தேவனின் அன்பு நம்மை மாற்றுவது உறுதி. ஆனால் நம் நோய்களையோ, வலிகளையோ (வேற எந்த உலக/மாமிச பிரச்சனையோ) மாற்றுவது அதன் நோக்கம் இல்லை. சில நேரங்களில் இப்படி அற்புதங்கள் நடக்கும் ஆனால் தேவனின் சிலுவை அன்பின் நோக்கம் அது அல்ல. ✨2 Cor 5:14-15✨ 14 "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்," 15 "பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்." இயேசுவின் இரத்தத்தால் இரட்சிகப்பட்ட ஒரு உண்மை born-again விசுவாசி இப்படி சொல்வான்: ✨Phil 1:21✨ "வாழ்ந்தா இயேசு, செத்தா லாபம்". பவுல் திமோத்தேயுக்கு இரட்சிப்பின் (இயேசுவோடு வருகையில் போவதின்) உறுதியை குறித்தும், அந்த இரட்சிப்பின் நிமித்தம் இந்த உலகத்தில் வரும் சரீர பாடுகள் குறித்தும் எழுதுவது: ✨2 Tim 1:8,12✨ 8 "ஆகவே, நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி". 12 "அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்". Suffering in this world: disease, illness, need, hunger are all common to everyone (both the saved & the unsaved) but Paul encourages the born-again child of God: ✨Romans 8:17,18✨ 17 "and if children, then heirs-heirs of God and joint heirs with Christ, if indeed we suffer with him, that we may also be glorified with him". 18 "For I consider that the sufferings of this present time are not worthy to be compared with the glory which will be revealed toward us". ✨ரோமர் 8:18✨ 17 "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்". 18 "ஆதலால் இக்காலத்துப் பாடுகள், இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்".
Praise the lord
Sis... Himani from Assam Guwahati.T.PM.belives.very beautiful our beloved PASTER message... Thanks...GOD bless you.praise the Lord
Love life my God🤥
God bless you Israel is🤥
Praise The Lord
Excellent message brother garu. God's love is unconditional. It's exactly correct brother garu.
The Love of Jesus Christ has changed me .
Amen
Amen Jesus
Love u jesus
God 🙏🙏🙏🙏🙏🙏🙏
Plz Hindi language
தேவனின் அன்பு நம்மை மாற்றுவது உறுதி.
ஆனால் நம் நோய்களையோ, வலிகளையோ (வேற எந்த உலக/மாமிச பிரச்சனையோ) மாற்றுவது அதன் நோக்கம் இல்லை. சில நேரங்களில் இப்படி அற்புதங்கள் நடக்கும் ஆனால் தேவனின் சிலுவை அன்பின் நோக்கம் அது அல்ல.
✨2 Cor 5:14-15✨
14 "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்,"
15 "பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம்."
இயேசுவின் இரத்தத்தால் இரட்சிகப்பட்ட ஒரு உண்மை born-again விசுவாசி இப்படி சொல்வான்:
✨Phil 1:21✨
"வாழ்ந்தா இயேசு, செத்தா லாபம்".
பவுல் திமோத்தேயுக்கு இரட்சிப்பின் (இயேசுவோடு வருகையில் போவதின்) உறுதியை குறித்தும், அந்த இரட்சிப்பின் நிமித்தம் இந்த உலகத்தில் வரும் சரீர பாடுகள் குறித்தும் எழுதுவது:
✨2 Tim 1:8,12✨
8 "ஆகவே, நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி".
12 "அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்".
Suffering in this world: disease, illness, need, hunger are all common to everyone (both the saved & the unsaved) but Paul encourages the born-again child of God:
✨Romans 8:17,18✨
17 "and if children, then heirs-heirs of God and joint heirs with Christ, if indeed we suffer with him, that we may also be glorified with him".
18 "For I consider that the sufferings of this present time are not worthy to be compared with the glory which will be revealed toward us".
✨ரோமர் 8:18✨
17 "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்".
18 "ஆதலால் இக்காலத்துப் பாடுகள், இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்".
God's love you so much 🙏🙏🙏🙏
Amen Jesus
Love u jesus
Love u jesus