♥️குழந்தையாக மாறி P.B. ஸ்ரீனிவாஸ் - S. ஜானகி மடிகளில் அமர்ந்து கொண்டு பாடலை கேட்பது போல சந்தோஷம் ♥️ 💚இளைஞனாக வளர்ந்து கல்யாண்குமார்-தேவிகா அருகில் அமர்ந்து கொண்டு பாடலை கேட்பது போல சந்தோஷம்💚
குதிரையின் குளம்போசையே தாளமாக அமையும்படி தொடக்கம் முதல் முடிவுவரை ஒரே வேகத்தில் அமைந்த பாடலை மனதை மயக்கும் இசையில் அமைத்தது இசையமைப்பாளரின் தனித்திறமையாகும்!
பெண்மையின் நாணத்தை இயல்பாக அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக காட்டுவதில் தேவிகாவுக்கு இணை தேவிகாதான். இதை கிட்டதட்ட அவர் நடித்த எல்லா படங்களிலும் அவருக்கே உரித்தான unique பாணியாக கொண்டு ஜொலித்திருக்கிறார். இந்த பாடலை இசையரசி சுசீலா பாடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற ஆதங்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இப் பாடலில் குதிரையின் குளம்படி சப்தம் நம்மில் ரீங்காரம் செய்யும் வகையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அதற்குமேல் பி .பி எஸ் மற்றும் ஜானகி யம்மா மெல்லிசை இரட்டையர்கள் இசையில் பாடி அசத்துகின்றனர் .
என் தந்தையும் பாட்டு ரசிகர். என்னால் ஒரு ரேடியோ( டெல்லி செட்) மட்டுமே வாங்கி தர முடிந்தது. நம் காலத்தில் எவ்வளவு வசதிகள். பெரிய டிவி, சவுண்ட் சிஸ்டம். சிறிது மனம் வலிக்கிறது. ஆனால் நம் காலத்து பாடல்களை காணும் போது மனம் துள்ளுகிறது. என்ன அழகு. தன் உடலை மிக அழகாக வெளிப்படுத்தும் மிடுக்கு, இலை மறைவு காய் மறைவு தான் அழகு அய்யா. சில ஆங்கிலப் படங்கள் காணும் போது, கற் காலத்துக்கு செல்கிறோம் என்று கவலையாக உள்ளது. ஆனால் எங்கள் காலத்து சரோஜா தேவிகளும், தேவிகாக்களும், எங்கள் வாழ்வை சிறக்க செய்தனர் நல்ல ரசனை மூலமாக. . நன்றி அவர்களுக்கு.
பாடியவா்களின் அருமையான நளினம் இடஅமைப்பு பாடல் ஆசிரியரின் வரிகள். இப்போது உள்ளவா்களும் இசை அமைக்கிறாா்கள் இந்த பாடலில் பக்கத்தில் கூட வர முடியாது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலின் வரிகள் அய்யா. சாமானியரின் காதல் வரிகள் அய்யா.
❌இந்த பாடலில் இரண்டு பிரதான அம்சங்கள். ஒன்று கண்ணிற்கு.மற்றொன்று காதுகளுக்கு.❌ நடிகர் கல்யாண குமார் கண்கள் வெல்கிறார். P.B. ஸ்ரீ நிவாஸ் குரலால் காதுகள்வழியே மனங்களை வெல்கிறார்
Bravo musik hats off supero super are all the yesteryears beautiful melodious songs forever n forever unforgettable songs memorial songs till the end of our life.
ஹிந்தியில் இதே போன்று ஒரு பாட்டு உள்ளது. இல்லோ இல்லோ என்று ஆரம்பிக்கும். ஹிந்தி கடவுள் முகம்மது ரபி அவர்கள் பாடியது. தமிழ் முன்பா இந்தி முன்பா தெரியாது. ஆனால் இரண்டும் ஆஹா ஓஹோ ரகம். பாடல் பூராவும் குதிரை குளம் படி தாளம். சொர்க்கம் தான்.
Year 1963 Singers P. B. Srinivas, S. Janaki Lyrics Kannadasan அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை இரவுக்கும் பகலிடம் கோபமில்லை - இந்த ஏழையின் காதலில் பாபமில்லை (அழகுக்கும்) ஒரு மாலையில் பலவித மலருண்டு - ஒரு மனதினில் ஆயிரம் நினைவுண்டு - அந்த ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு - அது காதலென்றால் அதில் கனிவுண்டு - இந்த நெஞ்சினிலும் ஓர் நிழலுண்டு - அதில் நீலப் பூவிழி மயிலுண்டு எந்தன் தோட்டத்திலும் ஒரு துணையுண்டு எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு (அழகுக்கும்) உந்தன் கண்ணிலும் முகத்திலும் ஓடிவரும் - இளம் காற்றின் விலையே கோடி பெறும் உந்தன் எண்ணத்தில் விழுந்தே ஆடி வரும் - அந்த இன்பத்தின் விலையே கோடி பெறும் நாம் ஒன்றுபடும் நாள் வந்துவிடும் உந்தன் ஓரப் பார்வை வென்றுவிடும் அந்தப் பாதையெல்லாம் மலர் தூவி வரும் இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும் (அழகுக்கும்)
கண்ணா தாசா உந்தன் எண்ணத்திலிருந்தே ஓடிவந்த இந்த பாடல்
ஒரு கோடி இன்பம் தரும்.
எஸ்.ஜானகி அம்மாவின் குரலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை......
ஆக ஆக அந்த ஹம்மிங் மறக்க முடியாத நினைவுகள் லட்சம் தடவை கேட்டு விட்டேன்
To
ஐம்பது ஆண்டுகள் ஆன பாடல் மாதிரியா இருக்கிறது இப்பவும் அதே இளமையுடனும் இனிமையுடனும் ஜொலிக்கிறது
♥️குழந்தையாக மாறி
P.B. ஸ்ரீனிவாஸ் - S. ஜானகி
மடிகளில் அமர்ந்து கொண்டு பாடலை கேட்பது போல சந்தோஷம் ♥️
💚இளைஞனாக வளர்ந்து
கல்யாண்குமார்-தேவிகா அருகில் அமர்ந்து கொண்டு பாடலை கேட்பது போல சந்தோஷம்💚
Arumai
இதுமாதிரி இசை வேறு எந்த இசையமைப்பாளர்களாலும்இசைஅமைக்கமுடியாது.கி.சந்திரசேகரன்நாயர்
Super statement
நூறு சதவீதம் உண்மை,!
குதிரையின் குளம்போசையே
தாளமாக அமையும்படி
தொடக்கம் முதல் முடிவுவரை
ஒரே வேகத்தில் அமைந்த
பாடலை மனதை மயக்கும்
இசையில் அமைத்தது இசையமைப்பாளரின் தனித்திறமையாகும்!
எல்லாம் கொட்டாங்குச்சிகளின் கருணை
நெஞ்சம் மறப்பதில்லை 🥀🥀 கருத்தாழமிக்க காதல் பாட்டு 🥀🥀 காலத்தை வென்ற நம் கண்ணதாசனின் காவிய பாடல் 🥀
Good
Something that I hum very often. Beautiful tune and fantastic singers. A classic.
ஆஹாஹா!!என்ன அழகு!!தேவிகாவின் அழகு இதில் அள்ளுதே!!அவுங்க எப்பவுமே வெட்கத்தோடையே இருப்பாங்க!அதனாலதான் அவுங்க வித்யாசமான அழகுடன் மிளிர்றாங்க!!இதில் கல்யாணக்குமாரும் தேவிகாவும் பொருத்தமாத் தெரிவாங்க!! அந்தக்குதிர அழகா இருக்கும்!அது தலையை சிலுப்பிக் கொண்டு ஓடுவது அழகா இருக்கும்!! குதிரையின் 🐴 குளம்படிச் சத்தம் இப்பாடலுக்கு ப்ளஸ்!!எம் எஸ் விஸ்வநாதன் டிகே ராம்மூர்த்தியின் எழில் கானம்!!பீபீஸ்ரீ ஜானகி அருமை!! இனிமையான சந்தோஷமானப் பாடல்!! கண்ணுக்குக் குளிர்ச்சி!! நன்றீ!!
பெண்மையின் நாணத்தை இயல்பாக அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக காட்டுவதில் தேவிகாவுக்கு இணை தேவிகாதான். இதை கிட்டதட்ட அவர் நடித்த எல்லா படங்களிலும் அவருக்கே உரித்தான unique பாணியாக கொண்டு ஜொலித்திருக்கிறார். இந்த பாடலை இசையரசி சுசீலா பாடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற ஆதங்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
Ghghh
@@SubramaniSR5612ஏன் ஜானகி அம்மா குரல் நன்றாகவே உள்ளது
உங்கள் வர்ணனை அழகே அழகு நண்பரே 🍀🙏
இப் பாடலில் குதிரையின் குளம்படி சப்தம் நம்மில் ரீங்காரம் செய்யும் வகையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அதற்குமேல் பி .பி எஸ் மற்றும் ஜானகி யம்மா மெல்லிசை இரட்டையர்கள் இசையில் பாடி அசத்துகின்றனர் .
என் தந்தையும் பாட்டு ரசிகர். என்னால் ஒரு ரேடியோ( டெல்லி செட்) மட்டுமே வாங்கி தர முடிந்தது. நம் காலத்தில் எவ்வளவு வசதிகள். பெரிய டிவி, சவுண்ட் சிஸ்டம். சிறிது மனம் வலிக்கிறது.
ஆனால் நம் காலத்து பாடல்களை காணும் போது மனம் துள்ளுகிறது. என்ன அழகு. தன் உடலை மிக அழகாக வெளிப்படுத்தும் மிடுக்கு, இலை மறைவு காய் மறைவு தான் அழகு அய்யா. சில ஆங்கிலப் படங்கள் காணும் போது, கற் காலத்துக்கு செல்கிறோம் என்று கவலையாக உள்ளது. ஆனால் எங்கள் காலத்து சரோஜா தேவிகளும், தேவிகாக்களும், எங்கள் வாழ்வை சிறக்க செய்தனர் நல்ல ரசனை மூலமாக. . நன்றி அவர்களுக்கு.
தேவிகா எங்கே? சரோஜா எங்ங்க்கே?
என்ன ஒரு மென்மையான மறுமலர்ச்சி பாடல்...
A typical Viswanathan Ramamoorthy 's unique and unparalleled melodious feast.
ஆறு முகங்களின் ஓரு முக பாடல்( டைரக்டர் ஸ்ரீதர்புகழ் )கண்ணதாசன் எம் எஸ் வி (எஸ் ஜானகி பி பி ஸ்ரீனிவாஸ்)கல்யாண குமார் 👌தேவிகா
பிடித்த பாடல்களில் ஒன்று ❤️..
What a great poem ☺️
கவி அரசரின் பாடல் தேவிகா கல்யாண் குமார் அழகு ஜானகி அம்மாp b சீனீவாஸ் என்ன குரல் இனிமை
A duo of excellence. Visvanathan. Ramamoorthy.
MSV the greatest emperor of music msv
Janaki amma, Devika madam super
குரல்கள் ஒலிக்கும் போது
தாளத்தின் ஒலியை கேட்கலாம்
இடைஇசை கேட்கும்போது குதிரையின் குளம்பு சத்தம். இதுவும் ஒரு தாள அடிப்படையில் உள்ளது.
இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று இது உண்மை தான் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎❤❤
Lovely song
One of the best and memorable songs by PVS and Janaki Amma. Excellent scenery.
இது ஸ்ரீதர படம். பாடலுக்கு சொல்லவா வேண்டும்
இசையை கேட்கும்போது மெய் மறக்க செய்கிறது
பாடியவா்களின் அருமையான நளினம் இடஅமைப்பு பாடல் ஆசிரியரின் வரிகள்.
இப்போது உள்ளவா்களும் இசை அமைக்கிறாா்கள்
இந்த பாடலில் பக்கத்தில் கூட வர முடியாது.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலின் வரிகள் அய்யா.
சாமானியரின் காதல் வரிகள் அய்யா.
A Gem of a Song....Beautiful actors and singers
This song is pictured so nicely no cut shots long close ups continuity is great can never see this these days
இப்பாடலுக்கு உருகாதார் எப்பாடலுக்கும் உருகா தார். Msv music ,குதிரையின் தாள ஒளியும்,PBS,S.ஜானகியின் ரம்மியமான குரலும் நம்மை மெய் மறக்க செய்கிறது.
❌இந்த பாடலில் இரண்டு பிரதான அம்சங்கள். ஒன்று கண்ணிற்கு.மற்றொன்று காதுகளுக்கு.❌ நடிகர் கல்யாண குமார் கண்கள் வெல்கிறார். P.B. ஸ்ரீ நிவாஸ் குரலால் காதுகள்வழியே மனங்களை வெல்கிறார்
ஏழையின் காதலில் பாவமில்லை. உணர்வுபூர்வமான கவிதை வரிகள்!
♥️மனம் மெல்லும் பாடல்♥️
இப்பாடலில் மக்களை மதம்,ஜாதி அடிப்படையில் பிரிக்கக்கூடாது என்பதே முக்கிய கருத்துக்கள்.
This is semi western style vsong which aptly suited SJ voice
Sj amma than padinanga
Beautiful songs with horse hooves as background lovely gems of 60s
Well said Sir !
Super song
Natural real acting in old cinefield thank you sir
Very. Good song. Old Is gold
.
இந்த வயதில் யாராவது காதலிப்பார்கள்
இப்படத்தில் தேவிகா வுக்கு 22வயதிருக்கும் கல்யாண குமாருக்கு 30வயதிக்கும்காதலிக்கலாம் தவறில்லைசகோ
a simple song with great following
1960-s Years of only Kannadasan
Love this song...and great storyline..
Beautiful singers.....
Probably only I feel MSV and TKR composed much more beautifully for C.V. Sridhar compared to other directors.
Bravo musik hats off supero super are all the yesteryears beautiful melodious songs forever n forever unforgettable songs memorial songs till the end of our life.
எந்தன் தோள்களிலும் ஒரு கிளி உண்டு ..... 🐦
Woww composition by MSV Sir and Ramamoorthy Sir. Sokkudhu apdiye!!!!!!!!!!!!!
♥️జానకి అమ్మా ♥️ great voice
செம ஹம்மிங் 💋💋💋💋
Evergreen song
Nice
Nice
Enddha madhurri endha janmatthil varaddhu old days vazlgga
*... கவியரசர் என்னும் ஞானி, MGR சிவாஜி ஜெமினி யை யோசிக்க வைத்த Hero கல்யாண்குமார்...*
🦄 கம்பீரமான 🐴
🦄 வெள்ளைக் குதிரையாய்🐴
🦄பிறந்து🐴
🦄 சினிமாவில் 🐴
🦄 நடிக்க வேண்டும் 🐴🦄🐴
Fantastic
indha pavaiyudan endhan aavi varum - lines are dramatic irony. hero won't be alive after this.. only kaviarasu can do this.
This comment made me go watch the movie. Enjoyed it!
@@sishrac surprised at this comment. happy to know that good comments do good. i too have benefited from comments.
Beautiful
Super hit song
Super
கல்யாண குமார் தோவிக்கா இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று பெயர் பெற்றது மேலும் இந்த பாடல் மிகவும்🍎🍎
Superb song. Super picturisation.
Night 10 manikku inda paattu pakkathu veettil radiovil ketta. Anubavam irukka?
Very very beautiful song
Music. Viswanathan...Rama murthi ...
Very besg and best cini couple....
இரவுக்கும்
பகலுக்கும்
ஏற்றபாடல்
Appadiye kudhirai ooduvadhupol music Arumai !
!
Handsome Kalyankumar and beautiful Devika
அருமையான திரைக்காவிய பாடல்...26-04-2024
Janak mam voice very nice
Super👌👌
Super song
இந்த பாடலை கலரில் (4K) ஒளிபரப்பினால் பார்க்க அற்புதமாக இருக்கும்!
my favorit song till today. a
govindarajan
t p t.
Superb
Great
Nice song
ஹிந்தியில் இதே போன்று ஒரு பாட்டு உள்ளது. இல்லோ இல்லோ என்று ஆரம்பிக்கும். ஹிந்தி கடவுள் முகம்மது ரபி அவர்கள் பாடியது. தமிழ் முன்பா இந்தி முன்பா தெரியாது. ஆனால் இரண்டும் ஆஹா ஓஹோ ரகம். பாடல் பூராவும் குதிரை குளம் படி தாளம். சொர்க்கம் தான்.
A buggy whip! 😃
Msv💕🎹Tkr🔔🎻
Srithat😀😎kavi💕🤩
My fav song
P B Srinivas voice very great
Superb nice song and voice and 🎶 and location and lyrics 10.1.2023
Very nice and cool
🐴🦄 Horse-trotting Song🐴🦄
Enda padel yenaku megavum pedtha padal kalathal aleka mudyadha padal
Very good song super nice
God will never send another person like KANNADASAN
Malarum. Nenaiugal
S...sankaran
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 🇺🇸 un 👍 🤞 tha 🙏 n 👀 🙏 il 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 um 😔 ilum 🏵 mot 🙏 thi 🏵 wow 🐶 🏵 samma songs 🙏 ilove it 🙏
Verytouchingsonh
என்ன அருமையான பாடல் வரிகள் சுசிலாவின் குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
S janagi b b Srinivas voice
Janakimma voice
Dearsir u have mistaken p suseela instead of s Janani.yrs friend.
இல்ல இல்லை பெண்குரலில் பாடியவர் ஜமுனா ராணி என்று விவாதம் செய்யாமல் போனதற்கு மகிழ்ச்சி .
MSV KAVIARASAR ULAGAM ULLAVARAI
Dear youngsters, how do you feel on hearing this song. Reply
I very very like
❌குளம்படி பாடல்❌
❌ Horse-trotting Song❌
Year
1963
Singers
P. B. Srinivas, S. Janaki
Lyrics
Kannadasan
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை - இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை (அழகுக்கும்)
ஒரு மாலையில் பலவித மலருண்டு - ஒரு
மனதினில் ஆயிரம் நினைவுண்டு - அந்த
ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு - அது
காதலென்றால் அதில் கனிவுண்டு - இந்த
நெஞ்சினிலும் ஓர் நிழலுண்டு - அதில்
நீலப் பூவிழி மயிலுண்டு
எந்தன் தோட்டத்திலும் ஒரு துணையுண்டு
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு (அழகுக்கும்)
உந்தன் கண்ணிலும் முகத்திலும் ஓடிவரும் - இளம்
காற்றின் விலையே கோடி பெறும் உந்தன்
எண்ணத்தில் விழுந்தே ஆடி வரும் - அந்த
இன்பத்தின் விலையே கோடி பெறும்
நாம் ஒன்றுபடும் நாள் வந்துவிடும் உந்தன்
ஓரப் பார்வை வென்றுவிடும்
அந்தப் பாதையெல்லாம் மலர் தூவி வரும்
இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும் (அழகுக்கும்)
நன்றி அய்யா
❤
Kalathal aliyatha padal
ஆமாம்!இனியப்பாடல்!!
Suseela.= south's Latha. PBS = south's Talat. ........!!!
இது ஜானகி அம்மா பாடியது
R... Athi
My fafrract song