செம்மை வனத்துல இதுதான் நடக்கும் !

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2024
  • #EagalaivanLatestInterview | #semmaivanam #masenthamizhan
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Komentáře • 5

  • @dhasan5794
    @dhasan5794 Před 29 dny +2

    உண்மை அய்யா, மனிதர்கள் ஏன் போட்டி போட வேண்டும்.. அகந்தை இல்லாமல் வாழ்ந்தாலே போதும்.. அந்த நிலை என்று வருமோ…❤❤

  • @palanisekaran2539
    @palanisekaran2539 Před 2 dny

    🐆🐆🐆💪💪💪

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před 28 dny

    I want to join

  • @BabuBabu-kv7hr
    @BabuBabu-kv7hr Před 29 dny

    Address,,serthu,kolvirkala,,

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Před 29 dny +2

    ஐயா நீங்க குறிப்பிடும் இந்த மறபு வழி வாழ்வியலுடன் கூடிய மறபு வழி வாழ்கை மேம்பாட்டு கல்வி அந்த குழந்தையின் ஏற்புத்தன்மை இயல்பு எந்த வகையான தொழில் கல்வி என தேர்ந்தெடூத்து அளித்து தானே தன் சுய வாழ்கை முன்னேற்றத்துக்கு கை தொழிலை உபயோகப்படுத்தும் அளவு தயார்படுத்துகிறிர்கள்.
    நன்றிகள் .நகரம் மற்ற இடங்களில் இருக்கும் போட்டி பொறாமை இயலாமை எதிரியாக நினைப்பது இல்லாத நிலையை போதிப்பது மிக சாலச் சிறந்ததே.
    ஆனால் இங்குள்ள திருட்டு திராவிடியாக்கள் சுய முன்னேற்ற தொழில்கல்விக்கு மத்திய அரசு எடுக்குகும் கல்வி முயற்ச்சியை அறிவீலித்தனமாக திணிப்பாதாகவும் குலக்கல்வி ஜாதி முறை ஹிந்துத்வா என மடை மாற்றுகிறிர்களே.
    இது ஏகலைக்கும் தெரியும். பேசியுள்ளார்.என்ன சொல்லப்போகிறார்.