத்தவறாதீர்கள்
அந்த ஊரில் ஒரு பெரிய corporate company ku இடம் கொடுக்க தானாக அந்த பகுதியில் மீண்டும் கிராமங்கள் பழைய நிலைமைக்கு வர வாய்ப்பு இருக்கும்
Very soon come
நல்ல கருத்து
வணக்கம் சார் ஆளில்லா கிராமம் பேய் பிசாசுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள் அது தவறு அங்கு பேயும் இல்லை பிசாசும் இல்லை கருவேல மரங்களும் முள் புதர்கள் மண்டி கிடக்கிறது இந்த முள்புதர்கள் நீர் வறட்சியை ஏற்படுத்தும் மண்ணில் எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும் அத்தனையும் உறிஞ்சிக் கொள்ளும் காற்றிலுள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும் எவ்வளவு மழை பெய்தாலும் பூமியில் ஈரம் இருக்காது அதனால் அரசாங்கத்திடம் சொல்லி இந்த மரங்களை எல்லாம் அப்புறப்படுத்துங்கள் தன்னால் இந்த கிராமம் மிகச் செழிப்பாக மாறிவிடும் நான் சென்னையில் இருக்கிறேன் இங்கு சென்னையை சுற்றி உள்ள இடத்தில் கூட அரை கிரவுண்ட் நிலம் என்னால் வாங்க முடியவில்லை காரணம் பணம் இல்லை இடமும் இல்லை ஆனால் இவ்வளவு பெரிய கிராமத்தை அனாதையாக விட்டுவிட்டு இருக்கிறீர்கள் தயவு செய்து அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் மனு கொடுத்து இப்பொழுதுள்ள அரசாங்கம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது உங்கள் கிராமத்தை சீரமைத்து தரும்படி கேட்டு மிகச் சிறப்பாக விவசாயம் செய்து வாருங்கள் கருவேல மரக் காடுகள் அறிந்தாலே பூமியில் நல்ல தண்ணீர் மக்கள் நன்றாக வாழ முடியும் நன்றி வணக்கம்
Super interesting 👍👍👍👍
அண்ணா சூப்பர் இந்த கிராமமக்கள்எதற்காக இந்த கிராமத்தில் இருந்து சென்றார்கள்
கண்டு பிடிக்க வேண்டும் sister
அண்ணா எங்க ஊரு ராமநாதபுரம் மாவட்டம் தான். இந்த கிராமத்தை பார்க்கும் போது என் ஊரு ஞாபகம் வருது அண்ணே
En unga oorelayum yarum illa ya
@@madhavangk6712 😁😁
எங்க அப்பா அம்மா பூர்வீக ம் ராமநாதபுர மாவட்டம்
இந்த வீட்டின் வாரிசுகள் இதை புதுப்பிக்க முடியாமல் மிக ஏழ்மை நிலையில் இருக்கலாம். எல்லாவற்றிக்கும் காரணம் இதுவரை நம்மை ஆண்ட விவசாயத்தின் மீது அக்கறை அற்ற அரசுகளே காரணம்.
காணொளி எடுத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
அரசுகளை மட்டும் சொல்லாமல் மனிதனின் தவறு
Hello brother nan Sri Lanka India tamil video naraya pathukittuthan irukayn niraya paladenga Bangala . Veedu kiramam irukku so nakarangalula nadodikel veedu illama palaththukeela valuranga ithuthan solrathu irunthum illamai enpathu muyatchi saygnga nichchayama matram varum payee pisasu boothem onrum kidayathu. Valra life kongem .karanem solli valaveyndam iruthiyil ellam mudinthuvidum . Palamayana pokkisangalay pathukathukkollungal . God bless everyone
Your Good Heart is Amazing 👏 💛
நன்றி சகோ
மனசு ரொம்ப வலிக்குது.எங்கு வாழ்ந்தாலும் பிறந்த ஊர் போல் வாராது.வசதிக்காகவே ஊர் விட்டு வெளியேறுகிறோம்.வாழ்வது என்றால் சொந்த மண்ணிலே வாழலாம்.வாடகை கொடுத்து அந்த வீட்டுகாரர் என்னவோ நம்ம தலைமுறைக்கே சோறு போடுகிறார் போல அவருக்கும் யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரியாமல் வாழ்வதைவிட சொந்த பந்தத்தோடு கூடிவாழ்வதே பேரின்பம்.
இது மாதிரி நிறைய நாடுகளில் மனிதர்கள் வசிக்கத நகரங்கள் உள்ளன இதன் பெயர் பேய் நகரம் .ஸ்பெயின் .பிரான்ஸ் .அமெரிக்க .சீனா .உக்ரேய்ன் இன்னும் பல நாடுகளில் உள்ளன .மனிதர்கள் தனது வசதியை மேம்படுத்த நகரங்களை நோக்கி படை எடுப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது .
அன்பின் ஆதரவு தனது சொந்த ஊர் நன்றி
இது உங்க ஊரா
இது உங்க ஊரா ஏன் யாரும் இல்லை
ஏம்பா ஊரைவிட்டு போயிட்டேங்க
கல்வி வசதிக்காகவும் மருத்துவ வசதிக்காகவும் இடம் பெயர்ந்தோம்۔ இது எங்கள் வீடு۔ கமுதி பெருநாழி அருப்புக்கோட்டை மதுரை பகுதிகளில் வசிக்கிறோம்
Rompa risk etukringa bro.heads of you Safe ah erunga
Very great video Anna super
U r very super .... Interesting video.., 😍😍
சகோதரரே தங்களது வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். மக்கள் மீண்டும் தனது கிராமத்தை தேடி வருவார்களா?
Please continue anna ithu oru vityasemana videos chanel I am subscribed👌👌👌👍well done Anna innum todara enathu vazhtukal I am malaysian
Super Interesting
Inta aria makkal enga ponangal enpatai kandu pidithu next video podunko, Vaalthukkal sako👏💐
Take care always brother god bless you
Thank you sister
Entha place Anna
Best Anna
Intha mari irukura intrestinga videos podunga
Vera leval nenga
Very great video
நல்ல பதிவுதான் ஆனாலும் ஒரு இடத்தை பதிவு செய்வதற்கு முன் அதன் உன்மையான வரலாற்றை தெரிந்து முழு விளக்கம் குடுத்தால் நல்லது.
Llllllllllllllllllllll
Every vedio is ultimate
Congratulations
Great Thambi
Baba bless
From Malaysia
Be safe ..
Interesting video
S sister
நன்றி
Very interesting video bro..
Thank you sister
வீடியோவை பாக்குர எங்களுக்கே பயமாக இருக்கு நீங்கள் எப்படி சார் இந்த இடத்திற்கு போறுங்க
நண்பாவாழ்த்துக்கள்
Fine bro, I like this video,
உங்கள் பதிவின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பான
விடியோ வை எதிர்பார்க்கிறோம்.
என்ன காரணத்தால் எல்லோரும் வெளியேறி இருப்பார்கள்
Super bro
👍👍👍👍
Super
சுனாமியால்...பாணாடிச்சேரியில்.
முதலியார்.
கும்பம்.அருகே..
பல..மாடி.வீடுகள்.....கேட்பாரற்று..உறுதியுடன்.பெரிய.பெரிய.கட்டிடங்களாகக்.காட்சி.யளிப்பதை..அங்கே.ஆவிகளாக.அந்த.வீட்டில்.வாழ்ந்தவர்கள்.அடிக்கடி.வந்து.போய்க்கொண்டுதான்..இருக்காங்க..
அங்கே..போகாமல்..இருப்பதே..
நமக்கு..மிக.நல்லது..என்கின்றனர்.அருகே..பயத்தோடு.வாழும்...மக்கள்..அங்கே..ஜல.சமாதியானபின்..கிடக்கும்...எவ்வித.சேதமும்.இல்வாது.முழுமையாக.ப்பற்ககளை.க்காட்டி.
.பயமுறுத்தும்..நிலையிலே.இப்போது.பார்த்த.து.போலவே...பயமாக.இருக்குது.....இது.சுனாமியின்...அழிந்த..சுவடுகள்....
ஒரு.வீட்டின்...அறை.முழுதும்..எட்டு..மனித.எலும்புக்கூடுங்க...இப்படித்தாங்க...நிஜமாகவே...கடல்.பொங்கி..நீரில்.தப்பிக்க.வழியின்றி..ஜல.சமாதி....யாகி..ஐயோ......என்ன.ஒரு..மனித.வாழ்க்கை.!!!
மிக அருமையான காணொலி
👌
நன்றி சகோ
We our people talking ithuillai athuillai but some. Came from punjob our Ramnad dry area becomes fruits and vegetable or garden meengal yarum yeppadip valvathu yendrupesuvathey illai kindalum varuththmum cholkireer kal in my life 1956 to 1990 village rs work well to do nowadays
🙏🙏🙏 expecting more videos like this.....in future....
Wow interesting ma
Very interesting...frm Malaysia
வீடியோ வை பார்க்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாராவது இருந்தால், கிராமத்தை மக்கள் காலி பண்ணியதற்கான காரணத்தை msg யில் கூறவும்...... இன்னும் பயனுள்ளதாக இருக்கும்...
Ellarum nalla vasathiya irukkanka.perunali la Kamuthi la aruppukottai la ellam well settle....nalla manitharkal
@@g.devasenathipathideva8180.
இந்த ஊரை இலங்கையர்களுக்கு குடுங்கப்பா நாங்கள் எல்லோரும் அங்கே வந்து விடுகிறோம்
Your belief in God is nice to see...........
Let you succeed in future...
God bless you
czcams.com/video/VYJydGmNrtA/video.html
Unga videos super bro
Entha video pagurathu vita unkaloda yatharthama na peasu super anna
Thanks
Interesting
Thank you Maheswaran! Vilakkathirku munmun pinnum ithu entha oor arukil irukkum Nagaram ethu enbathai satri thelivaka solla vendugiren Nanri!
The same in our village Edaythangudi near thirumarugal nannilam taluk
Hi mahesh epadi dhan neenga Indha madhiri edathuku poringa nu theriala ok God bless you
Bro Nenga veraleval thala
Maheswaran... you must be use jungle shoe it's safe for you 🙏🙏🙏
👍👌🌹
காந்தி அவர்கள் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் ஆனால் கிராமங்கள் இறந்து கிடக்கிறது
எத்தனை விவாயிகள் நிலங்களை பெரு விவசாயிகளிடம் விற்று விட்டு நகரத்திற்கு கூ லி வேலைக்கு வந்து விட்டார்கள் என்று யாருக்கு தெரியும்?
கிராமம் விவசாயம் சம்பதப்பட்டுள்ளது .விவ சயம் தற்போது லாபகரமான. துப் இல்லை.கூலி வலெய்க்குப்கிடைக்கும் வருமன் உத்திரவாதம் விவசிதில் இல்லை.ஆகவே கிராமம் தன் ஆன்மாவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டுள்ளது.
@@alagappanssokalingam2459 நீங்கள் சொல்வது உன்மைல்லை முதலில் தண்ணீர் பிரச்சினை
அமானுஷ்ய ஊர்கள் கதைகள் 😳😳😳😳😳😳😳😳😳😳
Sems
Enakkum ippadi voorgalai
Parka romba pidikkum
Etherku ivvulavu vasathiya irunthu
Veliyerinargul endru therinjakk aavala irukkom
தம்பி வணக்கம் நீங்கள் போடும் வீடியோ பார்க்க நல்லா இருக்கு ஆனால் எதுக்கு தம்பி ரிஸ்க் எடுக்கறீங்க எங்க அம்மா ஊர் இராமநாதபுரம் தான் கமுதியில் சொந்தங்கள் இருந்தார்கள் இதே போல் பரமக்குடியில் இருந்து ஒரு ஊருக்கு போனோம் கொள்ளனூர் என்று சொல்லுவார்கள் ஏதோ ஒரு 10. இருபது குடும்பம் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆற்றை கடந்து போனோபம் ஒரே கருவக்காடு இரவில் எங்களுக்கு பயமாக இருந்தது நாங்கள் காரில் போனதால் உடனே இராமநாதபுரம் வந்து தங்கினோம் ஒரு வீட்டில் கூட பாத்ரூம் கிடையாது நாங்கள் இருப்பதோ கோவையிரல் ஒரு கேதத்திற்காக வந்தோம்
Thanks for review akka
Super bro...
Verygood video, different trying but at the same time don't go inside this type of house,because of many reason.God Bless.
அருமையான தகவல் அண்ணா
நன்றி தங்கச்சி
சூப்பர் ப்ரோ
Thanks bro
@@DigitalVisionOfVillage bus ilanu thaan oora gaali panitaanga
வாழ்வாங்கு வாழ்ந்த மக்கள் போலும்...
Anna pesura varthaikal ahaga iruku Anna... Unga video ellame arputhama iruku Vera level anna
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
Nice save farmers 🏝
Ithuveaa kadacheyaga irukattom intha nelamai yantha orukum varakudathu kashtama iruku ithalam pakum pothu intha orula iruthavaga yarathu patha avag manasu romba kashta padum 😔 unga theramaiku nega inum valaranum brother
Super thampi intha panglava vitutu enga poirpanga
Good job bro
Intha vedio pathutu antha oor karanga yaravathu ungala contact panni reason sonna kandippa athayum oru vedio va podunga
Ok sister
@@DigitalVisionOfVillage கல்வி வசதிக்காகவும் மருத்துவ வசதிக்காகவும் இடம் பெயர்ந்தோம்۔ இது எங்கள் வீடு۔ கமுதி பெருநாழி அருப்புக்கோட்டை மதுரை பகுதிகளில் வசிக்கிறோம்
அந்த வீட்டின் வாரிசுகள் இப்ப எங்கு உள்ளார்கள் இது ஒரு நல்ல தகவல் அந்த ஊர் ல இருந்த சமூகம் எந்த சமூகம் மகேஷ் இது போன்ற தகவல் கலை எடுத்து அனுப்புங்க வாழ்த்துக்கள்
கல்வி வசதிக்காகவும் மருத்துவ வசதிக்காகவும் இடம் பெயர்ந்தோம்۔ இது எங்கள் வீடு۔ கமுதி பெருநாழி அருப்புக்கோட்டை மதுரை பகுதிகளில் வசிக்கிறோம்۔ மறவர்
Superu
இப்டி லாம் இடம் இருக்குனு இப்ப தான் தெரியும்
Keep rocking bro 👍👍👍
👌👌👌
Add location in discription so others can visit
What a Daring?!!!!
Nanba konjam carefulal irunga !!Safety precautions yeduthukonga bro!
Hello I am First 🥶
Your video reminds me Oliver Goldsmith's poem deserted village. How industrial ization made villagers to desert their rural life to urban life.
@@parvathijavali2559 yep
ஹஹஹஹ.எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
👌👌👌👋👋👋
Anna Unga Videos Vera Level......
Enna காரணம் endru sollungal
அருமை n
Yen ponaganu solunga bro pakathu area la iruka peoples kita keatu solunga